அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 33 

கன்னத்தில் மது முத்தமிட, “ம்ம்" என்றவாறே அவளை என்னோடு இழுத்து அணைத்தேன். பின் சூழ்நிலை உணர்ந்து, பதறி எழுந்து,

டைம் என்ன ஆச்சு? மது!!” இன்னும் அவள் அறையில் இருக்கும் அதிர்ச்சியில் கேட்டு, குனிந்து என் இடுப்பைப் பார்த்தால், பாக்ஸர் அணிந்திருந்தேன். ரெம்ப நேரம் தூங்கியதைப் போல ஒரு உணர்வு.

என்? என்னாச்சு?” அவள் சாதாரணமாக கேக்க, அவளின் நிதானம் என்னை கொஞ்சம் அமைதி படுத்தினாலும், பயத்தில், என் உடைகளைத் தேடினேன்

என்னச்சு? என்னடா தேடுற?” என் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்க, என் மொபைல் கண்ணில் படவே, எடுத்துப் பார்த்தால், மணி பன்னிரெண்டு என்று காட்டியது

ஆண்ட்டி இன்னும் வரலையா?” அதிர்ச்சியில் அவளப் பார்த்து 

வந்தாச்சே!! இப்போதான் ரூம்க்கு தூங்க போனாங்க!! கூப்பிடனுமா?” இந்த முறை அவள் உதடுகளின் ஓரத்தில் சிறு புன்னகை அரும்பி இருக்க, மெத்தையில் அமர்ந்தேன். இன்னும் மனதில் படபடப்பு அடங்கவில்லை

இப்போ என்ன பண்ணுறது?” பயத்தில் வெளிறிய முகத்தோடு நான் கேட்க,

முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், என்னை அருகில் வருமாறு தலை அசைத்து செய்கை செய்தாள்.அவளின் அழைப்பு புரிந்தாலும், இன்னும் அவள் அறையில் இருக்கும் அதிர்ச்சியில், நான் சிலையாய் இருக்க, அவளே என் அருகில் வந்து அமர்ந்தாள். அமர்ந்தவள் என்னை அவள் மடியில் சாய்க்க, முதலில் கொஞ்சம் மறுத்தாலும், அவள் பிடிவாதமாய் இருக்கவே, அப்படியே அவள் மடியில் சரிந்தேன். அவளின் செயலும், முக பாவனையும் கொஞ்சம் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும் எனக்கு. குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டவள் 

இன்னொரு ரவுண்ட் போகலாமா?” புருவத்தை உயர்த்தி, இதழ்களில் வெக்கமும், குரும்பும் கலந்த ஒரு சிரிப்போடு, என் கண்களைப் பார்த்து அவள் கேட்டாள்.

எனக்கு ஏதோ புரிவது போல இருக்க,

நான் போயிட்டேனு சொல்லிட்டியா?” என்றேன், அவள் அம்மாவிடம் மாட்டாத சந்தோஷத்தை முகத்தில் பூசிக்கொண்டு

இல்ல!! நீ, என் ரூம்ல தூங்கிட்டு இருக்கனு சொல்லிட்டேன்!!” கண்ணடித்தாள்

ஒண்ணும் சொல்லலையா?” குழப்பத்தோடு அவளைப் பார்த்து கேட்டேன்

சொன்னங்களே, ரெண்டு தோசை எடுத்துட்டு போக சொன்னாங்க!!” சிரித்தாள். நான் குழப்பம் தீராமல் அவளையே பார்க்க

பாப்பா!! பசி தாங்காதாம்!! எழுப்பி ஊட்டிவிடுனு சொன்னாங்க!!” அவள் என்னை கொஞ்ச,

உண்மையிலேயே ஒண்ணும் சொல்லலையா?” குழப்பம் தீரவில்லை எனக்கு

என்ன சொல்லணும்?? ம்ம்?? இதுக்கு முன்னால, இங்க நீ தூக்குனதே இல்லையா??” கேட்டவள், என் கன்னத்தை எச்சில் பட கடித்தாள்.

