அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 47

சம்பவம் 1

மறுநாள் இரவு 10 மணி

முதன் முதலாக சிகரெட் வாங்கிய, அதே கடையில் புகைத்துக் கொண்டிருந்தேன். புகை ஒவ்வாமல் வெளியே தள்ளிய உடலை உதாசீனப்படுத்தி மீண்டும் மீண்டும் புகையை இழுத்து கொண்டு இருந்தேன் என்றால், அதையே, என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த மனசாட்சியை உதாசீனப்படுத்தி, நான் செய்துவிட்டு வந்த காரியத்திற்கு நியாயம் கற்பிக்க முயன்று கொண்டிருந்தேன். காலையிலிருந்து என் மனதை குடைந்து கொண்டிருந்த "நான் என்ன பாவம் பண்ணுனேன்? எனக்கு ஏன் இப்படி நடக்குது?" என்று கேள்வி இல்லை இப்போது என்னிடம்.

அன்று காலை பெரும் தலைவலியுடன் எழுந்த நான், அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டு, குளித்து கிளம்பி, அம்மாவிடம் தேவையில்லாத கேள்விகளைக் தவிர்க்க கல்லூரிக்கு சென்று விட்டேன். காலியாக இருந்த எனது வகுப்பறையை கண்டதும் தான் அன்று, இரண்டு பாடவேளைகள் லேப் என்று நினைவுக்கு வந்தது. லேப் யூனிபார்ம் அணிந்து வராததால், எப்படியும் அனுமதிக்கப் பட மாட்டோன் என்பதால், வகுப்பறையிலேயே அமர்ந்து விட்டேன். அப்போது என் தொலைபேசி மெசேஜ் வந்ததற்கான "டிங்" என்ற சத்தம் எழுப்ப, அதை சைலன்ட்டில் போட மறந்ததை எண்ணி, சலித்தவாரே சைலன்ட்டில் போட எடுத்தேன். மொபைலை சைலன்ட்டில் போடும் முன், ஏதோ ஒரு யோசனையில், மெசேஜை பார்த்தேன், சிவகாமி தான் அனுப்பியிருந்தாள்.

"எனக்கு செத்துரலாம் போல இருக்கு, ப்ளீஸ் கால் பண்ணு" என்ற அவளது மெசேஜை பார்த்ததும் எரிச்சல் அடைந்தேன். "செத்தால் சாகட்டும்!!" என்றுதான் முதலில் தோன்றியது. அந்த எண்ணம் சிறிது நேரம்தான், சின்ன பதட்டம் என்னை பற்றிக்கொண்டது. அந்த பதட்டமும் மெசேஜ் அனுப்பியிருந்ததைப் போல் செத்து விடுவாள் என்பதற்காக அல்ல, இப்படி ஒரு மெசேஜை எனக்கு அனுப்பிவிட்டு, அவள் செத்தால் பழி என்மீது விழுமோ என்றுதான். மீண்டும் மொபைலை நொண்டினேன், நிறையப் மிஸ்டுகால் நோடிஃபிகேஷன், அதைக் காட்டிலும் அதிகமாக மெசேஜும், எல்லாம் அவளிடம் இருந்து வந்திருந்தது. நேற்றிலிருந்து என்னை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்திருக்கிறாள் என்று தெரிந்ததும் என் படபடப்பு அதிகரித்தது.

"ஐயோ" என்று உள்ளே ஒரு கூக்குரல், நான் செய்த காரியத்தால்தான் சாகப்போகிறாளோ என்று என் மனசாட்சி என்னிடம் கேள்வி எழுப்ப, அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தேன், அடுத்த இருபது நிமிடத்தில், அவள் வீட்டின் முன் நின்றிருந்தேன். பதட்டமாக ஆரம்பித்த என் பைக் பயணம் நிறைவடையும்போது, என் உள்ளம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. என்னால் தான் சாகப்போகிறாள் என்ற எண்ணம் மாறி, தற்போது, அவளும் எங்கப்பாவும் பண்றதெல்லாம் பண்ணிட்டு, அதுக்காக்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன் என்ற ஆத்திரத்தில் இருந்தேன். இருந்தும், அந்த வீட்டிற்குள் செல்ல ஒரு சின்ன தயக்கம், அந்த தயக்கத்தை, என் கோபத்தை கொண்டு துடைத்து எறிந்துவிட்டு, இன்னையோட இவளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு, மொத்தமாக தலைமுழுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

