19-11-2020, 08:40 PM
அவள் புலம்பலில் இருந்து எவ்வளவு துன்பத்துக்கு ஆளாயிருக்கிறாள் என்று உணர்ந்த எனக்கு, அவளுக்கு நான் செய்த பாவத்தை எண்ணி, உடலே கூசியது எனக்கு. அவளை விட்டுவிலகி, எழுந்து, அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன், அவளும் எழுந்து அமர்ந்து கொண்டாள். ஒரே ஒருத்தனோட சுயநலம் பிடித்த எண்ணத்துக்கும் ஆசைக்கும், சுத்தி இருக்கிறவங்கள தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்து, ஆடிக்கொண்டிருக்கிறான் என்கிற கோபம் ஒருபுறம் என் அப்பாவின் மீது இருந்தாலும், ஏற்கனவே பெரும் துயரில் இருந்தவளை, என் வன்மத்தை தீர்க்க உபயோகப்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்ச்சி, கோபத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. என் இருண்ட முகத்தை கவனித்திருப்பாள் போல,
"நான் சொன்னதெல்லாம் மனசுல போட்டு, முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத!!. உன் மொத்த கவனத்தையும் டென்னிஸில் வை!!, அதுல பெரிய ஆளா வா!!, உன் அம்மாவை நல்லா பாத்துக்கோ!!, முடிஞ்சா, பானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் அவளையும் கொஞ்சம் பாத்துக்கோ!!” என்றவளின் குரல் தழுதழுக்க, என் கண்ணிலும் கண்ணீர்.
"சாரி!! ஆன்ட்டி!!” முதல் முறையாக அவளை ஆன்ட்டி என்று அழைத்தேன். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக, தன் மடியில் இருந்த கைவிரல்களை நகத்தால் கீறிக் கொண்டு இருந்ததாள்.
"பரவால்ல விடு!! தப்பு என் மேலதான்!! நீயே கஷ்டத்துல இருந்த நேரத்துல தேவை இல்லாம உன்ன குழப்பி விட்டுட்டேன்!!” என்றாள், சிறிது நேர அமைதிக்கு பின்
"தேவை இல்லாம கில்டிய பீல் பண்ணாத, நான் பண்ண தப்புக்கு தண்டனையா நினச்சுக்கிறேன்!! நமக்குள்ள நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம், அடுத்து என்ன பண்ணணுமோ அதுல மட்டும் கவனமா இரு!!. இந்த பொண்ணுங்க!!, லவ் ஃபெயிலியர்!!, இதெல்லாம் part and parcel of life, ஒரு பத்து வருஷம் போச்சுனா, இதுக்கெல்லாம் பீல் பண்ணினத நினைச்சா நீயே சிரிப்ப!!” என் இரு கைகளையும் எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதில் தட்டியவாறு, எனக்கு சமாதானம் கூற, நான் அவளுக்கு செய்த கொடுமையை காட்டிலும்,அவள் சொல்லும் ஆறுதல் அதிகமாக வலித்தது எனக்கு, கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அந்த அழுகையிலும் என் எண்ணம் எல்லாம், இவளை எப்படியும் என் அப்பாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்று தான்.
"உண்மைய சொல்லனும்னா, எனக்கு அந்த நேரத்துல அது தேவைப்பட்டுச்சு!!. தெரியும், சரி, தப்பு, இல்ல, நாம நடந்து கொண்டதற்கான காரணம், எல்லாத்தையும் தாண்டி, ஏதோ ஒரு வகையில உன்கூட இருந்தது அப்புறம் கொஞ்சம், ஆசுவாசமாய் இருக்கும்!!. முதல்தடவ வேணா, நீ என் விருப்பம் இல்லாமல் பண்ணி இருக்கலாம்!! ஆனா, அதுக்கப்புரம் நடந்தப்ப என்னால தடுக்க முடியாம இல்லை, உண்மைய சொன்னா எனக்கு தடுக்கனும்னு தோணல!!. தேவை இல்லாமல் ஃபீல் பண்ணாத!! அப்படியே ஃபீல் பண்ணணும்னாலும், நம்ம ரெண்டு பேருல, நான் தான் பீல் பண்ணனும்!! நீ, ஏதோ உணர்ச்சி வேகத்துல, அப்படி நடந்துக்கிட்டாலும், என் வயசுக்கு நான்தான தடுத்து இருக்கணும்!!” என் அழுகைக்கைப் பார்த்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டும் இல்லாமல், மொத்த பழியையும் அவள் மீது போட்டுக்கொண்டாள்.