உண்மைதான். நாங்கள் லவ் பண்ண ஆரம்பித்த பிறகு தான், இங்கு தூங்கியத்தில்லை. அதற்கு முன்னால் எப்படியும் மாதம் ஒரு முறையாவது, இவளுடனோ, இல்லை ஹாலிலோ தூங்கியதுண்டு. பின்னிரவு படம் பார்த்துவிட்டு, பார்ட்டி சென்றுவிட்டு, எதுவும் இல்லையென்றால் சும்மா கதை அடித்துக் கொண்டு, நேரமாகிவிட்டது என்று கூட, இந்த வீட்டில் தங்கி இருக்கிறேன். அது எல்லாம் மிகவும் இயல்பாக நடந்தது.

ஓய்" அவளது குரலில் என் எண்ண ஓட்டம் தடைபட, கேள்வியாக அவளைப் பார்த்தேன்.

சாப்பிடு!!” என்று சொல்லி, அவள் தட்டு இருந்த டேபிளைப் பார்த்தாள். எனக்கும் பசியாக இருக்கவே, எழுந்து வேகமாக சாப்பிட்டேன். கை கழுவிவிட்டு வரும் பொழுது, அவள் மொபைலில் ஏதோ நொண்டிக் கொண்டிருந்தாள். வேறு உடைக்கு மாறியிருந்தாள். ஓரு டார்க் புளூ சிமிஸ், தோள்களும், மேற் பகுதி மார்பங்களும் தாராளமாய் என் கண்களுக்கு விருந்தளிக்க, முட்டிக்கு கீழே இரண்டு இஞ்சு வரை அவள் உடலை தழுவி இருந்தது, அந்த உடை. இதற்கு முன், இது போன்றதொரு ஒரு உடையை அவள் அணிந்து, நான் பார்த்ததில்லை.

அவளையே வைத்த கண் வாங்கமல் நான் பார்த்துக் கொண்டிருக்க, என் அருகாமையை உணர்ந்திருப்பாள் போலும், திரும்பிப் பார்த்தவள், என்ன என்று கண்களால் வினவினாள். ஒன்றும் இல்லை என்று தலை அசைக்க, இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டி அழைப்பு விடுத்தாள். நான் கதவைப் பார்க்க,

லாக் பண்ணிட்டேன்!!” சன்னமாக சிரித்தாள், கைகள் இன்னும் என்னை அழைத்துக் கொண்டிருந்தது. மனதில் இன்னும் சிறு பயம் இருந்தாலும், அவளது நம்பிக்கையில் நம்பிக்கை கொண்டு, அழைத்த கைகளில் தஞ்சம் புகுந்தேன். ஒருவரை, ஒருவர் தழுவிக்கொள்ள, ஒரு நீண்ட முத்தத்தில் விடுபட்டு, அவளின் ஸ்பரிசத்தின் மென்மையில் இளப்பாறிக் கொண்டிருந்தேன், அவளது மூச்சு என் நெற்றியில் உஷ்ணம் ஏத்த, அவள் கையில் தலையை வைத்து, மூக்கை வைத்து அவள் நாடியின் நீள, அகலங்களை அளந்து கொண்டிருந்தேன், அவளது கை விரல்கள் என் பின்னங்கழுத்துக்கு மேலான முடிகளை நீவிக் கொண்டிருந்தது.

என் கண்கள் எதேச்சையாக கீழ் இறங்க, அவளது மார்பு குவியல் என்னை மீண்டும் மோகம் கொள்ள வைத்தது. கொஞ்சம் என் உடலை கீழே நகர்த்தி, இரவு விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் அந்த குவியலில் முகம் புதைத்தேன். “ஏய்" என்றவாறு அவள் என் முடியை பற்றி இழுக்க, கண்டு கொள்ளாமல், அவள் உடை மறைக்காத மார்பெங்கும், முடிந்த மட்டிலும் உதடுகளால் கவ்வி, நாவினால் ஈரப் படுத்தேனேன். என் முடிகளில் அவள் கொடுத்திருநக அழுத்தம் குறைய, ஒரு விரல் கொண்டு, அவள் தோளில் பாட்டையாக படிந்திருந்த அவளது சிமிஸை, கைகளை நோக்கி நகர்த்த, அவள் கையை உள்ளிலுத்து மொத்தமாக ஒரு பக்கத்தை கழட்டினாள். என் உதடுகளின் தீண்டல் கீழ் நோக்கி நகர, என் தலையில் இருந்த அவளது கை, என்னை துரிதப்படுத்தியது.

