அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Tongue 
பாகம் - 34


ஆஆஆ" என்று அலறி, பின் அவள் கிள்ளி வைத்த என் கையை தடவிக்கொண்டு, மதுவை முறைக்க, அவளது முகமோ எண்ணையில் விழுந்த கடுகாக வெடித்துக் கொண்டிருந்தது, கோபத்தில்.

ஓரமா போட பண்ணி!!” என்று ஏற்கனவே ரோட்டின் ஓரமாக சென்று கொண்டிருக்கும் ஒரு பைக் ஓட்டியை பார்த்து அவள் திட்ட, நீண்ட நாளுக்குப் பின் அவளைப் பார்த்து பெரும் பீதியில் இருந்தேன் நான்.

இதுதான் கடைசி, இனிமே அந்த ஆளு மட்டும் அப்படி சொல்லட்டும், அப்புறம் இருக்கு அந்த கிழவனுக்கு!!” கார் ஓட்டுவதில் கவனம் இருந்தாலும், கோபத்தில் வெடித்துக் கொண்டிருந்தாள் அவள். "கிழவன்" என்று அவள் சொன்னதும், சுருக்கென்று எனக்கு கோபம் வந்தாலும், அவளது கோபம் எனக்கு புரிந்ததால்,

பிளீஸ்!! தாத்தாவ மரியாத இல்லாம பேசாத, மது!!" என்று கொஞ்சம் தயங்கியவாரே சொல்ல, அவள் முறைப்பில் அமைதியானேன்.

ஓஒ!!” என்று என்னைப் பார்த்து முறைத்தவள்,

அங்க முடிக்கிட்டு தான இருந்த? அதே மாதிரி இப்பவவும்" என்றவள், தான் கையால் வாயை பொத்தி தான் சொல்ல வந்தததை செய்கையால் சொல்லி முடித்தாள். அவளின் எரிக்கும் பார்வையில் இருந்தே தெரிந்து கொண்டேன், நான் அமைதியாய் இருப்பதே எனக்கு நல்லது என்று.

ஏனக்கே என் தாத்தாவின் மீது சிறிது கோபம் இருக்கத்தான் செய்தது. காலையில் இருந்து சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சுக்கிட்டு இருந்த என்னை, இப்படி மாட்டிவிட்டுட்டாரே. இன்று தான் நேஷனல் ஜூனியர் சாம்பியன்ஷிப்ற்க்கு நானும் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடைசி டோர்ணமெண்ட்டில் வெற்றி பெற்ற நாம்பிக்கை, அதற்கு பின் தேர்வாளர்களின் பாராட்டுக்கள், எதிர் பார்த்ததுதான் என்றாலும், அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் தருணம் தரும் மகிழ்ச்சி உணர்ந்தால் மட்டுமே அது புரியும். அதுவும் நான் இந்த வருடம் ஆடியது மொத்தமே இரண்டு டோர்னமெண்ட் மட்டுமே, என்பதால் சிறிது நெருடல் இருந்து கொண்டே இருந்தது. மாலையில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருந்தாலும், பதினொரு மணிக்கெல்லாம் தகவல் வந்துவிட்டது எனக்கு, ஆக்காடமி மூலமாக. நான் மதுவிடம் சொன்னதில் இருந்து அவள் பறந்து கொண்டு இருந்தால், இறக்கை மட்டும்தான் இல்லை. உடனே பார்ட்டி என்று கும்பல் கூட்டிவிட்டாள், எல்லாம் அவள் கல்லூரி நண்பர்கள் தான்.