அதன்பின் நெடுநேரம் பேசிக் கொள்ளவில்லை, அவள் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்த என் கையை, அவள் தடவியவாறு இருந்தால். என் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று, முதலில், இவளை எப்படியாவது என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது. இரண்டு, எப்பாடுபட்டாவது, இவளை, மதுவுடன் சேர்த்து வைப்பது. மூன்று, முதல் இரண்டையும் செய்து முடித்தபின், முழுமூச்சாக டென்னிசில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொள்வது. மதுவை இவளுடன் சேர்த்து வைப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், சேர்த்து வைக்க முடியும் என்று நம்பினேன். "எனக்காக இதை மட்டும் பண்ணு!!” என்றோ இல்லை, "இத பண்ணாட்டி, நீ பயந்த மாதிரி நான் ஏதாவது செஞ்சுக்குவேன்!! என்று மிரட்டியோ அவளை ஒதுக்கி வைக்க முடியும். அதே மாதிரி டென்னிஸ்ல, என் கடின உழைப்பு மட்டும் போதும் என்று எனக்கு தெரியும். இவளை என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி என்றுதான் சுத்தமாக தெரியவில்லை அதிலேயே என் எண்ண ஓட்டம் இருக்க, அதற்கான ஒரு வழியை கண்டு பிடிப்பதில் உறுதியாக இருந்தேன்.
"அப்படி என்ன அந்த ஆளுக்கு உங்க மேல இப்படி ஒரு வெறி?” திடீர் என்று என்னிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லை. நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு
"என் புருஷன் செத்ததுக்கு அப்புறம், யாரையுமே நெருங்க விடாத நான், அவன்கிட்ட மடங்கிட்டேன், மயங்கிக்கிடக்கிறேன் என்கிற ஈகோ!!, அந்த ஈகோவை, அவன் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்!!" எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
************
அங்கிருந்து கிளம்பலாம் என்று எழுந்து கொள்ள, என்னை சாப்பிட்டு விட்டு செல்லும்படி சொன்ன சிவாகாமி ஆண்ட்டியை, நிணைத்து என் மனதில் அழுத்தம் அதிகரிக்க, அவள் எவ்வளவோ சொல்லியும் மறுத்து, அங்கிருந்து கிளம்பினேன், பெரும் பாறையாய் என்னை அழுத்தி கொன்று கொண்டிருந்த குற்ற உணர்வுடன். மூன்று கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன், சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, பைக்கை திருப்பினேன். கதவைத் திறந்தவள், நான் திரும்பி வந்து இருப்பதை பார்த்ததும் குழம்பிப் போனாள்.
"என்னாச்சு?” என்று கேட்டவளிடம், எதுவும் பேசாமல் ஹாலில் அமர்ந்த இருக்க, அவளும் அமைதியாக என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.
"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” தயங்கியவாறே கேட்டேன். சலானமே இல்லாமல் என்னைப் பார்த்தாள்.
"அந்தாளு, உங்கள ட்ராஃபி மாதிரி தான் பாக்குறாரு, இல்ல?” நான் கெட்ட அடுத்த நொடி, அவளது முகத்தில், பயத்தின் ரேகைகள்
"உங்களுக்கு இருக்கிற அழகு, அறிவு, திறமை, இதெல்லாம் தாண்டி, யாருக்கும் அடங்காமல் இருக்கிற உங்க கர்வம்தான் அந்தாளுக்கு உங்கமேல இருக்குற வெறிக்கு காரணாம்னு நான் நினைக்கிறேன்!!”, நான் பேசப்பேச அவளது முகத்தில் பயம் கூடியது, இதைப்பற்றி அவள் பேசவிரும்பவில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
"நான் நினைக்கிறது மட்டும் சரியா நடந்தா, அந்தாளே உங்களை விட்டு விலகிடுவார்!!” என்ற என்னை கேள்வியாக பார்த்தாள்.