வீடு திறந்தே இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, முன்தின இரவு, நான் செல்லும் போது டேபிளில் இருந்த விஸ்கி பாட்டீல், அப்படியே இருந்தது ஹாலில். மேலே சென்றேன், அவளது அறை திறந்தே இருக்க, உள்ளே நுழைந்த நான், கண்ட காட்சியில் அதிர்ந்து விட்டேன். நான் அறையில் நுழைந்ததை கூட கவனியாமல், ஒரு கையில் இருந்த கத்தியால், மற்றொரு கையின் மணிக்கட்டை நீவிக் கொண்டு இருந்தாள் சிவகாமி. பட்டென்று நான் குனிந்து, அவள் கையில் இருந்த கத்தியை பிடிங்கிய பின்தான், நான் உள்ளே நுழைந்தை கவனித்திருப்பாள் போல, என்னை நிமிர்ந்து பார்த்தவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அழுது, அழுது, கண்கள் வீங்கி இருந்தது, கண்டிப்பாக குளித்திருக்கவில்லை, தலை கலைந்திருந்தது, என்னால் கிழிக்கப்பட்ட நைட்டி மெத்தையில் கிடந்தது, அருகில் இருந்தா பாதி விஸ்கி பாட்டீலும், அருகே கிளாஸ்சும் இருந்தது, நல்ல போதையில் இருந்தாள். நான் சென்றதும், இங்கு வந்தவள் நைட்டிய மாற்றிவிட்டு, உட்கார்ந்து அழுது கொண்டும் குடித்துக் கொண்டும் இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிய, அதுவரை என்னிடமிருந்த ஆத்திரம் காணாமல் போனது. என்ன செய்வதென்று தெரியாத பெரும் குழப்பத்துடனே அருகில் அமர்ந்தேன். நான் அமர்ந்ததும், கையெடுத்து கும்பிட்டவாரே என்னை நோக்கி விழுந்தவள், என் கால்களைப் பிடிக்க, நான் இரண்டு அடி பின்னால் நகர்ந்தேன். தரையை கைகளால் அடித்தபடி குலுங்கி குலுங்கி அழுதாள். என் நிலையே மோசமாக இருக்க, ஏனோ அந்த நிலையிலும், அவள் மீது என்னால் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அந்த இரக்கம் இரண்டு நொடி தான் நீடித்தது, என் அப்பாவுக்கும் அவளுக்குமான தகாத உறவினால், நான் அனுபவித்து வரும் துன்பத்தை நினைக்கையில், இருவர் மீதும் கொலை வெறி ஆனேன். அமைதியாக அவளை முறைத்தவாறு அமர்ந்து இருந்தேன். எழுந்தவள் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கால்களுக்கிடையே முகம் புதைத்து அழுதாள், எரிச்சலாய் இருந்தது எனக்கு, வெளியே செல்லலாம் என்று எழுந்தேன். எழுந்ததும் என் கையில் இருந்த கத்தியை பறிக்க பார்த்தாள், நான் பட்டென்று என் கைகளை விடுவித்துக் கொண்டதும்

"ப்ளீஸ்!!, உன் கையாலே என்ன கொன்னு போட்டுரு!!, நான் பண்ண பாவத்திற்கு அதுதான் சரியா இருக்கும்!!" என்றவள், என் காலை பிடித்து கொண்டு மீண்டும் அழுதாள்.

தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது எனக்கு, அடக்க மாட் ஆத்திரத்தை, பெருமூச்சுவிட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, கையில் இருந்த கத்தியை விட்டெறிந்தேன். கால்களை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன், முடியவில்லை. நான் முயற்சி செய்ய, முயற்சி செய்ய, அவளின் பிடி இறுகிக் கொண்டே சென்றது, வேறு வழி இல்லாமல் அப்படியே அமர்ந்தேன். நான் அமர்ந்த சிறிது நேரத்தில் காலை விட்டவள், மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து, கால்களுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். மீண்டும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது எனக்கு. கைகளை பின்னால் ஊன்றி விட்டத்தத்தைப் பார்த்து முறைத்தேன், பின் நிமிர்ந்த அமரும்போது விஸ்கி பாட்டில் என் கையில் பட்டது.