எப்பொழுதும், கம்பெனி குவர்டர்லி ரிவ்யு மீட்டிங் இருந்தா வந்துவிட்டு அடுத்தநாளே கிளம்பிவிடும் தாத்தா, இந்த தடவை மூன்று நாட்கள் இருந்துவிட்டு நாளை தான் கிளம்புவாதாக சொன்ன போது இருந்த சந்தோஷம், இப்பொழுது இல்லை. பின்னே, பார்ட்டிக்கு என்னை அழைக்க வந்தவளை விடாப்பிடியாக தாத்தா அழைக்க வேறு வழி இல்லாமல் இவளும் வீட்டிற்குள் வந்ததாள். வந்தவளிடம் நலம் விசாரித்தவர், அத்தோடு விடாமல், எப்போதும் போல "அக்கா, தம்பி!!” “பாசமலர்!!” “சிவாஜி கணேசன், சாவித்திரி!!”னு, இவ கிட்ட பாசமா பேசுரேனு பேச, கடுப்பானவள், பார்ட்டியின் போது கூட உமென்றே இருந்தாள்.

நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சமாதானம் ஆகவில்லை. “என் டல்லா இருக்க?” என்று கேட்ட அனைவரையும் "தலைவலி" என்று சமாளித்துவிட்டாள். கிளம்புவதற்கு முன் என்னை தனியாக அழைத்து நேத்ரா

"என்னாடா? நீ என்ன பண்ணின?” என்னைப் பார்த்து கேட்கவே,

அவளிடம் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். நான் சொன்னதை கேட்டு, வயிரை பிடித்துக் கொண்டு சிரித்தவள், மது வந்ததும் அமைதியாகி விட்டாள். எப்பொழுதும் போல நாங்கள் தான் அவளை டிராப் செய்தோம். இறங்கியவள், என் கன்னத்தை கிள்ளி,

என் டார்லிங்க, அதுதான் உன் தம்பிய, உன்ன நம்பித்தான் அனுப்புறேன், சேஃப்பா டிராப் பன்னிரு" என்று மதுவைப் பார்த்து "தம்பியில்" கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கொழுத்திப் போட, அப்போ மலை எறினவதான், இன்னும் இறங்கவில்லை.

கார் நின்றது, என் எண்ண ஓட்டத்தை கலைக்க, சுற்றிப் பார்த்த நான், கார் சம்பந்தம் இல்லாத இடத்தில் நிற்கவே, மதுவைப் பார்த்தேன், அவளோ ஸ்டேயரிங்கில் தலை வைத்துப் படுத்திருந்ததாள். அவளின் கோலம் பார்த்த எனக்கும் நெஞ்சை பிசையவே, தாத்தாவையும், நேத்ராவையும் மனதில் சபித்துக் கொண்டு,

மது!! இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத!!” என்று அவள் முதுகில் தடவி சமாதானம் சொல்ல, சட்டென்று என்னைப் பார்த்து முறைத்தாள். இந்த முறை எனக்கும் கொஞ்சம் சலிப்பாகவே இருந்தது. பின்ன, யாரோ செஞ்ச தப்புக்கெல்லாம், வாங்கி கட்டிக்கிறது நான் தானே

பிளீஸ் பாப்பா!! கோபாபடாதா!!” சலிப்பையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு மீண்டும் கெஞ்சினேன். இருகைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தவள், ஏற்கனவே சீராக இருந்த முடியை, மீண்டும் இழுத்து சேர்த்து சரி செய்து கொண்டாள். அவள் சரி செய்யும் பொழுதுதான் கவனித்தேன், அவளது போனீ டெய்ல்-லை!!.

நான் முடிவு பண்ணிட்டேன்!!” தலையும் இல்லாமல், வாழும் இல்லாமல் ஆரம்பித்தாள்,

பார்வை என்னைதாண்டி எங்கோ நிலைத்திருந்தது, எதையோ சிந்தித்தவாறு தலை சீரில்லாமல் அடிக்கொண்டிருந்தது. அவள் பார்வையும், செயலும், என் இதய துடிப்பை இரு மடங்காக்கின. அவள் எதை முடிவு பண்ணிவிட்டாள் என்று என் எண்ணம் எட்டுதிக்கும் ஆராய்ந்தது, வெறும் கையுடனே திரும்பி வந்தது.

நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!!” சொன்னவளின் பார்வை, இப்பொழுது என் மீது நிலைத்திருந்தது.