"நீங்க, அவருக்கு தெரியிர மாதிறி நீங்க ஒரு அப்பைர் வச்சுக்கிட்டா, என்ன பண்ணுவாரு?” அவள் ஒத்துக் கொள்ளவே மாட்டாள், என்று தெரிந்தும், அந்த கேள்வியை கேட்டேன். நான் நினைத்தது போலவே, மறுப்பாக தலையசைத்தாள், அதற்குள் அவளது முகம் கருத்து விட்டிருந்தது.
"இல்ல!! எதுவும் வேண்டாம்!! நீ, பானு கிட்ட மட்டும், இந்தப் பத்திரத்தை எப்படியாவது சேர்த்திடு!! நான் என் வழியை பாத்துக்கிறேன்!!” என்றாள், கண் கலங்க.
"என்ன பண்ண போறீங்க?, எங்கையாவது ஓடிப் போயிறலாம் நினைக்கிறீர்களா?, அப்படி ஓடி போனா மட்டும் அந்தாளு விட்டுருவாறுனு என்ன நிச்சயம்?" நான் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்திருப்பாள் போல, அதிர்ச்சியுடன் என்னை பார்த்தாள்.
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, உங்களுக்கு புதுசா எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளையும் போகச் சொல்ல!!, நீங்க சொன்ன மாதிரி, சூழ்நிலையால, நமக்குள்ள ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்ப, நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்!!”. நாம பண்றத வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பலாம், நீங்க யாரிடமும் சோரம் போகாத......" அவள் அழ ஆரம்பித்தான், அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினேன். எழுந்து சென்று அவளருகே அமர்ந்து அவளை அணைத்தவாறு தொடர்ந்தேன்
"சாரி ஆன்ட்டி!!, சத்தியமா ஒரு கோபத்துல வெறிபிடிச்சு கேவலமா நான் நடந்திருந்தாலும், உங்களுக்கும் என்னைக்குமே நான் அப்படி பார்க்கல!!, பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்தாளு மட்டும் கெத்தா ஊருக்குள்ள சந்தோஷமா இருக்கணும், நாம மட்டும் கஷ்டப்படனுமா?" நான் கேட்க அவள் அழுகை அதிகமானது.
"ப்ளீஸ் இது வேண்டாம்!!, என்ன விட்டரு!!, நான் பண்ண பாவத்திற்கு தண்டனையாக நினைச்சுக்கிட்டு, என் மீதி காலத்தை, ஏதாவது கண்கள் கண்காணாத இடத்துல போய் வாழ்த்துகிறேன்!!, பாவத்துக்கு மேல பாவம் பண்ண விரும்பல!!" அவள் சொல்ல, சொல்ல, தயக்கமாக, நான் சொன்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியானேன்.
"உங்களுக்கு முதுகெலும்பே இல்லையா? இப்படி பயந்து பயந்து சாகுறதுக்கு, தைரியமா உன்னால ஒரு மயிரும் பண்ண முடியாது டானு, மூஞ்சில அடிக்கிற மாதிரி செஞ்சுட்டு செத்துப் போகலாம்!!" அவளது அழுகை ஏனோ எனக்கு ஆத்திரமூட்ட, அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன். என் ஆத்திரத்தில் மிரண்டவள், என்னை பார்த்தாள்.