அதை எடுத்தவன் அருகில் இருந்த கிளாசில் ஊற்ற, அழுது கொண்டிருந்தவள், என் கையைப்பற்றி, குடிக்காத என்பது போல் தலையசைத்தாள். அவளின் செய்கையில் ஆத்திரமான நான், அவளை எரித்து விடுவது போல் முறைக்க, பயந்தவள் கைகளை எடுத்துக் கொண்டாள். என் ஆத்திரம் தீர வேண்டும் என்று குடித்தேன், மூன்றாவது கிளாஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது கேட்டாள்

"யார் கிட்டயாவது சொல்லிட்டியா?" மீண்டும் கொலை வெறியில் அவளை முறைத்தேன்.

அடக்கமாட்டாத ஆத்திரம் வேறு, க்ளாசில் இருந்த விஸ்கியை மொத்தமாக தொண்டைக்குள் கவிழ்த்தேன், பின் என்னை நினைத்து நானே சிரித்தேன். இவள் பலமுறை மெசேஜ் அனுப்பி சாரி கேட்டதும், என்னிடம் பேசமுயன்றதும், முடியாமல் போனபோது தற்கொலைக்கு முயன்றதும், என் செயலால் இல்லை, அவர்களது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் என்று நினைக்க சிரிப்பு வந்தது சிரித்தேன். சிரிப்பு சிறிது நேரத்திலேயே அழுகையானது தன்னால். மீண்டும் நான் பாட்டிலை எடுக்க, அதை என் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள், அவளிடம் போராடும் தெம்பு அப்பொழுது எனக்கு இல்லை, அமைதியாக அப்படியே அமர்ந்துவிட்டேன்.

"கோபப்படாம நான் சொல்றது மட்டும், கொஞ்சம் கேக்குறியா?” என்று அவள் கேட்க,

அவள் கெட்ட விதத்திலேயே தெரிந்தது, என்ன சொல்லப் போகிறாள் என்று, என் வாழ்க்கையில் இவளும், என் அப்பாவும் வரைந்த கோலத்தின், அனைத்து புளியையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்ற தலையாட்டினேன் கோபத்தில்.

"நான் செஞ்சது எந்தவகையிலும் நியாயப்படுத்த விரும்பல!!, தப்புதான், எனக்கு தெரியும்!!, வாழ்க்கையில பலகீனமா இருந்த ஏதோ ஒரு சமயத்துல, எங்களை அறியாமலே இந்த உறவுல சிக்கி டோம்!!. அந்த நேரத்துல, நாங்க இருந்த நிலைமைக்கு, அது எங்களுக்கு தேவையாவும் இருந்துச்சு!!. வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம். புருஷனையும், தலைபிள்ளையையும் இழந்து, ஒரு பெண் குழந்தையுடன், தனியா இந்த சமூகத்தில் வாழறது ரொம்ப கஷ்டம்!!, இந்த உறவு மட்டும் இல்லனா என்னைக்கோ, என் பொண்ண கொன்னுடடு, நானும் செத்திருப்பேன்!!”

"எந்த உறவு, நான் எதுவுமே இல்லாமல் இருந்தப்ப, எனக்கு துணையாக இருந்து, என்ன மீட்டெடுத்துச்சோ!! அதே உறவு, இன்னைக்கு, என்கிட்ட இருந்து என் பொண்ண பிரிச்சிருச்சு!!" என்றவள், மீண்டும் அழத்தொடங்கினாள்.

"எல்லாம் நான் செஞ்ச பாவம்!!" கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்து விட்டு, மீண்டும் கால்களுக்கு முகம் புதைத்தாள்.

அவர்களின் கள்ள உறவுக்கு நேற்று சொன்னதைப் போல இன்றும் நியாயம் கர்ப்பிக்க முயன்றாள், வேறு வார்த்தைகளில். நேற்றைப் போலவே, இன்றும் மதியிழந்து எதுவும் செய்துவிடக்கூடாது என்று தோன்ற, ஆத்திரத்தில் அவள் கீழே வைத்த பாட்டில் எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன். இரண்டு நிமிடத்தில் தலை கிறுகிறுக்க, எழ முயன்று, முடியாமல், அப்படியே தரையில் படுத்து விட்டேன். இரண்டு நாட்களாக நிறைய குடித்திருந்தாலும், உடலில் நீர்ச்சத்து சுத்தமாக இல்லாததாலும், போதை தலைக்கேறியது, கண்கள் இருட்டியது.