அவளது பார்வையோ கேள்வியாய் இருக்க, நான் சரி என்று தாலையாட்டினேன். ஒரு பெருமூச்சு விட்டவள், காரை நகர்த்தினாள். என்ன செய்வதென்று தெரியாமல், சீட்-டை சாய்த்து படுத்தேன். பின் எதுவும் பேசாமல் பாட்டு கேக்கலாம், என்று முடிவு செய்துவிட்டு, எழுந்து அதற்கான பொத்தானை தட்டிவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டேன். நான் படுத்த அடுத்த நொடி மீண்டும் அந்த பொத்தான் தட்டப்பட்டு, எழுந்த இசையின் பாடல் என்னவென்று தெரிவதற்குள் காற்றில் கரைந்து போனது.

அவளப் பார்க்க கூடாது என்று நான் எவ்வளவோ முயன்றும், கொஞ்ச நேரத்தில் என் பார்வை அவள் முகத்தில் நின்றது. எதிர் பார்த்த படியே ஒரு கண்ணில் என்னை முறைத்தவாறு, மறு கண்ணை ரோட்டில் வைத்திருந்தாள்.

இப்போவே கல்யாணம் பண்றதுக்கு, வீட்ல ஒத்துக்குவாங்களா பாப்பா?!!” பேசக்கூடாது என்று எவ்வளவோ முயன்றும், சொற்கள் சொன்ன பேச்சு கேட்காமல் வெளியே வந்து விழுந்தன. அதற்கும் முறைத்தாள்.

அலைபாயுதே மாதிரியா??”

"யாருக்கும் தெரியாம பண்ணப் போறோமா?”

லைக் ஆஃப்டர் கல்யாணம்!! நீ உங்க வீட்ல? நான் எங்க வீட்லயா?!!”

நான் வேணா உங்க வீட்டுக்கு வந்துரட்டுமா?”

லைக் ரிஜிஸ்டர் மேரேஜ்?”

ஐ அம் ஜஸ்ட் எய்ட்டீன்!! அலோவ் பண்ணுவாங்கலா?”

ஆணுக்கு திருமண வயது இருபத்தி ஒண்ணு இல்ல?”

அவளின் கோபம் கொடுத்த பீதியால், நான் கட்டுப்பாடின்றி உளற, எல்லாவற்றுக்கும் முறைப்பையே பதிலாக கொடுத்தாள். கார் நின்றது, இவள் இறங்கியதும், எழுந்து பார்த்தால், கார் அவள் வீட்டின் முன்பு இருந்தது, குழம்பிப் போனேன். சிவகாமி ஆண்ட்டி ஒரு கான்பரன்ஸ்க்காக பெங்களூர் சென்று இருப்பதால், இவளை எங்கள் வீட்டில் தங்க சொல்லியிருந்தார் தாத்தா. கேட்-டை திறந்துவிட்டு, காரை எடுத்து உள்ள பார்க் செய்து, மீண்டும் கேட்-டை சத்திவிட்டு, என் பக்க கார் கதவை திறந்தவள்

என்ன பல்லக்கு வச்சு தூக்கிட்டு போகனுமா?” சூடாகவே கேட்டாள். எனக்கு பேச்சு வரவில்லை, இவளின் கோபத்துக்கு மட்டும் அப்படி எண்ணதான் சத்தி இருக்குமோ தெரியவில்லை.

ரெம்ப டையர்டா இருக்கேன், ஏந்திருச்சு வா?” இடுப்பில் கைவைத்து கண்களை, திறந்து, மூடி, உருட்டி, என்னை மிரட்டினாள்.

ஆண்ட்டி தான் ஊர்ல இல்லையே?” பிதற்றினேன்.

அதுக்கு?”

தாத்....தா உன்ன நைட் அங்கதான ஸ்டே பண்ண சொன்னாரு?” தாத்தா பற்றி பேசும் போதே நாக்கு தய்யா தக்கா அடித்தது.

உங்க தோத்தா வேற எதுவும் சொல்லலையா?”

அதுதான் நாளைக்கு கல்யாணம் பண்ணப் போறோம்ல!!”