"ஏன் உங்கள கொலை பன்னிருவாருனு பயமா?” இதை நான் யோசிக்கவே இல்லை, நான் கேள்வி கேட்க, அவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகை, அந்தப் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப்போய் பார்க்க
"அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது, அவன் ஒரு கோளை!!, அதுவும்போக அவனுக்கு சொசைட்டில இருக்கிற பெயர்!!, புகழ்!! ஸ்டேட்டஸ்!! இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!” என்றவளை நான் கேள்வியாக பார்க்க
"புரியுது, பின்ன எப்படி எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப்னுதான யோசிக்கிற?” நான் தலையாட்டினேன்
"இந்த ரெலேஷன்ஷிப், எங்க ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல மட்டும்தான் இருக்கும்!! அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தது, அதனால பெருசா ரிஸ்க் கிடையாது!!” கொலை பண்றது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை, கண்டிப்பா அவனே பண்ற அளவுக்கு எல்லாம் அவன்கிட்ட தைரியம் கிடையாது!!, ஆளு வச்சி பண்ற அளவுக்கு இறங்க மாட்டான், நானோ, நீயோ, பெரு தெரியாத ஆளு எல்லாம் கிடையாது, just like thatனு கேஸ் குளோஸ் பண்ண முடியாது. சின்னதா தப்பானா கூட அவன் பேரு கெட்டுப்போகும், ஸ்டேட்டஸ் பாதிக்கப்படும்!!” தெளிவாக பேசினாள், ஆனாலும் மறுத்தாள்.
"பின்ன என்ன?, வீடியோ வெளிய லீக் ஆகுமுனா?” நான் இருக்கும் வீடியோவை கண்டிப்பாக வெளியே விட்டால் குடும்ப மானம்தான் போகும் என்பதாலேயே அதற்க்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக இருந்தேன்.
"இல்ல, கண்டிப்பா அப்படி பண்ண மாட்டான், அவ்வளவு கீழ்தரமா எதையும் செய்ய மாட்டான்!!” என் அப்பாவின்மேல் அவளது நம்பிக்கை, எனக்கு எரிச்சலை தந்தது.
வேண்டாமே!! வேண்டாம்!! என்றவளை ஓருவாக பேசி சம்மதிக்க வைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் தயங்க, அந்த தயத்தைப் போக்க, ஆல்கஹாலை துணைக்கு அழைத்தோம். .
"வீடியோல நான் மட்டும் தெரிஞ்சா போதும்!!, நீ வேண்டாம்!!" அவள் சொல்ல, மறுக்காமல் தலையாட்டினேன். பின் கூடலின் போது அவளை வைத்தே, என்னையும் சேர்த்து பதிவு செய்து கொண்டு, பின், அவள் தொடர்பில் இருப்பது என்னுடன்தான் என்று தெரியும்படி, இருவரும் தெரியுமாறு, என் மொபைலை செட்செய்து, மொத்தத்தையும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்ததும், எடுத்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்க, கழுவிவிட்டு வந்தவள் "
"போய் கிளீன் பண்ணிட்டு வாடா!!” துண்டால் அடித்தாள், முதல் முறையாக கூடல் முடிந்ததும் அவள் முகத்தை நானும், என் முகத்தை அவளும் சகஜமாக பார்த்துக் கொண்டோம். எழுந்து சென்று கழுவிக்கொண்டு வந்த என்னை, இழுத்துக்கொண்டு சென்றால், சாப்பிட.
“கண்டிப்பா இத பண்ணனுமா?, வேண்டாமே!!” என்றாள், பெரும் யோசனையில். அவளது கவலை எனக்கு நியாயமாகப்பட்டது.
“எதுவும் தப்பா போகாது!!” என்று அவளை ஆறுதல் படுத்தினேன். அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள். பின் அங்கிருந்து கிளம்பினேன் இங்கே புகைத்துக் கொண்டிருக்கிறேன்.
