ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
#92
மாமி : சி அசடு என்ன டா...இது ...சின்ன கொழந்த மாதிரி...

என்றவாறு அவளோடு சேர்த்து என்னை தழுவிக்கொண்டாள்...

நான் : ஐ லவ் யு மாமி ...ஐ லவ் யு மாமி ...

என்பதை மட்டுமே பினத்திநேன் ...

மாமி : லவ் யு டா..மதன்..மாமி எங்கடா போறேன்...இப்படி போயிடு வந்துட போறேன்..எனக்கு மட்டும் உன்னை விட்டு போக ஆசையா என்ன...சந்தர்ப்பம் அப்படி ...என்று என்னை சற்று இறுக்கினாள்..

உணர்ச்சி தாங்காமல்..அவள் உதட்டை அப்படியே கவ்வி இழுத்து முத்தமிட்டேன்...வெறி...காதல் வெறி ...அவளை எனக்குள் அடக்க துடித்தது...அவளை அப்படியே விழுங்கி இருந்தாலும் அந்த வெறி அடங்கி இருக்காது..அவ்வளவு வெறியையும் அவள் உதடு தாங்கிக்கொள்ள...அவள் புட்டங்கள் என் கைகளால் கசக்கி பிழிய பட்டது...கொஞ்சம் அவள் மாங்கனிகளை தொட்டு படர துடங்க...அடுப்பில் பால் பொங்கியது...ஆழத்தில் இருவருக்கும் தான்

அவள் கழுத்தோடு உதடு பதித்து அவளது சருமத்தின் வாசம் முகர்ந்து அவளை முத்தமிட , அம்மா , இந்த சுகத்தை , இந்த போதையை எப்படி ...எப்படி விடு இருக்க முடியும் , அவளோடு புனரும் நேரம் சில மணி நேரங்கள் தான் என்றாலும் , ஒரு நாளின் மீதி மணி நேரங்கள் முழுதும் அந்த நீனைவுகள் தானே சுகமாகியது ...இப்போது அதே நினைவுகள் நரகமாகி விடுமே...அவளை பிரிய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு பெரும் சுமையாய் இருந்தது ..அவளை முத்தமிடுவதில் கூட அவ்வளவு ஈடுபாடு இல்லை...மூளைக்கு மின்சாரம் ரத்தானது போல் ஒரு வெறுமை...

மாமியின் தழுவலை கொஞ்சம் தளர்த்தி நகர்ந்தேன்...மாமி எனக்கு அந்த பக்கம் வந்து காபி கலக்க ஆரம்பித்தாள்...

மாமி : சரியான கொழந்த டா நீ... எப்படி நிக்கற பாரு ...மூணு நாலு டா ...நாலாவது நாள் இங்க இருக்க போறேன்...

நான் மெல்ல அவள் பின்னால் சென்று அவளை அணைத்துக்கொள்ள ..மாமி தொடர்ந்தாள்

மாமி : எப்படி டா நீ இப்படி ...தனியா இருக்கிற பையன், கொஞ்சம் தையிரியமாய் இருப்பனு பார்த்தா

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்ல...உங்களோடு மட்டும் தான் ...ஐ லவ் யு ஸோ மச் மாமி , நீங்க இப்போ என் லவர் , உங்கள எப்படி பிரிந்து இருக்கிறது
அதுவும் நமக்குள்ள நடந்தேறிய எல்லாத்திற்கு பிறகு ...நீங்க இப்போ என்னோடவள்..

மாமி : பாரு டா...இதெல்லாம் தவிர்க்க முடியாது ...ஒன்னும் மட்டும் சொல்றேன்...வந்த பிறகு..எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பண்ணலாம் ...

என்றவள் களுக்கென சிரித்தாள் ...இருவரும் காபி குடித்து முடித்தோம்..ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டே ...குடித்து முடித்த அடுத்த கணம்

மாமி : சரி சரி...நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்...8 மணிக்கு பஸ் வந்திடும்...நேரம் சரியாய் இருக்கும்...

என்று நகர்ந்தவளை கை பிடித்து இழுத்தது ஒரு ஆசை முத்தம் உதட்டின் மீது ..ஆழுத்தமாய் தந்தவள் ...தன்னை விடுவித்துக்கொண்டு சமையலறை விட்டு வெளியே நகர்ந்தாள்...