தாத்தாவிடம் இருந்து பேச்சை மாற்றுவதற்கு நான் சொன்னது, அவளிடம் சிறு புன்னகையை வரவழைத்தது. அவளின் புன்னகை தந்த தைரியத்தில், சீட் பெல்ட்-டை எடுத்துவிட்டு, எழுந்த என்னை, ஒரு கை வைத்து மீண்டும் அதே சீட்-டில் தள்ளினாள். நான் சீட்டில் விழுந்த அடுத்த நொடி அவள் என் மேல் விழுந்தாள், என் உதடுகளை சிறைபிடித்தாள். அவளின் மொத்த கோபத்தையும் என் உதடுகளில் காட்டிவிட்டு, எழுந்தவள், திறந்திருந்த என் பக்க கதைவை அடைத்தாள். பின் ஒரு காலை டிரைவர் பக்கம் போட்டு வித்தை காட்டியவள், நொடிகளில் காரின் இஞ்ஜினை உயிர்ப்பித்தாள்.

அவளின் செய்கைகள் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, என்னைப் பார்த்து "என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள். எதுவும் சொல்லாமல், சீட்டில் கொஞ்சம் மேல் எழும்பி, வசதியாக சாய்ந்து கொண்டு, அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டினேன். நீட்டிய கைகளை தட்டிவிட்டவள், என்னை தள்ளி, அதேசீட்டில் என்னை நெருக்கிக் கொண்டு படுத்தாள். ஒருவர் முகம் ஒருவர் பார்த்து, அந்த சீட்டில் நெருக்கி படுத்திருக்க, என் கழுத்தின் கீழ் கைவிட்டு, என் தலையை அவள் கைகளால் வளைத்து இழுத்து மீண்டும் என் உதடுகளை கவ்வினாள். அவளுக்கு என் உதடுகளை சுவைக்க கொடுத்துவிட்டு, நான் என் வேலையை அவளது சட்டை பொத்தான்களில் காட்டினேன். மொத்த பொத்தான்களையும் கழட்டிவிட்டு அவளது சிலீவ்லெஸ் தாங் டாப்போடு அவளது மார்பின் மீது கைவைக்க, அதுவரை ஷர்ட்டுக்குள், என் வெற்று மார்பில் தடவிக் கொண்டிருந்த கையால், “நறுக்" என்று என் மார்பு காம்பினை கிள்ளினால்.

ஆஆ" என்று அவளது வாயினுள் பாதியும், முத்தத்தில் இருந்து விடுபட்ட பின் மீதியும் என கத்திய நான், என காம்பினை பற்றி இருந்த அவள் கையைப் பற்றி விலக்க முயன்றேன். அவள் கையை பற்றிய அடுத்த நொடி, அழுத்தம் அதிகம் கொடுத்து என் காம்பினை திருகினாள். பட்டென முயற்சியினை விட்டுவிட்டு,

வலிக்குது!! வலிக்குது!!வலிக்குது!!வலிக்குது!!” நான் வலியில் அலற, அழுத்தத்தை குறைத்தவள்

கை நீளுது? ம்ம்?” 

வலிக்குது!! பிளீஸ்!! வலிக்குது!! தொடமாட்டேன்!! விட்டுரு!! பிளீஸ்" நான் கெஞ்ச, அவள் மீண்டும் இருவிரல்களால் அழுத்தும் கொடுத்து கசக்கியவாறே

