Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 34

கலையின் வீட்டை நோக்கி கிஷோர் பயணித்துக் கொண்டிருந்தான்.. மனதில் பலவிதமான எண்ணங்கள்.. அவன் வாழ்வில் ஒருநாளும் எந்த பயணத்தின் போதும் இவ்வளவு சிந்தனைகள் இருந்ததில்லை.. கலை வீடு வாசலில் வண்டியை நிறுத்திய பொழுது அவன் சிந்தனைகள் அனைத்தும் பறந்து போயி தலையின் கனத்தை குறைத்தது.. 

வீட்டின் உள்வாசல் மரக்கதவு திறந்து இருக்க, வெளிவாசல் இரும்பு கதவு கொன்டி போட்டு இருந்தது.. இரண்டு கதவுகளுக்கும் 10 அடி தூரம், அதில் ராஜாராமின் புல்லட் வண்டி நின்று இருந்தது.. இந்த வீட்டு மாப்பிள்ளை நான் தான் என்ற உரிமையோடு வெளிக்கதவை திறந்து உள்கதவை கடந்து உள்ளே சென்றான்.. 

புன்னகையுடன் கிஷோரை வரவேற்ற ராஜாராம் சிரித்த முகத்துடன் "வாங்க மாப்ள.. உக்காருங்க” என்றார்.

ராஜாராமிற்கு எதிரில் உட்கார்ந்த கிஷோர், அவன் உதட்டில் புன்னகையை வெளிப்படுத்தி விட்டு கலையை எப்படி அங்கிருந்து அழைத்து செல்வது என்று தயங்கியவாறு இருந்தான்.

ராஜாராம்: என்ன மாப்ள, நாலு நாள் வீட்டுக்கு வரவே இல்ல. தினமும் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் ல.. எங்க கிட்டலாம் மூஞ்சி கொடுத்தே பேச மாட்டிங்கிறா.. உங்கள பாக்கும் போது தான் அவ முகத்தில கொஞ்சமாச்சும் சிரிப்பை பாக்க முடியுது.. 

இந்த வீட்டின் நிம்மதியை குழைத்த அந்த ராகுலை பழி வாங்குவதை விட்டுவிட்டு மறுபடியும் அவனிடமே கலையின் உடலை கொடுக்க போகும் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்றான்..

கிஷோர்: எனக்கும் வரணும் னு தான் மாமா விருப்பம் ஆனா ஆஃபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு.. அதான் வர முடியல.. 

“நிச்சயதார்தத்துக்கு அய்யர் நாள் சொன்னாங்களா?” என்ற கேள்வியை கனிவாக கேட்டுவிட்டு ராஜாராமிற்கு அருகில் மஞ்சு அமர்ந்தாள்..

தன்னை கண்டாலே எலியை பார்க்கும் பூனை போல விரட்டும் மஞ்சுவா இது? என்று வியந்த கிஷோர் “இல்ல அத்தை, அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருத்தம் மட்டும் பாத்தாங்க.. எட்டு பொருத்தம் வந்துச்சு, முக்கியமான பொருத்தம் எல்லாமே இருக்கு.. ஆனா நிச்சயதார்தத்துக்கு நாள் குறிக்குறதுக்கு நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கணும் ன்னு சொல்றாங்க” என்றான்..

ராஜாராம்: சரி மாப்ள.. அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்குறோம், அப்படியே அய்யரையும் போய் பாத்துடலாம்.. அப்பா ட்ட சொல்லிடுங்க.. 

கிஷோர்: சரி மாமா 

சில வினாடிகள் அமைதி நிலவியது.. கலையின் அறையை கிஷோர் நோட்டமிட்டான்..

ராஜாராம்: கலை குளிச்சுக்கிட்டு இருக்கிறா மாப்ள.. ம்ம்ம்..  இன்னைக்கு உங்களுக்கு வேலை நிறையா இருக்கா?

கிஷோர்: இல்ல மாமா.. லீவ் சொல்லிருக்கேன்..

ராஜாராம்: அப்போ கலையை கூட்டிகிட்டு வெளியே எங்கயாச்சும் போயிட்டு வாங்க.. நாலு நாளா ரூமை விட்டு கூட வெளிய வர மாட்டீங்கிறா..

பழம் நழுவி பாலில் விழுவது இது தானா என்று நினைத்த கிஷோர் பணிவுடன் “சரி மாமா” என்றான்..