****************

தூக்கம் கலைந்து, கண் முழித்ததும் நான் முதலில் கண்டது சிவகாமியை தான், தூங்கிக்கொண்டு இருந்தாள், எனக்கு மிகவும் அருகில். தரையில் இருந்தவன் மெத்தையில் படுத்திருந்தேன், இது எனக்கு வாடிக்கையான ஒன்றுதான், எத்தனையோ முறை சோபாவிலும், ரெக்லைனரிலும் தூங்க ஆரம்பித்து, மறுநாள் காலை மெத்தையில் விழித்திருக்கிறேன். தூக்கத்திலேயே எழுந்து சென்று மெத்தையில் படுப்பது என் வாடிக்கை தான் என்றாலும் இன்று நடந்ததை எண்ணி எரிச்சலானேன், எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. போதையின் தாக்கம் இன்னும் என் உடலில் இருந்தது, அப்பொழுதுதான் உணர்ந்தேன் அதை. என் கை சிவகாமியின் ஒரு பக்க மார்பில் இருந்தது, பட்டென எடுத்துக் கொண்டேன். போதையா அல்லது நான் குடித்த சரக்கினால் ஏற்பட்ட சோர்வா, இரண்டுமா என்று தெரியவில்லை, படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அவள் முகத்தில் இருந்த எனது பார்வை, என்னை கேட்காமலே கீழே இறங்கியது. அவளின் அங்க மேடு பள்ளங்களை அளந்தது. அப்பொழுதுதான், அவள் என்னை நோக்கித் திரும்பிப் படுத்தாள், படுத்தவள் அவளது ஒரு கையை மடக்கி தலைக்கு கொடுக்க, விலகிய நைட்டியின் வழியே அவளது செழிப்பான மார்பகங்கள் எனக்கு தாராளமாக காட்சியளித்தன. "பேசாம இவளை "என்று தோன்றிய எண்ணத்தை, பாதியிலேயே தடுத்து தலையை உதறிக்கொண்டு மெத்தையில் இருந்து எழுந்தேன். "ச்சீ" என்று என்னை நானே கடிந்து கொண்டேன், எனக்கு எப்படி திடீரென்று அப்படி ஒரு எண்ணம் வந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. எழுந்தவன் விறுவிறுவென்று வெளியேறினேன், ஹாலை அடைந்ததும் நான் எனது மொபைலையும், பைக் சாவியையும், எடுத்து வரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. "திரும்பிச் செல்லாதே!! நடந்தே வீட்டுக்கு போய் விடு!!” என்று உள்ளே ஏதோ உச்சரிக்க அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். அந்த குரலுக்கு செவி சாய்த்திருந்தாள், என் வாழ்க்கையில் இப்போது என்னை ஆட்டி வைக்கும் இந்த பயத்துக்கு வேலையே இருந்திருக்காது. டேபிள்லில் இருந்த விஸ்கி பாட்டில், என் கண்ணில் பட வேண்டாம்!! வேண்டாம்!! என்று எச்சரித்த மனதை, புறந்தள்ளிவிட்டு, அதை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன்.

குறைந்திருந்த போதை மீண்டும் தலைக்கேறியது, சிவகாமி என் அப்பனுடன் கொண்ட உறவுக்கு ஞாயம் கூறிய அனைத்து வார்த்தைகளும், என் மனதில் ஓட வெறியேறியது. அதிலும் "வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா, உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம்", ன்று அவள் சொன்னதை திரும்ப திரும்ப நினைவுக்கு வர, "அப்போ எங்க அம்மா?என்ற கேள்வி எழ, ஏனோ என் அம்மாவின் மீது ஒரு கழிவிரக்கம். துணைக்கு துணையா இருந்தாங்களா? என்ற எண்ணம் என்னிலிருந்த மிருகத்துக்கு தூபம் போட்டது. எழுந்து மீண்டும் அவள் அறைக்கு நடந்தேன் வேண்டாம் என்று தடுத்து மனதை, சாவியையும், மொபைலையும் எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், எனக்குள் இருந்த மிருகம் அப்படிச் செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். அவள் அறைக்குச் செல்லும் வழியில் மதுவின் அறை கதவு என் கண்ணில் பட, என் இழப்பும், அதனால் நான் அனுபவித்து வரும் துன்பமும் நினைவுக்கு வர, எச்சரித்த மனசாட்சியை, அவள் அறைக் கதவைத் தாண்ட்டும்போது கொன்று புதைத்துவிட்டு, தான் சிவகாமியின் அறையில் நுழைந்தேன்மற்றவருக்கு இல்லாத மனசாட்சி, எனக்கு மட்டும் எதற்கு என்று

