27-08-2020, 03:52 AM
(This post was last modified: 27-08-2020, 04:15 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடிப்பாவி! திருட்டு மாங்காவா?
ஆமா. அதுதான் டேஸ்ட்டா இருக்கும்
சரிதான்!
இதுநாள்வரை சீரியஸான முகத்துடன் நிஷாவை பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, அவளது குறும்புத்தனமும் பாவனைகளும் பார்க்க பார்க்க தித்திப்பாக இருந்தன. அவனுக்கும் விளையாட்டுத்தனம் ஒட்டிக்கொண்டது.
வா வா பக்கத்து தோட்டத்துக்கு போவோம்
ம்... - நிஷா வேகம் வேகமாக தலையை ஆட்டினாள்.
கதிர் முன்னால் நடக்க... நிஷா பின்னால் வந்தாள். அவன், பக்கத்து தோட்டத்து வேலியை கொஞ்சம் ஒதுக்கி வழி ஏற்படுத்திவிட்டு... அவளோடு உள்ளே நுழைந்தான்.
அய்யோ... எவ்வளவு மாமரம்! - நிஷா துள்ளிக் குதித்தாள்.
கதிர்... இங்க பாரு குண்டு மாங்கா. இங்க பாரு கிளி மூக்கு...
அடி சண்டாளி.... ஆயிரக்கணக்குல பணம் செலவு பண்ணி ஜவுளி எடுத்துட்டு வந்தேன். அதுக்கு கூட நீ இவ்ளோ சந்தோஷப்படலையேடி. இரு இரு உன்ன மாட்டிவிடுறேன்
அந்தப்பக்கம் வா இன்னும் பெரிய பெரிய மாங்காவா தொங்கும். ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்
வாவ்... கதிர் கதிர் நாம தினமும் இங்க வந்து மாங்கா பறிக்கனும் - அவளுக்கு கைகளும் கால்களும் பரபரவென்று வந்தன. இவ்வளவு கும்பலான மாமரங்களை... அந்தப் பசுமையை அவள் இதுவரை எங்கேயும் பார்த்திருக்கவில்லை.
இந்த மரத்துல... செம டேஸ்ட்டா இருக்கும்
வாவ்... தேங்க்ஸ் கதிர்... என்று சொல்லிக்கொண்டே அவள் எட்டிப் பறிக்கப்போக... கதிருக்கு அவளை அணைத்துப் பிடித்துக்கொள்ள ஆசையாக இருந்தது. அவளைத் தூக்க வந்தான்.
ஏய்.. என்ன பண்ற?
நான் தூக்கிக்கறேன். நீ பறி
அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே பறிச்சிக்கறேன். - மறுத்தாள். உதட்டுக்குள் சிரித்தாள். கதிர் ஏமாற்றத்தோடு நிற்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே எக்கி எக்கி நின்று மாங்காவைத் தொட்டாள்.
அப்போது.. நிஷாவின் இடுப்பழகை பார்த்த கதிர்.. தன்னையும் அறியாமல் அவள் அழகில் கிறங்க...அவளை ரசித்துப் பார்த்தான். அவனது ஆண்மையில் ஒருவிதமான சுகம்.... பரவி... அது ஹார்டானது. சுகமாக இருந்தது.
இதற்குள் நிஷா ஒரு மாங்காவை பறித்துவிட... இன்னொரு முறையும் அப்படி இடுப்பைக் காட்டிக்கொண்டு நிற்கமாட்டாளா... என்று ஏங்கினான். அவன் நினைத்ததுபோலவே நிஷா இன்னொரு மாங்காயை பறிக்க எக்கிக்கொண்டு நிற்க... இப்போது அவளது புடவை இன்னும் விலகி அவளது பாதி தொப்புள் குழி அவனுக்கு தரிசனம் கொடுக்க.... கதிர் எச்சில் விழுங்கினான்.