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்தது, அந்த வேளையில் கிஷோருக்கு மஞ்சு அவளாக காஃபி கொடுத்த அதிசயமும் நிகழ்ந்தது.. கலையும் குளித்து முடித்துவிட்டு பச்சை சுடிதாரில் தேவதை போல வந்து நின்றாள்.. அவளை அழைத்துக்கொண்டு வண்டியை முறுக்கி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

வீட்டை கடந்ததும் கலை அவள் முலையை கிஷோரின் முதுகில் அழுத்தி வைத்துக்கொண்டாள்.. வழியெல்லாம் அவ்வப்பொழுது அவன் கழுத்தில் முத்தம் கொடுத்து எச்சில் படுத்தினாள்..  நடுவில் ஒரு மெடிக்கல் சாப் முன்பாக வண்டியை நிறுத்திய கிஷோர் இறங்கி சென்று இரண்டு காண்டம் வாங்கிக் கொண்டான்..

வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியதும், இருவரும் ஒருவரையொருவர் இருக்க தழுவிக்கொண்டு உதட்டை கவ்வி, பற்கள் முட்ட, நாக்குகளால் சண்டையிட்டுக் கொண்டும் வாயுக்குள் போர் நடத்திக் கொண்டிருந்தார்கள்.. கலையின் இடுப்பு, முதுகு, குண்டியில் கிஷோரின் கைகள் வலம் வந்து தடவிக் கொண்டிருந்தது.. அவளது குண்டியில் மட்டும் அழுத்தத்தை கூட்டி பிசைந்து கொண்டிருந்தான்.. 

அப்படியே இருவரின் கால்களும் மெல்ல மெல்ல இன்ச் இன்ச்சாக நகர்ந்து தடுமாறி சுவற்றில் முட்டி மோதி ஒரு வழியாக கிஷோரின் அறைக்குள் வந்தார்கள்.. இருவரின் உதடுகளும் இன்னும் பூட்டியே படி இருந்தது.. கிஷோரின் நாக்கு கலையின் வாயுக்குள் இருந்தது.. தன் வாயுக்குள் இருந்த கிஷோரின் நாக்கையும் அவன் கீழ் உதட்டையும் கலை உறிஞ்சி சப்பி கொண்டிருந்தாள்.. இருவரின் நாக்கின் அடியில் இருந்தும் எச்சில் சுரந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்க, இருவரும் அதை உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள்.. 

இருவரும் விலகாமல் அப்படியே ஒட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்ததும், கிஷோர் கலையின் இடது முலையை தன் வலது கையால் பிடித்தான்..  பாவம் எவ்வளவு முயன்றும் அவளுடைய முலையை அவனால் முழுதாக பிடிக்க முடியவில்லை.. முடிந்த அளவு முலையை பிடித்து கசக்கினான், அவள் முலைக்காம்பு அவன் உள்ளங்கையில் நசுங்கியது.. முலை கசக்கப்பட்டதும் கலை அவளுடைய ஆதிக்கத்தை அவன் வாயில் செலுத்தினாள்.. அவள் நாக்கு கிஷோரின் வாயில் ஒவ்வொரு அனுவையும் கூட ருசி பார்த்தது.. அவள் நாக்கை முடிந்த அளவு அவன் வாயில் தொண்டைக்குழியை நோக்கி நீட்ட, கிஷோர் திணறி முகத்தை சற்று பின் இழுத்தான்.. காமம் என்று வரும் பொழுது கலையின் ஆக்ரோஷத்தை கண்டு கொஞ்சம் மிரண்டு போனான்.. சத்தியமாக தான் ஒருவன் அவளுக்கு போதவே போதாது என்ற முடிவுக்கு உறுதியாக மாறினான்..

கலையின் இடுப்பை தடவிக்கொண்டிருந்த கிஷோரின் இடது கையை எடுத்த கலை தன் வலது முலையில் வைத்து அமுக்கினாள்.. கிஷோர் இரண்டு கையாளும் அவள் முலையை மாவு பிசைவது போல பிசைந்தான்.. சைடு முலை, மேல் முலை அடி முலை என அவள் முலைகளை நாலா பக்கமும் பிடித்து இழுத்து கிள்ளி பிசைந்தான்.. 

கலை: ஸ்ஸ்ஸ்.. மம்மாஆ மாமா என்னடா பண்ற என் முலைய

கிஷோர் தனது வாயை அவள் வாயில் இருந்து உருவி பதில் பேச ஆரம்பிக்குமுன் அவள் கவ்விக்கொண்டாள்.. கிஷோர் அந்த முயற்சியை விட்டுவிட்டு வெகு நேரமாக உள்ளங்கையை குத்திக்கொண்டிருந்த அவள் காம்பை மிக எளிதாக பிடித்து உருட்டிக் கொண்டிருக்க கலை அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளினாள்.. அவன் வாயையும் விடுவித்து இருந்தாள்.. 

கலை: போதும் டா இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.. அப்புறம் நாமளே மேட்டர் பண்ணிடுவோம் போல..
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 29-11-2020, 11:17 AM



Users browsing this thread: 7 Guest(s)