அவளின் ஒரு பக்க மார்பு குவியலின் அடிப்பகுதியில் கைவைத்து மேலே தள்ள, பொங்கி வந்த சதை குன்றை மொத்தமாக கவ்வி, என் உதடுகளால் உள்ளிலுத்து, பற்களால் பிடித்துக் கொண்டு, என் நாவினால் சுவைத்தான். “ஹாக்!!” என்ற ஒலி எழுப்பி என்னை அவள் உற்சாகப் படுத்த, என் விரல் கொண்டு அவள் மார்பின் கோபுரத்தை சுற்றி வட்டமிட்டேன். விதவிதமாக வினோதமான, ஒலிகளை எழுப்பினாள். சுற்றிக் கொண்டிருந்த விரலால் அவள் காம்பை பிடித்து, இன்னொரு விரல் சேர்த்து உருட்ட, என் தலையைப் பற்றி, அவள் மார்பின் மீது வைத்து அவசரப்படுத்தினாள். என் உதடுகளை திறவாமல் அவளின் மார்பு காம்பை நாலாபுறமும் அசைக்க, என் தலையில் அவளின் அழுத்தம் கூடியது.

மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக அவளது மார்பு சதையை, இரையை விழுங்கும் பாம்பு போல விழுங்க, அவள் நிலையில்லாமல் தவித்தாள். அவள் மார்பு சதைகளை பற்களால் பற்றி, அப்படியே காம்பு வரை நீவி, மீண்டும் மெதுவாக முடிந்த மட்டிலும் கவ்வி சுவைத்தேன். இதையே சில முறை செய்தபின், அவளது மார்பின் காம்பு வட்டத்தை தாண்டி கொஞ்சம் என் வாயினுள் இழுத்து "நறுக்" என்று ஒரு கடி, “ஆஆஆ" என்று அலறியவள், என் முடிகளைப் பற்றி இழுத்து அவளை விடுவித்துக் கொண்டாள், என் பற்களில் இருந்து. நிமிர்ந்தவன் அவளைப் பார்த்து சிரிக்க,

எரும!! எதுக்குடா கடிச்ச?!!” கோபத்தோடு அவள் வினவினாலும், கோபத்தத்தாண்டி அவள் முகத்தில் வேறொன்றும் இருக்க,

கொஞ்ச நேரத்துக்கு முன்னால யாரோ கடிக்கலனு அடிச்சாங்க? அதுக்குத்தான்!!" வந்த சிரிப்பை, அடக்க முடியாமல் அடக்கி, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல,

என் நாடியை பற்றி மேல இழுத்து, உதடுகளை சுவைத்து முத்தமிட்டவள், என்னை தள்ளிவிட்டு என் மீது ஏறி அமர்ந்தாள். சிமிஸை உறிவி எறிந்தவள், மீண்டும் குனிந்து என் உதடுகளை சுவைக்க, இந்த முறை முத்தம் அதிதீவிரமாக இருக்க, அவளது நாவு என் என்னுள் நுழைந்து எதையே தேட, அவளது கால்களோ அவள் உதடுகளை விட தீவிரமாக என் பாக்ஸரை, உடலைவிட்டு எத்தி தள்ளியது.

ஒரு கையால் என் ஆண்மையை பற்றியவள், அடுத்த நொடி அதை அவளது பெண்மையால் சிறைபிடித்துக் கொண்டாள். இத்தனை நடப்புகளுக்கும் என்னுடைய பங்கு அற்பமாகவே இருக்க, முத்தத்தை முடித்தவள், என் இடுப்பின் மீது அமர்ந்து போதை பார்வையுடன், உதடு குவித்து என்னைப் பார்த்து முத்தமிட்டாள். நான் அவளைப் பார்த்து நாக்கலாக சிரித்தேன். சிறிதாக சிரித்தவள், என்ன என்று கண்களால் வினவினாள். அதே நக்கல் சிரிப்போடு, ஒன்றும் இல்லை என்று தலையாட்ட, கண்களில் போலி கடுமை காட்டினாள், காதலோடு.

இல்ல!! யாரோ இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் சொன்னானங்க!!” நக்கல் சிரிப்பு மாறாமல் கேக்க,

என் உனக்கு வேண்டாமா?” குனிந்து காதோரம் கிசுகிசுத்தாள்.