ஐயோ நம்ம நிஷாவுக்கு தொப்புள் குழி செம செக்சியா இருக்கும்போலயே... நல்லா டீப்பா... - அவனுக்கு சட்டென்று எதிர் நீச்சல் படத்தில் வரும் ப்ரியா ஆனந்த் ஞாபகத்துக்கு வந்தாள்.
நிஷாவுக்கு அவளோடதைவிட அழகா இருக்குதே.... இறைவா.... - கதிர் தன்னை மறந்து நிஷாவின் இடுப்பழகை ரசித்துக்கொண்டிருக்க... இதைக் கவனித்த நிஷா, வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
அவனை முறைத்துக்கொண்டே... புடவையை இழுத்து, தெரிந்து கொண்டிருந்த பாதி தொப்புளை மறைத்தாள். ச்சே.. கதிர் மனசை அலைபாயவிடுறோமோ.... என்று உதட்டை லேசாகக் கடித்துக்கொண்டே முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகினாள். நாணத்தோடு.... கதிரின் ஏக்கப் பார்வையை நினைத்துப் பார்த்துக்கொண்டே மாங்காயைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஏய்.. ஏய்.. யார் அங்க மாங்காவை பறிக்கிறது? என்ற ஒரு அதட்டலான பெண் குரல் கேட்க.... நிஷா சுயநினைவுக்கு வந்தாள். திடுக்கிட்டாள்.
ஏய்... திருட்டுச் சிறுக்கி. யாருடீ நீ??
கோபம் தெறிக்கும் கண்களுடன், ஒரு கிழவி வந்து அவள் முன்னால் நிற்க, நிஷா அதிர்ந்தாள். ஐயோ கதிர்.... என்று பதைபதைப்புடன் சட்டென்று திரும்பிப் பார்க்க... அங்கே கதிர் காணாமல் போயிருந்தான். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. முழித்தாள்.
இதற்குள், எந்த ஊர்க்காரிடி நீ? எத்தனை நாளா திருடிக்கிட்டிருக்க? என்று கேட்டுக்கொண்டே அந்தக் கிழவி கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க...நிஷாவுக்கு சுள்ளென்று வலித்தது. அழுகை வந்தது.
பாட்டி நான் திருடி இல்ல. இந்த ஊரு டீச்சரு
டீச்சரா... நீயா? திருடுறதும் இல்லாம பொய் வேற சொல்றியா? என்று குச்சியை மறுபடியும் ஓங்க.. நிஷா பிடித்துக்கொண்டாள். பயந்துபோனாள். கிழவியின் உக்கிர பார்வையும், தண்டட்டியும் அவளை நடுங்க வைத்தன.
பாட்டி ப்ளீஸ்... நான் கதிரோட மாமா மக
அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவள் குண்டியில் இன்னொரு அடி விழுந்தது. பறிச்ச மாங்காய்களை போட்டுட்டு ஓடுடி திருட்டுக் கழுத...ஆளையும் மூஞ்சையும் பாரு டீச்சராம்
நிஷா கையிலிருந்த மாங்காயைப் போட்டுவிட்டு வேகம் வேகமாக திரும்பி நடந்தாள். கிழவியிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது. அழுகை வந்தது.
வம்புக்குன்னேதான் என்ன மாட்டிவிட்டுட்டான்ன்ன்! என்று கதிர் மேல் ஆத்திரம் பொங்கியது. இவனை நம்பி வந்தது தப்பு ச்சே.... என்று கையை உதறிக்கொண்டு வேகம் வேகமாக நடந்தாள்.
அப்பாகூட என்ன இப்படி அடிச்சது கிடையாது. யாரோ ஒரு கிழவி திரும்பத் திரும்ப அடிச்சிட்டாளே... ச்சே நான் அடிவாங்கினது வெளில தெரிஞ்சா....
நிஷா கசங்கிய முகத்தோடு, கலங்கிய கண்களோடு, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்தாள். ஹைஹீல்ஸ் செருப்பு வேறு மணலுக்குள் புதைந்து புதைந்து அவளை நடக்கவிடாமல் செய்தது. செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாள். காலில் முள் குத்தியது.
