08-11-2020, 11:23 AM
(This post was last modified: 08-11-2020, 11:43 AM by singamuthupandi. Edited 1 time in total. Edited 1 time in total.)
என்னது, இவ்ளோ சீக்கிரம் முடிக்க போறிங்களா?
கண்ணன், கதிர் இருவரும் பணக்கார முதலாளிகளால் கொல்லப்படுவார்களா?
நிஷா சீனுவுடன் சேருவாளா? பார்வதி ஆசை நிறைவேறுமா?
காவ்யா குடும்பம் திரும்பவும் நாடு தெருவுக்கு வந்திருமா?
வந்தன ராஜ் குழந்தையை பெற்று எடுப்பாளா.
காமினி ராஜ் மூலம் இரண்டாம் குழந்தைக்கு அம்மா ஆவாளா?
ராஜ் மலர், சீனு நிஷா பற்றி நீங்க சொன்ன ஹனி மூன் என்னாச்சி.
பொசுக்குன்னு கதையை முடிச்சிடுவீங்களா?
இப்போ தான் கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு னு நெனச்சேன். ஒரு பக்கெட் தண்ணி ஊத்தி அடுப்பை அணைச்சா மாதிரி இப்படி சொல்லிபுட்டிங்களே.
கண்ணன், கதிர் இருவரும் பணக்கார முதலாளிகளால் கொல்லப்படுவார்களா?
நிஷா சீனுவுடன் சேருவாளா? பார்வதி ஆசை நிறைவேறுமா?
காவ்யா குடும்பம் திரும்பவும் நாடு தெருவுக்கு வந்திருமா?
வந்தன ராஜ் குழந்தையை பெற்று எடுப்பாளா.
காமினி ராஜ் மூலம் இரண்டாம் குழந்தைக்கு அம்மா ஆவாளா?
ராஜ் மலர், சீனு நிஷா பற்றி நீங்க சொன்ன ஹனி மூன் என்னாச்சி.
பொசுக்குன்னு கதையை முடிச்சிடுவீங்களா?
இப்போ தான் கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு னு நெனச்சேன். ஒரு பக்கெட் தண்ணி ஊத்தி அடுப்பை அணைச்சா மாதிரி இப்படி சொல்லிபுட்டிங்களே.