**********
இரண்டு நாள் கழித்து அந்த எண்ணம் தோன்ற, அடுத்த அரை மணி நேரத்தில் சிவகாமி ஆண்ட்டியின் வீட்டிலிருந்தேன். நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், மாட்டவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள். வீடியோ காட்டுறத விட, லைவ்ஷோ காட்டுவதுதான் அந்த ஐடியா. அவள் பயந்தது சரிதான், எதுவும் செய்யமுடியாது என்றாலும் எதுக்கு தேவை இல்லாம எதிரிக்கு எவிடெண்ஸ் கொடுக்கணும்? அதுவும்போக வீடியோ காட்டுறதவிட லைவ்ஷோ கட்டுன, அடி பலமா இருக்கும், என்று ஆரம்பித்து, ஒருவராக உசுப்பேத்தி, தாஜா செய்து, ஒத்துக்கொள்ள வைத்தேன். அதை இன்று செய்து முடித்திருந்தேன்.
"நான் சொன்னதெல்லாம் மனசுல போட்டு, முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத!!. உன் மொத்த கவனத்தையும் டென்னிஸில் வை!!, அதுல பெரிய ஆளா வா!!, உன் அம்மாவை நல்லா பாத்துக்கோ!!, முடிஞ்சா, பானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் அவளையும் கொஞ்சம் பாத்துக்கோ!!” என்றவளின் குரல் தழுதழுக்க, என் கண்ணிலும் கண்ணீர்.
"சாரி!! ஆன்ட்டி!!” முதல் முறையாக அவளை ஆன்ட்டி என்று அழைத்தேன். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக, தன் மடியில் இருந்த கைவிரல்களை நகத்தால் கீறிக் கொண்டு இருந்ததாள்.
"பரவால்ல விடு!! தப்பு என் மேலதான்!! நீயே கஷ்டத்துல இருந்த நேரத்துல தேவை இல்லாம உன்ன குழப்பி விட்டுட்டேன்!!” என்றாள், சிறிது நேர அமைதிக்கு பின்
"தேவை இல்லாம கில்டிய பீல் பண்ணாத, நான் பண்ண தப்புக்கு தண்டனையா நினச்சுக்கிறேன்!! நமக்குள்ள நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம், அடுத்து என்ன பண்ணணுமோ அதுல மட்டும் கவனமா இரு!!. இந்த பொண்ணுங்க!!, லவ் ஃபெயிலியர்!!, இதெல்லாம் part and parcel of life, ஒரு பத்து வருஷம் போச்சுனா, இதுக்கெல்லாம் பீல் பண்ணினத நினைச்சா நீயே சிரிப்ப!!” என் இரு கைகளையும் எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதில் தட்டியவாறு, எனக்கு சமாதானம் கூற, நான் அவளுக்கு செய்த கொடுமையை காட்டிலும்,அவள் சொல்லும் ஆறுதல் அதிகமாக வலித்தது எனக்கு, கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அந்த அழுகையிலும் என் எண்ணம் எல்லாம், இவளை எப்படியும் என் அப்பாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்று தான்.
"உண்மைய சொல்லனும்னா, எனக்கு அந்த நேரத்துல அது தேவைப்பட்டுச்சு!!. தெரியும், சரி, தப்பு, இல்ல, நாம நடந்து கொண்டதற்கான காரணம், எல்லாத்தையும் தாண்டி, ஏதோ ஒரு வகையில உன்கூட இருந்தது அப்புறம் கொஞ்சம், ஆசுவாசமாய் இருக்கும்!!. முதல்தடவ வேணா, நீ என் விருப்பம் இல்லாமல் பண்ணி இருக்கலாம்!! ஆனா, அதுக்கப்புரம் நடந்தப்ப என்னால தடுக்க முடியாம இல்லை, உண்மைய சொன்னா எனக்கு தடுக்கனும்னு தோணல!!. தேவை இல்லாமல் ஃபீல் பண்ணாத!! அப்படியே ஃபீல் பண்ணணும்னாலும், நம்ம ரெண்டு பேருல, நான் தான் பீல் பண்ணனும்!! நீ, ஏதோ உணர்ச்சி வேகத்துல, அப்படி நடந்துக்கிட்டாலும், என் வயசுக்கு நான்தான தடுத்து இருக்கணும்!!” என் அழுகைக்கைப் பார்த்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டும் இல்லாமல், மொத்த பழியையும் அவள் மீது போட்டுக்கொண்டாள்.