ஊகும்" காதல் பொய்யுரைத்தேன், நிமிர்ந்து என்னை முறைத்தவள், இயங்க ஆரம்பித்தாள், மெதுவாக.

சிறிது நேரத்தில் என்னிடம் இருந்த நக்கல் மறைய, அவள் இடுப்பின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு, அவளது இயக்கத்தை துரித படுத்தினான். இடுப்பில் இருந்த என் கைகளை பற்றி இரண்டு மார்பின் மீதும் வைத்தவள், என் கைகளின் மேல் அவள் கைகளை வைத்து அழுத்தி அவள் தேவையை எனக்கு உணர்த்தினாள். அவள் மார்பு பந்துகளை கசக்கிக் கொண்டு, அவளது இயக்கத்துக்கு தோதாக நானும் என் இடுப்பை அசைக்க, குனிந்து உதடுகளில் முத்தமிட்டு, என் இடுப்பில் "நறுக்" என்று கிள்ளினாள்.

" என்று அலறி, தோளைப் பற்றி நிமிர்த்தி, அவளைப் பார்க்க,

யாரோ வேண்டாம்னு சொன்னாங்க!! இப்போ எதுக்கு துள்ளுறாங்க??” இயங்கிக்கொண்டு, என்னிடம் இருந்த நக்கல் சிரிப்பு இப்போது அவளிடம். கடுப்பானேன், வன்மம் இல்லாத கடுப்பு, காதலோடு காட்டப்படும் எந்த கடினமான உணர்விலும் வன்மம் கிஞ்சித்தும் இருக்காது, அது ஒரு காதல் கடுப்பு. முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, விட்டத்தை வெறித்தேன். என் கைகளை பற்றினாள், அவள் முகம் பார்த்து முறைத்தேன், நக்கல் புன்னகை மாறாது, வலுக்கட்டாயமாக என் கைகளை இழுத்து இரண்டு மார்புகளிலும் வைத்துக் கொண்டாள். விரைப்பாக இருந்த என் முகம் குழைவாக மாற, கண்டுகொண்டவள்

உன் முஞ்ச எப்படினாலும் வச்சுக்கோ!! ரெண்டு கையும் வேல செய்யட்டும்!! இது எனக்கு வேணும்" முறைத்தேன், சிரித்தாள். காமத்தில், காதிலியின் முகபாவனைகளை மிஞ்சும் அழகு காணக்கிடைக்காது, இவ்வுலகில். அவள் கொஞ்சல்களை மிஞ்சும் கவிதையும் இருக்கமுடியாது. அவள் என் மீது இயங்கி, என்னை இயக்கினாள்.

என் ரூம்ல!!....நம்ம ரெண்டு பெரும்!!....ஃபுல் நைட்!!.... என்கூட தங்குற!!” என் மீது குத்தித்துக் கொண்டு சீரற்ற மூச்சின் இடைவெளியில், கவிதை பாடினாள். என் கழுத்தின் கீழ் கை கொடுத்து, என்னை இழுத்து மார்போடு அணைத்தவள்.

ஐய்யோ!!....ஹா!! பட்டுக்குட்டி!!” என் தலை எங்கும் முத்தமிட்டாள். அவளின் நிலை உணர்ந்து, பட்டென அவளை மெத்தையில் கிடத்தி, நொடியில் அவள் மீது படர்ந்து அவளை ஆட்கொள்ள, அவளும் அடங்கிப் போனாள். சுய உணர்வு திரும்பிய நேரத்தில், அவள் கைகளில் படுத்திருந்தேன், அவளின் அணைப்பில். என் முடிகளைக் கோதிக்கொண்டு, என் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்தவள்,

ஃப்ராடு!!” கொஞ்சினாள். சிணுங்கிக்கொண்டு அவள் கழுத்தில் இடம் தேடினேன்.

மீண்டும் அவள் கையில் என் தலையை இழுத்து வைத்துக் கொண்டு,

உன்னைய எல்லாம் நல்லவன்னு நம்புறாங்க?” கன்னத்தில் மெதுவாக அடித்து கொஞ்சினாள்.

நான் நல்ல பையன் தானே” முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு சொல்ல

ஆமா!!ஆமா!! ரெம்ப நல்லவன்!!” மூக்கில் முத்தமிட்டாள்.