அங்கு அவள் படுத்திருந்த கோலம், மேலும் என்னை வெறியேற்றியது. ஒரு காலை மடக்கி குப்புறப் படுத்திருந்தாள், நைட்டி ஒரு காலின் மேல் தொடை வரை ஏறி இருந்தது. அவளது பின்புற வனப்பும், என் கண்ணுக்கு விருந்து அளித்த தொடையின் செழிப்பும், என்னில் மிச்சம் இருந்த அத்தனை தயக்கத்தையும் விரட்டி அடித்தது. சாவியையும், மொபைலையும், மறந்துவிட்டு மொத்தமாக அவள் மேல் படர்ந்தேன், என் இடுப்பை வைத்து அவள் பின்புறங்களை தேய்த்தவாறு, அவள் மாரில் ஒன்றை பற்றி பிசைந்தேன் வெறியோடு. நான் பற்றிப் பிசைந்தது அவளுக்கு வலியை கொடுத்திருக்க வேண்டும், "" என்றவள், கழுத்தைத் திருப்பி என்னைப் பார்த்தாள், அவள் கண்களில் இன்னும் போதையின் மிச்சம்.

"என்ன பண்ற?" என் செயலை உணர்ந்தவள்,என்னிடமிருந்து விலக முயன்றவளை திருப்பிப்போட்டு, மொத்தமாக அவள் மீது பாய்ந்தேன். என் ஆண்மையை உடையின் மேலாக, வளது பெண்மை மேட்டில் வைத்து தேய்த்தவாறு, அவளது இரு மார்களையும் பற்றி பிசைந்தேன்.

"டேய்!! வேணாம்டா!! வேணாண்டா!!" கெஞ்சியவாரே என்னிடம் இருந்து அவள் விலக எத்தனிக்க, போதையில் இருந்த அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவளது உதடுகளை சுவைக்க நினைத்த என் முகத்தைப் பிடித்துத் தள்ளியவள்

"வேண்டாம் டா!! என்ன விட்டுரு!!" என்று சொன்ன அவளது உதடுகளை மிருக்கத்தனமாக கவ்வினேன். எங்கிருந்தோ அவளுக்கு, அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை, என் தோளை பற்றி, என்னை மொத்தமாக தள்ளிவிட்டாள். மெத்தையில் மல்லார்ந்து விழுந்த நான், மீண்டும் அவளை நோக்கி வெறியுடன் பாய, என்னை தடுக்க முயன்ற வாரே

"இது உங்க அப்பாக்கு பண்ற துரோகம் டா!!" அழுதாள். அவ்வளவுதான், அதன்பின்பு இன்று வரை நடந்ததற்கான ஆரம்பப்புள்ளி, அந்த வார்த்தைகள் தான் என்று நினைக்கிறேன். The hell broke loose. அதுவரை அடக்கி வைத்திருந்த வன்மமெல்லாம் என்னை ஆட்கொள்ள, மனதின் ஓரத்தில் எங்கோ ஒரு மூலையில் மிச்சமிருந்த மனிதத்தை எல்லாம் மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டு, அதுவரை என்னை ஆக்கிரமித்திருந்த மிருகத்தை, நான் ஆக்கிரமித்துக் கொண்டேன். இனி அந்த மிருகமே வேண்டாம் என்றால் நான் விடுவதாக இல்லை.

நைட்டியை இரு கைகளால் பற்றி இழுத்தது நடுவில் இருந்தா ஜீப் பறந்து போனது, அவளது இரண்டு மார்புகளும் என் கண்ணுக்கு விருந்தாக, இரண்டையும் இரு கைகளால் பற்றி மூர்க்கமாக பிசைந்தவாறு, அவள் உதடுகளை கவ்வினேன். திமிரியவளை என் உடல் வலிமை மொத்தத்தையும் கொண்டு அடக்கினேன். வெறியாக முத்தமிட்டேன், கடித்தேன், அவள் உடலை கசக்கினேன், பிழிந்தேன். அவளிடமிருந்த எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, எனது செயலால் அவளது காமம் தூண்டப்பட்டதா? அல்லது இனி என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று உணர்ந்து கொண்டாளா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவள் எதிர்ப்பு மொத்தமாக குறைந்ததை உணர்ந்ததும், அவளிடமிருந்து விலகி என் பேண்ட்டை அவிழ்தேன், சரசரவென்று அவளது நைட்டியை இடுப்பு வரை உயர்த்தினேன்.