அதன்பின் நெடுநேரம் பேசிக் கொள்ளவில்லை, அவள் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்த என் கையை, அவள் தடவியவாறு இருந்தால். என் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று, முதலில், இவளை எப்படியாவது என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது. இரண்டு, எப்பாடுபட்டாவது, இவளை, மதுவுடன் சேர்த்து வைப்பது. மூன்று, முதல் இரண்டையும் செய்து முடித்தபின், முழுமூச்சாக டென்னிசில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொள்வது. மதுவை இவளுடன் சேர்த்து வைப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், சேர்த்து வைக்க முடியும் என்று நம்பினேன். "எனக்காக இதை மட்டும் பண்ணு!!” என்றோ இல்லை, "இத பண்ணாட்டி, நீ பயந்த மாதிரி நான் ஏதாவது செஞ்சுக்குவேன்!! என்று மிரட்டியோ அவளை ஒதுக்கி வைக்க முடியும். அதே மாதிரி டென்னிஸ்ல, என் கடின உழைப்பு மட்டும் போதும் என்று எனக்கு தெரியும். இவளை என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி என்றுதான் சுத்தமாக தெரியவில்லை அதிலேயே என் எண்ண ஓட்டம் இருக்க, அதற்கான ஒரு வழியை கண்டு பிடிப்பதில் உறுதியாக இருந்தேன்.
"அப்படி என்ன அந்த ஆளுக்கு உங்க மேல இப்படி ஒரு வெறி?” திடீர் என்று என்னிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லை. நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு
"என் புருஷன் செத்ததுக்கு அப்புறம், யாரையுமே நெருங்க விடாத நான், அவன்கிட்ட மடங்கிட்டேன், மயங்கிக்கிடக்கிறேன் என்கிற ஈகோ!!, அந்த ஈகோவை, அவன் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்!!" எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
************
அங்கிருந்து கிளம்பலாம் என்று எழுந்து கொள்ள, என்னை சாப்பிட்டு விட்டு செல்லும்படி சொன்ன சிவாகாமி ஆண்ட்டியை, நிணைத்து என் மனதில் அழுத்தம் அதிகரிக்க, அவள் எவ்வளவோ சொல்லியும் மறுத்து, அங்கிருந்து கிளம்பினேன், பெரும் பாறையாய் என்னை அழுத்தி கொன்று கொண்டிருந்த குற்ற உணர்வுடன். மூன்று கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன், சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, பைக்கை திருப்பினேன். கதவைத் திறந்தவள், நான் திரும்பி வந்து இருப்பதை பார்த்ததும் குழம்பிப் போனாள்.
"என்னாச்சு?” என்று கேட்டவளிடம், எதுவும் பேசாமல் ஹாலில் அமர்ந்த இருக்க, அவளும் அமைதியாக என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.
"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” தயங்கியவாறே கேட்டேன். சலானமே இல்லாமல் என்னைப் பார்த்தாள்.
"அந்தாளு, உங்கள ட்ராஃபி மாதிரி தான் பாக்குறாரு, இல்ல?” நான் கெட்ட அடுத்த நொடி, அவளது முகத்தில், பயத்தின் ரேகைகள்
"உங்களுக்கு இருக்கிற அழகு, அறிவு, திறமை, இதெல்லாம் தாண்டி, யாருக்கும் அடங்காமல் இருக்கிற உங்க கர்வம்தான் அந்தாளுக்கு உங்கமேல இருக்குற வெறிக்கு காரணாம்னு நான் நினைக்கிறேன்!!”, நான் பேசப்பேச அவளது முகத்தில் பயம் கூடியது, இதைப்பற்றி அவள் பேசவிரும்பவில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
"நான் நினைக்கிறது மட்டும் சரியா நடந்தா, அந்தாளே உங்களை விட்டு விலகிடுவார்!!” என்ற என்னை கேள்வியாக பார்த்தாள்.