உனக்கு பொறாமை!!” நான் சொன்னதும் கன்னத்தில் அடித்தாள்.

சத்தியாமா!! பொறாமைதான் ஒத்தூக்கிறேன்!! ஏன், எங்க அம்மா கூட, நீ என் ரூம்ல தூங்குறனு சொல்றேன், தோசைய குடுத்து சாப்பிட சொல்லு, பசி தாங்க மாட்டான்னு சொல்லுறாங்க?” சிரித்துக் கொண்டே என் கன்னத்தை கிள்ளினாள். நான் சிரித்தேன், இல்லை வழிந்தென்.

ஆனா, நீ பண்ணுற வேலை எல்லாம் வெளிய தெரிஞ்சா??!!” கேள்வியை பாதியில் நிறுத்தினாள்.

நான் என்ன பண்ணுனேன்?” அவள் கண்களைப் பார்த்து கேட்க

ஒண்ணுமே பண்ணலையா??” இன்னும் நெருங்கி வந்து அவள் கிசுகிசுக்க,

நீ கூடாத்தான் என்னனாமோ பண்ணுற!!” கேள்வியை அவள் பக்கம் திருப்பினேன்.

நான் என்ன பண்ணுனேன்?” நாடியில் கைவைத்து, என் முகத்தை நிமிர்த்தி கேட்டாள்.

நான் சும்மா தூங்கிட்டு தான் இருந்தேன், நீ தான் எல்லாம் பண்ணுண!! அவள் மீது பழி போட, ஒரு பெரிய "" போட்டவள், கேட்டு-க்குள்ள வா என்பதைப் போல, என் இடுப்பின் மீது கால் போட்டு இன்னும் நெருங்கி வந்தவள்

சும்மா இருந்தவள, கடிச்சது யாரு?” கன்னத்தில் அடித்தாள்

நீதான கேட்ட!!” அவளை நெருக்கி நகர்ந்து கொண்டு, கன்னத்தை அவளுக்கு தோதாக காட்டினேன்.

வேண்டாம்னு சொல்லிட்டு!! பண்ணுணது யாரு" மீண்டும் கன்னத்தில் அடித்தாள்

உனக்கு எதுக்கு கஷ்டமனு ஹெல்ப் பன்னினேன்!!” சிரித்தாள்

அந்த பொண்ணு கிட்ட எதுக்கு வழிஞ்ச?!!” அடித்தாள்

ஏய்ய்!! அதுக்கு அப்போவே அடிச்சிட்ட!!” நான் கொஞ்சும் கோபத்தில் அவளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தான் உதடுகளை உள்ளிலுத்து பற்களால் கடித்துக் கொண்டு சிரித்தாள், என் உதடுகளை கவ்வி சுவைத்தாள். பின் என் இரு கண்களிலும் முத்தமிட்டு, என்னைப் பார்த்தவள்

பாப்பா!!”

ம்ம்"

இன்னொரு டைம் கோவப்படேன்!!” கொஞ்சினாள், முடியாது என்பதைப் போல, கழுத்தகைவெட்டி, தலையை ஆட்ட, என் நாடியை கிள்ளி, உதட்டில் வைத்துக் கொண்டவள்

ஹாஹாஹாஹா" சத்தமிட்டு சிரித்தாள், பின் நெற்றில் முத்தமிட்டவள்

பிளீஸ்!!பிளீஸ்!!பிளீஸ்!!பிளீஸ்!!பிளீஸ்!!” சிறு குழந்தை போல, என் நாடியை பிடித்து நிமிர்த்தி கெஞ்ச 

அதெல்லாம் முடியாது!!” கோபப்பட்டேன்!! சிணுங்கினேன்!! மீண்டும் என் உதடுகளை கவ்வி சுவைத்தாள், இந்த முறை நானும்.

சிறிது நேரம் கழித்து

அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து அவளை இருக்கிக் கொண்டு படுத்திருக்க, அவள் என் தலைமுடிகளை கோதி, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

பாப்பா!!”

ம்ம்"

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?” அவள் சிரித்துக் கொண்டே கொஞ்ச

ம்ம்" உம்கொட்டினேன், சிரித்துக் கொண்டே, நானும்.

*******************
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-09-2020, 12:57 AM



Users browsing this thread: 2 Guest(s)