உன்ன என் தம்பி நோம்பினு சொல்லும் போது முடிக்கிட்டு தான இருந்த!! இப்பவும் மூடிக்கிட்டு இரு!!” என்றாள். மீண்டும் அவள் “நறுக்" என்று கிள்ள, தீயாய் எரிந்தது, வலி தாங்காமல் என் கண்களில் கண்ணீர் வழிய, அதை கண்டதும் தான் என் காம்பை விட்டாள். நான் எவ்வளவோ முயன்றும் கண்ணீர் வழிவதை அடக்க முடியவில்லை. விரலை வைத்து தடவிக் கொடுக்கலாம் என்று விரல் வைத்தகணம், நெருப்பால் சூட்டது போல எரிந்தது, “ஸ்ஆஆ" என்று கத்திவிட்டு அவளைப் பார்த்தால், அவள் இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே அவள் கிள்ளியதில் வலித்த வலி, நான் கண்ணீர் விட்டு அழுத பின்னும் முறைத்துக் கொண்டிருப்பவளை பார்த்ததும், எனக்கும் கோபம் வர, முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் அப்படி செய்த அடுத்த நொடி அவள் என் தலையில் அடிக்க, அவளைப் பார்த்து முறைத்தேன். மீண்டும் அடித்தாள், மீண்டும் முறைத்தேன், அவளும் முறைத்தாள். சிறிது நேரதிற்கு பிறகும் முறைப்பை தொடர முடியாமல் போகவே, பார்வையை தாழ்த்திக் கொண்டேன். நான் அப்படி செய்ததும் அவளிடம் இருந்து ஒரு, நக்கல் சிரிப்பு வெளிப்படவே, கடுப்பனேன். சீட்டில் இருந்து எழ முயன்ற என்னை, என் சட்டையை பிடித்து தடுத்தாள். அவள் சட்டையை பிடித்ததில், துணி பட்டு மீண்டும் என் காம்பில் எரிச்சல் எடுக்க "ஸ்ஆஆ" என வாயில் இருந்து தன்னால் சத்தம் வர பிடியை தளர்த்தினாள்.

அவள் பிடியை தளர்த்திய தருணத்தில், பட்டென பின் சீட்டுக்கு தாவினேன். “ஏய்" என கத்தியவள், என் கால்களை பிடித்துக் கொள்ள பார்க்க, அதுவும் நடக்கவில்லை. பின் சீட்டில் படுத்தபடி, கார் ரூஃப்பை வெறித்தேன். அவளின் பார்வை என் மீது இருப்பதை உணர்ந்து கொண்டாலும், அவள் மன்னிப்பு கேட்டு, கெஞ்சாமல் திரும்பி பார்க்க கூடாது என்று மனதில் நிறுவிக்கொண்டேன். அந்த எண்ணம் ஒரு முப்பது நொடி கூட நிலைக்கவில்லை. அவளிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருக்கவே, விழியை மட்டும் உருட்டி அவளை நோக்கினேன். அவளோ கழுத்தை மட்டும் திருப்பி என்னை முறைத்துக் கொண்டு இருந்தாள். அவள் பார்வையை சந்தித்த அடுத்த நொடி, கார் ரூஃப்பில் பார்வையை நிலை நிறுத்தினேன்.

"ஓய்" அழைத்தாள், திரும்பி அவளுக்கு முதுகு காட்டி சீட்டை பார்த்து படுத்துக் கொண்டேன். சில நொடிகளில் அவளது ஷர்ட் என் மீது வந்து விழுந்தது. எடுத்து அவள் இருக்கும் திசை நோக்கி எறிந்தேன். பத்து நொடியில் அவளே வந்து என் மீது விழுந்தாள். சிலிர்த்து கொண்டு எழுந்து வலது பக்க கதவில் சாய்ந்து கொண்டு, கதவின் கண்ணாடியில் பார்வையை பதித்தேன்.

ஓய்" எரிச்சல் கூடி இருந்தது அவளது குரலில். திரும்பவில்லை.

இப்போ இந்த பக்கம் திரும்பி என்ன பாக்குறியா? இல்ல?” மிரட்டலை பாதியில் நிறுத்தினாள். சமாதனாமா போயிரலாம் என்று ஒரு எண்ணம் சொன்னாலும், “நெவர்!! அவள கெஞ்ச வைக்கணும், தப்பு அவ பண்ணுனாலும், நீ பண்ணுனாலும், எப்பவவுமே நீ தான் கெஞ்சனுமா?” தேவை இல்லாமல் உசுப்பேத்தி விட்டது இன்னொரு எண்ணம்.

சாரி சொல்லு!!” உலறினேன். என் கோபம் எல்லாம் அவ்வளவுதான் இவளிடம்.