"நீங்க, அவருக்கு தெரியிர மாதிறி நீங்க ஒரு அப்பைர் வச்சுக்கிட்டா, என்ன பண்ணுவாரு?” அவள் ஒத்துக் கொள்ளவே மாட்டாள், என்று தெரிந்தும், அந்த கேள்வியை கேட்டேன். நான் நினைத்தது போலவே, மறுப்பாக தலையசைத்தாள், அதற்குள் அவளது முகம் கருத்து விட்டிருந்தது.
"இல்ல!! எதுவும் வேண்டாம்!! நீ, பானு கிட்ட மட்டும், இந்தப் பத்திரத்தை எப்படியாவது சேர்த்திடு!! நான் என் வழியை பாத்துக்கிறேன்!!” என்றாள், கண் கலங்க.
"என்ன பண்ண போறீங்க?, எங்கையாவது ஓடிப் போயிறலாம் நினைக்கிறீர்களா?, அப்படி ஓடி போனா மட்டும் அந்தாளு விட்டுருவாறுனு என்ன நிச்சயம்?" நான் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்திருப்பாள் போல, அதிர்ச்சியுடன் என்னை பார்த்தாள்.
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, உங்களுக்கு புதுசா எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளையும் போகச் சொல்ல!!, நீங்க சொன்ன மாதிரி, சூழ்நிலையால, நமக்குள்ள ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்ப, நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்!!”. நாம பண்றத வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பலாம், நீங்க யாரிடமும் சோரம் போகாத......" அவள் அழ ஆரம்பித்தான், அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினேன். எழுந்து சென்று அவளருகே அமர்ந்து அவளை அணைத்தவாறு தொடர்ந்தேன்
"சாரி ஆன்ட்டி!!, சத்தியமா ஒரு கோபத்துல வெறிபிடிச்சு கேவலமா நான் நடந்திருந்தாலும், உங்களுக்கும் என்னைக்குமே நான் அப்படி பார்க்கல!!, பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்தாளு மட்டும் கெத்தா ஊருக்குள்ள சந்தோஷமா இருக்கணும், நாம மட்டும் கஷ்டப்படனுமா?" நான் கேட்க அவள் அழுகை அதிகமானது.
"ப்ளீஸ் இது வேண்டாம்!!, என்ன விட்டரு!!, நான் பண்ண பாவத்திற்கு தண்டனையாக நினைச்சுக்கிட்டு, என் மீதி காலத்தை, ஏதாவது கண்கள் கண்காணாத இடத்துல போய் வாழ்த்துகிறேன்!!, பாவத்துக்கு மேல பாவம் பண்ண விரும்பல!!" அவள் சொல்ல, சொல்ல, தயக்கமாக, நான் சொன்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியானேன்.
"உங்களுக்கு முதுகெலும்பே இல்லையா? இப்படி பயந்து பயந்து சாகுறதுக்கு, தைரியமா உன்னால ஒரு மயிரும் பண்ண முடியாது டானு, மூஞ்சில அடிக்கிற மாதிரி செஞ்சுட்டு செத்துப் போகலாம்!!" அவளது அழுகை ஏனோ எனக்கு ஆத்திரமூட்ட, அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன். என் ஆத்திரத்தில் மிரண்டவள், என்னை பார்த்தாள்.
"ஏன் உங்கள கொலை பன்னிருவாருனு பயமா?” இதை நான் யோசிக்கவே இல்லை, நான் கேள்வி கேட்க, அவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகை, அந்தப் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப்போய் பார்க்க
"அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது, அவன் ஒரு கோளை!!, அதுவும்போக அவனுக்கு சொசைட்டில இருக்கிற பெயர்!!, புகழ்!! ஸ்டேட்டஸ்!! இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!” என்றவளை நான் கேள்வியாக பார்க்க
"புரியுது, பின்ன எப்படி எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப்னுதான யோசிக்கிற?” நான் தலையாட்டினேன்
"இந்த ரெலேஷன்ஷிப், எங்க ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல மட்டும்தான் இருக்கும்!! அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தது, அதனால பெருசா ரிஸ்க் கிடையாது!!” கொலை பண்றது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை, கண்டிப்பா அவனே பண்ற அளவுக்கு எல்லாம் அவன்கிட்ட தைரியம் கிடையாது!!, ஆளு வச்சி பண்ற அளவுக்கு இறங்க மாட்டான், நானோ, நீயோ, பெரு தெரியாத ஆளு எல்லாம் கிடையாது, just like thatனு கேஸ் குளோஸ் பண்ண முடியாது. சின்னதா தப்பானா கூட அவன் பேரு கெட்டுப்போகும், ஸ்டேட்டஸ் பாதிக்கப்படும்!!” தெளிவாக பேசினாள், ஆனாலும் மறுத்தாள்.