மாமி தடபுடலாய் கிளம்ப ...அவளுக்கு உதவுவது போல் அருகில் சென்று அப்படியும் இப்படியும் அவள் குண்டி தடவி...மாங்கனிகள் உரசியும் சிற்றின்பம் காண , அப்போது அது மட்டும் தான் முடிந்தது ..அவள் அனைத்தையும் பயில் எடுத்து வைத்துக்கொள்ள மணி ஏழானது ...அவசர அவசரமாய் குளிக்க சென்றால்..கூடவே சென்று குளிக்க ஆசை ...அனால் அவள் இருந்த அவசரம் உண்மையானது..காமத்துக்கு நேரம் கிடைக்காமல் காய்ந்த நேரம் ..

சட்டென்று குளித்து முடித்து வந்தவள்...அவள் எடுத்து வைத்திருந்த ஒரு எளிமையான சிந்தடிக் புடவையை கட்டினாள்...அவள் சுற்றி இருந்த டவல் நழுவி அவள் மீது முதலில் அவள் நெஞ்சின் கவசமாய் வெள்ளை பிரா ஏற, அதே நிறத்தில் அவளது வாழை தண்டுகளின் மீது அவளது ஜெட்டி ஏறி அவள் பாவாடை கட்டி கருத்த இடுப்பின் மீது ஒய்யாரமாய் அமர்ந்துக்கொள்ள , அதன் பிறகு அவளது கால்களை திரையிட்டு மூடிய அவள் பாவாடை , அதன் பினவளது கும்மென்ற நின்ற மாங்கனிகளை சேர்த்தணைத்து இருக்கியா அவளது ரவிக்கை என ஒரு சிலை திறப்பை ரிவர்சில் பார்ப்பது போல் இருந்தது...மாமி உடை அணியும் அழகே அழகு



மாமியை கண்ணால் கற்பழித்து கொண்டிருக்க...அவளே அருகில் வந்து என்னை சேர்த்து அணைத்தாள், கொஞ்சம் எம்பியவள்..என் உதட்டினை கவ்வி இழுத்து முத்தமிட்டாள்...முதலில் அடி உதடை மட்டும் சப்பி உரின்தவள், பின்பு முழு டுஹட்டையும் அவள் வாயினுள் அதாகி பின் என் வயின்னுள் அவள் நாக்கை திணித்து , அவள் நாக்கு தொட்ட எடத்தை எல்லாம் நாகி சுவைத்து , என் நாக்குடன் ஒரு பெரிய உத்தம் நடத்தி ஆசை தீர முத்தமிட்டவள் பின் ஓர் இரண்டு நிமிடங்கள் என் நெஞ்சோடு சாய்ந்து நின்றாள்...எங்களக்குள் இருந்த காதல் மட்டும் பேசியது , நாங்கள் மௌனமாய் நின்றோம்..பின் கை பிடித்து அழைத்து சென்றவள் என்னை டைனிங் டேபிள் மீது அமர வைத்து அவளும் என் தொடை மீது அமர்ந்தாள்...அப்படியே அவளிற்கு ஒரு தட்டை எடுத்து அதில் கொஞ்சமாய் சதம் வைத்து சாபிட்டவள்...எனக்கும் கொஞ்சம் ஊட்டிவிட்டால்...

நான் அவள் முதுகு முழுவதும் என் உதட்டால் கோலம் போடா..அவளுக்கு கிளம்பும் அவசரத்திலும் அந்த கிளர்ச்சி புடிதிருன்தது...என் கொஞ்சலை ரசித்தவாறே சாப்பிட்டு முடித்தவள் , எழுந்து சென்று கை கழுவினால், நான் அவளை என் கண்களால் பின் தொடர...அந்த ஆடிய குடங்கள் என்னை வெறுப்பேத்தி சென்றது ...என்ன ஒரு ஒய்யாரம்...போய்ட்டு வாடி உன்ன வெச்சுகிரேன்...என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்..
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 20-03-2019, 11:21 AM



Users browsing this thread: 1 Guest(s)