ஆஆ....
ஆத்திரத்தோடு முள்ளை பிடுங்கி வீசினாள். ரத்தம் வந்தது. தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. ச்சே...ச்சே... என்று எரிச்சல்பட்டுக்கொண்டு அழுகையோடு நடந்துவந்தபோது கதிர் சிரித்துக்கொண்டே ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து வந்தான்.
என்ன டீச்சர், திருட்டு மாங்கா டேஸ்ட்டா இருந்துச்சா?
நிஷாவால் அதற்குமேல் கோபத்தை அடக்கமுடியவில்லை. செருப்பு இரண்டும் அவன்மேல் வந்து விழுந்தன. என்ன அங்க விட்டுட்டு ஓடி வந்துட்டேல்ல? என் மூஞ்சிலயே முழிக்காத.... என்று கத்திவிட்டு அவனைக் கடந்து வெடுக் வெடுக்கென்று நடந்துபோனாள்.
நிஷா... நிஷா... ஏய்....
அவள் ஆத்திரத்தோடு நடந்துகொண்டேயிருந்தாள்.
ஏய்.. திருட்டுக் கழுத... நில்லுடி...
நிஷா கோபத்தோடு திரும்பினாள். எரிக்கும் கண்களால் அவனைப் பார்த்தாள். யார்ரா திருட்டுக் கழுத... யார்ரா திருட்டுக் கழுத... என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளிலும் நெஞ்சிலும் தோளிலும் மாறி மாறி அடிக்க.... கதிர் அவளைக் கட்டிப்பிடித்து சட்டென்று அவள் உதடுகளைக் கவ்வினான்.
ஹக்.....!!!!
கதிர் அவள் உதடுகள் இரண்டையும் ஒவ்வொன்றாக வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு தன்னை மறந்து ரசித்து... அனுபவித்து சுவைக்க.... நிஷாவுக்கு மார்புகள் பலமாக ஏறி இறங்கின. இதயம் டங்க் டங்கென்று அடித்துக்கொண்டது. முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் சட்டென்று கிடைத்த முத்தம்... அவளை நிலைகுலையைச் செய்ய... கண்களை அகலமாக திறந்து பார்த்தாள்.
ம்ம்ம்ம்ம்...... ம்ம்ம்ம்ம்ம்ம்....... என்று திமிறினாள்.
கதிரோ, அவளது உதடுகளை விடவே இல்லை. நன்றாக தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான்.
நிஷாவுக்கு... மார்புகள் இன்னும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கினாள். உடம்புக்குள் பலவிதமான மாற்றங்கள். அவன் முதுகுக்குப் பின்னால்... அவன் சட்டையை நன்றாகப் பிடித்துக்கொண்டாள். அவளது ஆத்திரமும் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துகொண்டிருந்தன. கண்களை மூடிக்கொண்டாள்.
கதிர், அவளது கீழுதட்டை... நன்றாக சுவைத்துவிட்டு, விட்டான். நாக்கால் தன் உதடுகளை நனைத்தான். அவள் மூக்கு, கண்ணம், கண்கள் என்று மாறி மாறி முத்தமிட்டான். நிஷா, ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்... என்று மெலிதாய்.. கிறக்கத்தோடு முனக... நிதானமாக அவன் அவளது மேலுதட்டை வாய்க்குள் கவ்விக்கொண்டு சுவைத்தான்.
நிஷா, அவனுக்கு உதட்டைக் கொடுத்துக்கொண்டு... பனியாக உருகிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றாற்போல்... கதிர் அவளது பின்னிடையை சேர்த்தணைத்துப் பிடித்து அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான். அவளது முந்திரி மூக்கில் மாறி மாறி முத்தம் கொடுத்தான்.
நிஷா, தனக்குள் நடக்கும் மாற்றங்களை... புரிந்துகொள்ள முடியாமல் நின்றாள். அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுகம்... அந்த உணர்வு.... அவளுக்கு அநியாயத்துக்குப் பிடித்திருந்தது.
