Adultery திருமதியின் தீராத் தாபம்
#24
மறுநாள் காலை விழித்தவுடன் போனைப் பார்த்தேன். அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதன்பின்னும் அன்றிரவு வரை எதுவும் வரவில்லை. 


தவறு செய்துவிட்டவன் போல் தவித்தேன். பெண்களைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்த காலம் அது. எதோ அறிவின்றி நடந்துவிட்டது, வெறும் தடவலும் முத்தமும் மட்டும் தானே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு உறங்கிவிட்டேன்.  

அடுத்தநாள் மதியம் என் காதலியுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த போது மற்றொரு கால் வந்தது. யாரென்று பார்த்தபோது தீப்தி என்று திரையில் மின்னியது. காதலியை கட் செய்துவிட்டு தீப்தியை கனக்ட் செய்தேன்.

'சொல்லுங்க மேடம்' என்றேன் 

'என்ன சார் என்ன பண்றீங்க?' என்றாள் 

'சும்மா தான். யோசிச்சிட்டு இருந்தேன்'

'எத பத்தி?'

'உன்னை பத்தி. என்னை பத்தி. நம்மை பத்தி'

'ஓ. நம்ம பத்தி என்ன யோசிக்கிறீங்க?'

'ஏன் உனக்கு தெரியாதா?'

'ம்ஹும். சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்' அவள் காசுவலாக பேசியது என்னை ஆசுவாசப்படுத்தியிருந்தது.

'கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே. அத பத்தி தான்' என்ற சொற்கள் என்னை அறியாமல் வந்து விழுந்தன.

'ஹாஹா. அதுக்கு என்ன பண்றது?கை வெக்க தெரிஞ்ச ஆளுக்கு வாய் வெக்க தெரிலயே'

என் ஆண்மை ரத்தம் ஏறி தடிக்க ஆரம்பித்தது.

'அதுக்குள்ளே தான் ஓனர் கால் பண்ணி கெடுத்திட்டாரே' என்றேன்.

'நல்லவேளை கால் பண்ணுனாரு' என்று சிரித்தாள்.

'ம்ம் தப்பிச்சிட்டோம்னு நெனப்பா. இன்னொரு நாள் சிக்காமயா போயிருவ. அன்னைக்கு வச்சுகிறேன்'

'நடந்தா பாக்கலாம். சரி செம வேலை. டைமே இல்ல. 2 நாளே பேசவே இல்லையேன்னு தான் கூப்டேன். மறுபடி கொஞ்சம் பிரீ ஆயிட்டு பேசறேன். இப்போ வச்சிரட்டுமா?'

'ம்ம். ஓகே.'

'பை'

'பை'.

மனம் லேசானது. நம்மை ஒருத்திக்கு பிடித்திருப்பதே அதிசயம் இதில் இன்னொருத்தி வேறா என்று வானில் மிதந்து கொண்டிருந்தேன். இது நடந்து 2 நாள் கழித்து, காலையில் டிங் என்ற ஒலியுடன் போன் திரை மின்னியது. 

'ஹாய்' சொல்லியிருந்தாள் தீப்தி.

'ஹே' என்று பதில் தட்டினேன்.

'என்ன டூயிங்?'

'சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்'

'மறுபடியுமா? வேற வேலையே இல்லையா?'

'அதைவிட என்ன வேலை?'

'பாத்து ரொம்ப யோசிச்சு பைத்தியம் பிடிச்சிராம'

'ஏற்கனவே பிடிச்சாச்சு'

'அப்போ இனி உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்பா'

'ஆமா. கிட்ட வந்த கடிச்சிருவேன்'

'அச்சோ. நான் வரலப்பா'

'இல்லனா மட்டும் கூப்ட உடனே வந்திருவ பாரு'

'நீங்க கூப்பிடாமயே வந்தது மறந்து போச்சா?'

'ஆமா மறந்து தான் போச்சு. ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி?'

'ஹாஹா. ஸ்வீட்'

'தேங்க்ஸ்'

'ம்ம். அப்பறம்'

'ஹே ஒரு போட்டோ அனுப்பு'

'எதுக்கு?'

'பாக்கத்தான்'

'பாத்தா மட்டும் போதுமா?'

'போன்ல பக்கத்தானே முடியும்'

'அப்போ நேர்ல வாங்க'

'ஹே நிஜமாவா? எப்போ?'

'சனிக்கிழமை?'

'சுயர். எங்க?'

'என் வீட்டுக்கு'

'வீட்டுக்காரர்?'

'அவர் காலைல போய்ட்டு 2 மணிக்கு தான் வருவாரு. நீங்க 11 மணிக்கு வாங்க.'

'ரியலி? சுயரா?'

'யா'

'சூப்பர். அப்போ வாய்க்கு எட்டுமா?'

'மொதல்ல வாங்க'.

வேறு கொஞ்சம் கடலை போட்டுவிட்டு, அவள் வீட்டு அட்ரஸை அனுப்பிவிட்டு பை சொன்னாள். சனிக்கிழமைக்காக காத்திருந்தேன் நான்.

அந்த நாளும் வந்தது. குளித்துக் கிளம்பி பலவித கற்பனைகளுடன் காரை செலுத்தினேன். நேராக அவள் வீட்டின் கீழே நிறுத்திவிட்டு, வேனிட்டி மிர்ரரில் மூஞ்சியையும் தலையையும் சரி செய்துகொண்டு, இறங்கி சென்று வீட்டின் அழைப்புமணியை அழுத்தினேன்.

அன்று போல் இன்றும் எந்தக் கரடியும் கால் பண்ணவிடக்கூடாது என்று, சைலண்டில் போடா போனை எடுத்த போது திரையில் ஒரு செய்தி மின்னிக்கொண்டிருந்தது.

'Dint Go. Reschedule' - அனுப்பியிருந்தது தீப்தி.

அந்தச் செய்தியின் பொருள் என் மூளைக்குள் பதியுமுன்,

'எஸ்?' என்றது ஒரு குரல்.

நிமிர்ந்த என் கண்கள், பாதி திறந்த கதவில் ஒரு கை வைத்தபடி, பிரவுன் நிற ஷார்ட்ஸ், வெள்ளை போலோ டீ ஷர்ட், பிரேம் இல்லாத கண்ணாடி, ஒரு பக்கமாய் சீவியிருந்த சற்றே கலைந்த தலைமுடியுடன்  என்னைவிட சற்று உயரமான ஒரு ஆணைக் கண்டேன.

அவள் அனுப்பியிருந்த செய்தியின் காரணம் என் எதிரே நின்று கொண்டு இருந்தது.
[+] 4 users Like Pothos's post
Like Reply


Messages In This Thread
RE: திருமதியின் தீராத் தாபம் - by Pothos - 20-09-2020, 02:49 PM



Users browsing this thread: 1 Guest(s)