எதுக்கு?” என் தோளில் கை வைத்து, அவளை நோக்கி திருப்பினாள். அவள் திருப்பியதில் மீண்டும் ஷர்ட் உரசியதில், என் காம்பு எரிந்தது. “ஆஆ......” என்று நான் வாயால் காற்றை ஊதி வலியை சமாளிக்க, எனக்கு முன்னால் நகர்ந்து அமர்ந்தவள், பட்டன்களை கலட்டினாள். தடுக்க முயன்ற என்னை அவள் முறைப்பு தடுத்து. என் ஷர்ட்-டை மொத்தமாக கலட்டியவள், கை நீட்டி, லைட்-டை போட்டாள். சட்டையில்லாமல், அதுவும் காருக்குள் இருக்கவே கொஞ்சம் சங்கோஜமாக நெளிந்ததேன், என் நிலயை கண்டு குறுநகை புரிந்தவள், என் மார்பு காம்பை நோக்கி குனிந்தாள். கடிக்க போகிறாளோ என்று பயந்து அவள் முகத்தில் கைவைத்து தடுக்க "ப்ச்" என்று என்னை முறைத்தாள். என் கையை விளக்கியவள், அவளது விரலால், கன்னியிருந்த காம்பினை தொட்டாள். அவள் தொட்ட அடுத்தநொடி ".. ..” என்று நான் வலியை வெளிப்படுத்த, சட்டென்று நாக்கை நீட்டி என் காம்பை எச்சில் படுத்தினாள். அவளின் எச்சிலின் ஈரத்தில் "ஜில்" என்று இருந்தாலும், "சூர்" என்று எரிச்சலும் இருந்தது.

நிமிர்ந்து என்னைப் பார்த்தவள்,

எப்படி இருக்கு?....ம்ம்??” கண்ணடித்து கேட்டாள்.

நல்லா இருக்கு!!, ஆனா கொஞ்சம் எரியுது!!” விம்பெல்லாம் விட்டுவிடு அவளிடம் நான் வழிய, என்னை நோக்கி முத்தம் ஒன்றை பறக்கவிட்டவள், குனிந்து என் காம்பினை கவ்வினாள்.

தன்னிச்சையாக, அவளை விலக்க அவளது தலையை பற்றிய கைகள், அவளின் இதழும் நாவும் செய்த வேலையால், தலையை அப்படியே என் மார்போடு சேர்த்து அழுத்தி, அவள் தலை எங்கும் முத்தமிட்டேன். என் கைகள் அவள் உடலெங்கும் ஊர்ந்து செல்ல,

பத்து நிமிடம் கழித்து,

கஷ்டமா இருக்கு!! வசதியாவே இல்ல" பின் சீட்டில் அவள் மலர்ந்திருக்க, அவளின் மேல் நான் படர்ந்திருக்க, இயங்கிக்கொண்டே இம்சை செய்தேன்.

பேசாம பண்ணு டா!!” வார்த்தைகளில் வாட்டியவள், உடலை அசைத்து, அகட்டி வசதி செய்து கொடுத்தாள்.

மெதுவா!! சத்தம் கேக்குது!!” பின் சீட்டீன் நுனியில் நான் அமர்திருக்க, என் இடுப்பின் இருபக்கமும் கால போட்டு, துள்ளிக் கொண்டிருந்தவளிடம் நான் கெஞ்ச

ஹோ!!ஹோ!!....பாப்பா!!....என் செல்லக்குட்டி!!” இரு கால்களையும் என் இடுப்பை சுற்றி பின்னிக்கொண்டு, உடல் அதிர, உடலோடு உடல் உறசிக்கொண்டு, என் முகம் எங்கும் முத்தமிட்டாள்.

மெதுவா!! .. !!” கழுத்தை சாய்த்து, கோணலாக காரின் கதவில் அவள் சீரில்லாமல் சரிந்திருக்க, அவள் மீது சீராக இயங்கிக் கொண்டிருந்தேன் நான்.

!!!!!!” என்று அவள் வாய்விட்டே அலற, அவள் மார்புக்கும், கழுத்துக்கும் இடையில் என் பற்களின் முத்திரை பத்தித்துக் கொண்டு, சிலிர்த்தேன் நான்.