கதிர், தன் பிடியை லேசாகத் தளரவிட, நிஷா தன் கைகளை மடக்கி... தன் மார்புகளுக்கும் அவன் நெஞ்சுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு... தலைகுனிந்து நின்றாள். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.
அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டான்.
நான் வேணும்னேதான் பண்ணேன். என்மேல கோவமா...?
அவள் பதில் பேசாமல், அவனை நிமிர்ந்து பார்க்காமல், ஆமா என்பதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
ரொம்ப திட்டிடுச்சா கிழவி?
அடிச்சிடுச்சி
எங்க?
நிஷா பேசாமல் நின்றாள்.
குண்டிலயா?
ம்..
கதிர், அவளுக்குப் பின்னால் சென்றான். முழங்காலில் நின்றுகொண்டு அவளது இரண்டு குண்டிகளிலும் முத்தம் கொடுத்தான்.
நிஷாவுக்கு, உதட்டில் முத்தம் கொடுத்ததில் மலர்ந்துபோயிருந்த அவள் பெண்மை... இப்போது இன்னும் சுகமாக மலர்ந்தது. சூடேறியது.
கதிர், அவளது குண்டிகள் முழுவதும்... அழுத்தி அழுத்தி ஒரு இடம் விடாமல் முத்தம் கொடுத்தான். நிஷா பெண்மை கொதிக்க நின்றுகொண்டிருந்தாள்.
அவன் எழுந்து அவளிடம் கேட்டான். முள்ளு கிடக்கும்னு தெரியும்ல? அப்புறம் ஏன் செருப்பை கழட்டுன?
நிஷா பேசாமல் நின்றாள். கதிர் அவளை அங்கு கிடந்த ஒரு பெரிய துணி துவைக்கும் கல்லில் உட்காரவைத்தான். தரையில் உட்கார்ந்துகொண்டு, அவள் கால்களை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவளது அழகான பாதங்களைப் பார்த்தான். வலது காலில் ரத்தம் வந்திருப்பது தெரிந்தது. கையால் மண்ணை தட்டிவிட்டுவிட்டு, அந்த காயத்தில் முத்தம் கொடுத்தான்.
நிஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. தவித்தாள்.
கதிர்... போதும்....
அவனோ அவள் பாதம் முழுவதும் முத்தம் கொடுத்தான். முகத்தை அவள் பாதத்தின் வெப்பத்தில் புதைத்துக்கொண்டான்.
ஆமா. அதுதான் டேஸ்ட்டா இருக்கும்
சரிதான்!
இதுநாள்வரை சீரியஸான முகத்துடன் நிஷாவை பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, அவளது குறும்புத்தனமும் பாவனைகளும் பார்க்க பார்க்க தித்திப்பாக இருந்தன. அவனுக்கும் விளையாட்டுத்தனம் ஒட்டிக்கொண்டது.
வா வா பக்கத்து தோட்டத்துக்கு போவோம்
ம்... - நிஷா வேகம் வேகமாக தலையை ஆட்டினாள்.
கதிர் முன்னால் நடக்க... நிஷா பின்னால் வந்தாள். அவன், பக்கத்து தோட்டத்து வேலியை கொஞ்சம் ஒதுக்கி வழி ஏற்படுத்திவிட்டு... அவளோடு உள்ளே நுழைந்தான்.
அய்யோ... எவ்வளவு மாமரம்! - நிஷா துள்ளிக் குதித்தாள்.
கதிர்... இங்க பாரு குண்டு மாங்கா. இங்க பாரு கிளி மூக்கு...