"பின்ன என்ன?, வீடியோ வெளிய லீக் ஆகுமுனா?” நான் இருக்கும் வீடியோவை கண்டிப்பாக வெளியே விட்டால் குடும்ப மானம்தான் போகும் என்பதாலேயே அதற்க்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக இருந்தேன்.
"இல்ல, கண்டிப்பா அப்படி பண்ண மாட்டான், அவ்வளவு கீழ்தரமா எதையும் செய்ய மாட்டான்!!” என் அப்பாவின்மேல் அவளது நம்பிக்கை, எனக்கு எரிச்சலை தந்தது.
வேண்டாமே!! வேண்டாம்!! என்றவளை ஓருவாக பேசி சம்மதிக்க வைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் தயங்க, அந்த தயத்தைப் போக்க, ஆல்கஹாலை துணைக்கு அழைத்தோம். .
"வீடியோல நான் மட்டும் தெரிஞ்சா போதும்!!, நீ வேண்டாம்!!" அவள் சொல்ல, மறுக்காமல் தலையாட்டினேன். பின் கூடலின் போது அவளை வைத்தே, என்னையும் சேர்த்து பதிவு செய்து கொண்டு, பின், அவள் தொடர்பில் இருப்பது என்னுடன்தான் என்று தெரியும்படி, இருவரும் தெரியுமாறு, என் மொபைலை செட்செய்து, மொத்தத்தையும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்ததும், எடுத்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்க, கழுவிவிட்டு வந்தவள் "
"போய் கிளீன் பண்ணிட்டு வாடா!!” துண்டால் அடித்தாள், முதல் முறையாக கூடல் முடிந்ததும் அவள் முகத்தை நானும், என் முகத்தை அவளும் சகஜமாக பார்த்துக் கொண்டோம். எழுந்து சென்று கழுவிக்கொண்டு வந்த என்னை, இழுத்துக்கொண்டு சென்றால், சாப்பிட.
“கண்டிப்பா இத பண்ணனுமா?, வேண்டாமே!!” என்றாள், பெரும் யோசனையில். அவளது கவலை எனக்கு நியாயமாகப்பட்டது.
“எதுவும் தப்பா போகாது!!” என்று அவளை ஆறுதல் படுத்தினேன். அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள். பின் அங்கிருந்து கிளம்பினேன் இங்கே புகைத்துக் கொண்டிருக்கிறேன்.
**********
இரண்டு நாள் கழித்து அந்த எண்ணம் தோன்ற, அடுத்த அரை மணி நேரத்தில் சிவகாமி ஆண்ட்டியின் வீட்டிலிருந்தேன். நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், மாட்டவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள். வீடியோ காட்டுறத விட, லைவ்ஷோ காட்டுவதுதான் அந்த ஐடியா. அவள் பயந்தது சரிதான், எதுவும் செய்யமுடியாது என்றாலும் எதுக்கு தேவை இல்லாம எதிரிக்கு எவிடெண்ஸ் கொடுக்கணும்? அதுவும்போக வீடியோ காட்டுறதவிட லைவ்ஷோ கட்டுன, அடி பலமா இருக்கும், என்று ஆரம்பித்து, ஒருவராக உசுப்பேத்தி, தாஜா செய்து, ஒத்துக்கொள்ள வைத்தேன். அதை இன்று செய்து முடித்திருந்தேன்.