கார் மொத்தத்தையும் எங்கள் காதலின் நறுமணம் நிறைந்திருக்க, பின் சீட்டில் நெருக்கிக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தோம் இருவரும். ஒரு காலை என் இடுப்பில் போட்டு நான் விழுந்து விடாமல் அவள் கிடுக்குபிடி போட்டிருக்க, என் தலைகோதிக் கொண்டிருந்த அவளது கை வளைவில் நான் தலை வைத்து படுத்திருந்தேன்.

பாப்பா!! கோவப்பட்டு தான் பின்னாடி வந்தியா?” புன்சிரிப்போடு, மற்றொரு கையால் என் கன்னத்தை வருடினாள்.

ஆமா, இன்னும் கோவமாத்தான் இருக்கேன்!!” நான் சிணுங்க, சிரித்தவள், என் மேவாயை பற்றி, என் இதழில் முத்தமிட்டவள்.

கோபப்படும் போதுதான் பாப்பா!! நீ செக்ஸியா இருக்க!!” சொல்லி கண்ணடித்தவள், மீண்டும் என் உதடுகளை கவ்வினாள். ஒரு நீண்ட முத்தத்துக்கு பின்,

"ஸ்டார்ட் பண்ணலாமா?” முறைத்துக் கொண்டே கேட்டாள். நான் காதலாக அவளைப் பார்த்து சிரிக்க

வீட்ல ஓத்துகிட்டாதான் கல்யாணம் காட்டிப்பியோ?" கன்னத்தில் அடித்தாள்

இப்போவே கட்டிக்கிட்டு தான இருக்கேன்!!”

தாத்தா மட்டும் இனிமே அப்படி சொல்லட்டும்!!

தாத்தா சொன்னத எதுக்கு நேத்ராட்ட சொன்ன?”

பதினெட்டு வயசுனு பண்ணும் போது தெரியாதா?” கொஞ்சினாள்.

சார்க்கு கோபம் எல்லாம் வருமோ?”

சார்டா சாரி எல்லாம் சொல்லனுமோ?”

எதற்கும் பதில் சொல்லாமல் அவள் அடிகளை மட்டும் வாங்கினேன், கண்ணை மூடிக்கொண்டு, சிரிப்போடு.

கோபப்பட்டா என்கிட்ட இருந்து விலகுவியோ" அவள் அடிக்க, பட்டென கண்ணை திறந்து அதையும் விட வேகமாக அவள் கழுத்தில் முகம் புதைத்து

மாட்டேன்!!” பட்டென என்று சொல்லி, அவளை மேலும் இருக்கிக் கொண்டேன்.

அவளும் என்னை இருக்கி அனைத்துக் கொண்டு, கிட்டும் இடங்களில் எல்லாம் முத்த மழை பொழிந்தாள். அவளிடம் கோபப்படுவதே இதற்குதானே. உண்மையில் அவள் கிள்ளியதில் பயங்கரமாக வலித்ததுதான், அவள் மீது கூட கோபமாகத்தான் இருந்தேன். அவ்வளவு கோபத்திலும், அந்த காரை விட்டு இறங்கும் எண்ணம் துளியும் வரவில்லை எனக்கு. எந்த கோபத்திலும் அவள் அனைத்து அறுதல் சொல்லும் நெருக்கத்தில் தான் என்னால் விலகி இருக்க முடியுமே தவிர, அவளை விட்டு விலக்கியிருப்பது என்பது எண்ணத்தினாலும் முடியாது என்றுதான் நம்பியிருந்தேன். அவள் அணைப்பில் மனமெல்லாம் நிறைந்திருக்க, அரை தூக்கத்தில் இருந்தேன் நான்

பாப்பா!!”

ம்ம்"

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?” அவள் சிரித்துக் கொண்டே கொஞ்ச

ம்ம்" உம்கொட்டினேன், சிரித்துக் கொண்டே, இன்னும் கொஞ்சம் அவளை நெருக்கி அனைத்துக் கொண்டு.
[+] 8 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 06-10-2020, 09:11 PM



Users browsing this thread: 8 Guest(s)