அடி சண்டாளி.... ஆயிரக்கணக்குல பணம் செலவு பண்ணி ஜவுளி எடுத்துட்டு வந்தேன். அதுக்கு கூட நீ இவ்ளோ சந்தோஷப்படலையேடி. இரு இரு உன்ன மாட்டிவிடுறேன்
அந்தப்பக்கம் வா இன்னும் பெரிய பெரிய மாங்காவா தொங்கும். ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்
வாவ்... கதிர் கதிர் நாம தினமும் இங்க வந்து மாங்கா பறிக்கனும் - அவளுக்கு கைகளும் கால்களும் பரபரவென்று வந்தன. இவ்வளவு கும்பலான மாமரங்களை... அந்தப் பசுமையை அவள் இதுவரை எங்கேயும் பார்த்திருக்கவில்லை.
இந்த மரத்துல... செம டேஸ்ட்டா இருக்கும்
வாவ்... தேங்க்ஸ் கதிர்... என்று சொல்லிக்கொண்டே அவள் எட்டிப் பறிக்கப்போக... கதிருக்கு அவளை அணைத்துப் பிடித்துக்கொள்ள ஆசையாக இருந்தது. அவளைத் தூக்க வந்தான்.
ஏய்.. என்ன பண்ற?
நான் தூக்கிக்கறேன். நீ பறி
அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே பறிச்சிக்கறேன். - மறுத்தாள். உதட்டுக்குள் சிரித்தாள். கதிர் ஏமாற்றத்தோடு நிற்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே எக்கி எக்கி நின்று மாங்காவைத் தொட்டாள்.
அப்போது.. நிஷாவின் இடுப்பழகை பார்த்த கதிர்.. தன்னையும் அறியாமல் அவள் அழகில் கிறங்க...அவளை ரசித்துப் பார்த்தான். அவனது ஆண்மையில் ஒருவிதமான சுகம்.... பரவி... அது ஹார்டானது. சுகமாக இருந்தது.
இதற்குள் நிஷா ஒரு மாங்காவை பறித்துவிட... இன்னொரு முறையும் அப்படி இடுப்பைக் காட்டிக்கொண்டு நிற்கமாட்டாளா... என்று ஏங்கினான். அவன் நினைத்ததுபோலவே நிஷா இன்னொரு மாங்காயை பறிக்க எக்கிக்கொண்டு நிற்க... இப்போது அவளது புடவை இன்னும் விலகி அவளது பாதி தொப்புள் குழி அவனுக்கு தரிசனம் கொடுக்க.... கதிர் எச்சில் விழுங்கினான்.
ஐயோ நம்ம நிஷாவுக்கு தொப்புள் குழி செம செக்சியா இருக்கும்போலயே... நல்லா டீப்பா... - அவனுக்கு சட்டென்று எதிர் நீச்சல் படத்தில் வரும் ப்ரியா ஆனந்த் ஞாபகத்துக்கு வந்தாள்.
நிஷாவுக்கு அவளோடதைவிட அழகா இருக்குதே.... இறைவா.... - கதிர் தன்னை மறந்து நிஷாவின் இடுப்பழகை ரசித்துக்கொண்டிருக்க... இதைக் கவனித்த நிஷா, வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
அவனை முறைத்துக்கொண்டே... புடவையை இழுத்து, தெரிந்து கொண்டிருந்த பாதி தொப்புளை மறைத்தாள். ச்சே.. கதிர் மனசை அலைபாயவிடுறோமோ.... என்று உதட்டை லேசாகக் கடித்துக்கொண்டே முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகினாள். நாணத்தோடு.... கதிரின் ஏக்கப் பார்வையை நினைத்துப் பார்த்துக்கொண்டே மாங்காயைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஏய்.. ஏய்.. யார் அங்க மாங்காவை பறிக்கிறது? என்ற ஒரு அதட்டலான பெண் குரல் கேட்க.... நிஷா சுயநினைவுக்கு வந்தாள். திடுக்கிட்டாள்.
ஏய்... திருட்டுச் சிறுக்கி. யாருடீ நீ??
கோபம் தெறிக்கும் கண்களுடன், ஒரு கிழவி வந்து அவள் முன்னால் நிற்க, நிஷா அதிர்ந்தாள். ஐயோ கதிர்.... என்று பதைபதைப்புடன் சட்டென்று திரும்பிப் பார்க்க... அங்கே கதிர் காணாமல் போயிருந்தான். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. முழித்தாள்.