ஒட்டியிருந்த அவளது கால்களை பிடித்து விரித்து, அதன் நடுவில் என்னை நிலை நிறுத்திக் கொண்டேன். எனது அண்மையின் நுனியை, அவளது உண்மையில் வைத்ததும், அதன் ஈரத் தன்மையை உணர்ந்தேன், எனக்கே அது சற்று ஆச்சரியம்தான். குரூரப் புன்னகை என் உதடுகள் தவள, அவள் முகம் பார்த்தேன், சலனமே இல்லாமல் இருந்த அவள் முகத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, நுழைந்தேன். என் இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து ஒத்துழைப்பு வர உண்மையிலேயே குழம்பிப் போனேன், மீண்டும் மூர்க்கமாக அவளது உதடுகளை கவ்வினேன், கடித்தேன், மொத்தமும் முடிந்து சோர்வாகி, அவள் மீதே கவிழ்ந்தேன். என்னை, அவள் அப்புறப்படுத்தவும் இல்லை, அணைக்கவும் இல்லை, சிறிது நேரத்தில் நான் இயல்பு நிலைக்கு திரும்ப எழுந்து என் உடைகளை அணிந்துகொண்டு, மொபைலையும் பைக்சாவியையும் எடுத்துக் கொண்டு, அவள் முகத்தை கூட பாராமல், அங்கிருந்து வெளியேறினேன். இங்கே இப்பொழுது புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.

***********

சம்பவம் 2

முதல் சம்பவம் முடிந்த நான்காம் நாள் காலை, அதே கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன், முன்னைப் போல புகையை உடனே வெளியே தள்ளாவிட்டாலும் உடல் இன்னும் அந்த புகைக்கு பழகி இருக்கவில்லை, சின்ன சின்ன இருமலுடன், நெஞ்சமெல்லாம் தீராத ஆத்திரத்தோடு புகைத்துக் கொண்டிருந்தேன், சற்றுமுன் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி.

முதல் சம்பவம் முடிந்த மறுநாள் காலையில் விழித்ததும், அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தது போல் என்னை பற்றிக்கொண்டது என் குற்ற உணர்வு. எழுந்து குளித்துவிட்டு வேக வேகமாக ஓடினேன் கல்லூரிக்கு. மனதில் பெரும் குழப்பம், பயம், நேற்று, நான் பற்றியிருந்த மிருகம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. கற்பழிக்கபட்ட மனது "" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, என் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்த முயன்றும், ஏனோ என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மன அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை, தூங்க முடியவில்லை இரவில். எப்பட விடியும் என்று காத்திருந்து எழுந்து ஓடி விடுவேன் டென்னிஸ் பயிற்சி, திரும்ப வந்ததும் கல்லூரி, மீண்டும் டென்னிஸ் பயிற்சி, என் உடல் துவண்டு போகும்வரை, என்னை நானே துவைத்துக் கொண்டிருந்தேன், எல்லாம் மூன்று நாட்களுக்குத்தான். இன்று காலை, எப்பொழுதும் போல காலையில், டென்னிஸ் பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்குள் நுழையும் போதுதான் என் அப்பாவின் சந்தோஷமான சிரிப்பு சத்தத்தை கேட்டேன், டைனிங் டேபிளில் உட்கார்ந்து, காலை உணவை உண்டு கொண்டு சந்தோஷமாக என் அம்மாவுடன் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் என் மனதில் இருந்த குழப்பம், பயம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைந்து போக, சரக்கின் துணையுடன் எங்கோ ஒளிந்திருந்த மிருகத்தை தேடிப் பிடித்தேன்.

குளித்து, கிளம்பி, கல்லூரி செல்வது போல நேராக சிவகாமியின் வீட்டுக்கு சென்றேன்.
நான்கைந்து முறை அழைப்பு மணியை அடித்த பின்தான் கதவை திறந்தாள், கதவைத் திறந்ததும், அவள் மீது பாயந்த என் தோள்களைய பற்றிப் படித்தது, என்னை பிடித்து வெளியே தள்ளினாள். நான் கீழே விழுந்த அடுத்த நொடி, கதவு ஆறைந்து சாத்தப்பட்டது. எழ மனமில்லாமல், சாத்தப்பட்ட கதவையே வெறித்து கொண்டிருந்தேன், சிறிது நேரம் கழித்து எழுந்து, இங்கு வந்து புகைத்துக் கொண்டிருக்கிறேன்.

***********
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 19-11-2020, 08:33 PM



Users browsing this thread: 9 Guest(s)