இதற்குள், எந்த ஊர்க்காரிடி நீ? எத்தனை நாளா திருடிக்கிட்டிருக்க? என்று கேட்டுக்கொண்டே அந்தக் கிழவி கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க...நிஷாவுக்கு சுள்ளென்று வலித்தது. அழுகை வந்தது.
பாட்டி நான் திருடி இல்ல. இந்த ஊரு டீச்சரு
டீச்சரா... நீயா? திருடுறதும் இல்லாம பொய் வேற சொல்றியா? என்று குச்சியை மறுபடியும் ஓங்க.. நிஷா பிடித்துக்கொண்டாள். பயந்துபோனாள். கிழவியின் உக்கிர பார்வையும், தண்டட்டியும் அவளை நடுங்க வைத்தன.
பாட்டி ப்ளீஸ்... நான் கதிரோட மாமா மக
அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவள் குண்டியில் இன்னொரு அடி விழுந்தது. பறிச்ச மாங்காய்களை போட்டுட்டு ஓடுடி திருட்டுக் கழுத...ஆளையும் மூஞ்சையும் பாரு டீச்சராம்
நிஷா கையிலிருந்த மாங்காயைப் போட்டுவிட்டு வேகம் வேகமாக திரும்பி நடந்தாள். கிழவியிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது. அழுகை வந்தது.
வம்புக்குன்னேதான் என்ன மாட்டிவிட்டுட்டான்ன்ன்! என்று கதிர் மேல் ஆத்திரம் பொங்கியது. இவனை நம்பி வந்தது தப்பு ச்சே.... என்று கையை உதறிக்கொண்டு வேகம் வேகமாக நடந்தாள்.
அப்பாகூட என்ன இப்படி அடிச்சது கிடையாது. யாரோ ஒரு கிழவி திரும்பத் திரும்ப அடிச்சிட்டாளே... ச்சே நான் அடிவாங்கினது வெளில தெரிஞ்சா....
நிஷா கசங்கிய முகத்தோடு, கலங்கிய கண்களோடு, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்தாள். ஹைஹீல்ஸ் செருப்பு வேறு மணலுக்குள் புதைந்து புதைந்து அவளை நடக்கவிடாமல் செய்தது. செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாள். காலில் முள் குத்தியது.
ஆஆ....
ஆத்திரத்தோடு முள்ளை பிடுங்கி வீசினாள். ரத்தம் வந்தது. தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. ச்சே...ச்சே... என்று எரிச்சல்பட்டுக்கொண்டு அழுகையோடு நடந்துவந்தபோது கதிர் சிரித்துக்கொண்டே ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து வந்தான்.
என்ன டீச்சர், திருட்டு மாங்கா டேஸ்ட்டா இருந்துச்சா?
நிஷாவால் அதற்குமேல் கோபத்தை அடக்கமுடியவில்லை. செருப்பு இரண்டும் அவன்மேல் வந்து விழுந்தன. என்ன அங்க விட்டுட்டு ஓடி வந்துட்டேல்ல? என் மூஞ்சிலயே முழிக்காத.... என்று கத்திவிட்டு அவனைக் கடந்து வெடுக் வெடுக்கென்று நடந்துபோனாள்.
நிஷா... நிஷா... ஏய்....
அவள் ஆத்திரத்தோடு நடந்துகொண்டேயிருந்தாள்.
ஏய்.. திருட்டுக் கழுத... நில்லுடி...
நிஷா கோபத்தோடு திரும்பினாள். எரிக்கும் கண்களால் அவனைப் பார்த்தாள். யார்ரா திருட்டுக் கழுத... யார்ரா திருட்டுக் கழுத... என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளிலும் நெஞ்சிலும் தோளிலும் மாறி மாறி அடிக்க.... கதிர் அவளைக் கட்டிப்பிடித்து சட்டென்று அவள் உதடுகளைக் கவ்வினான்.
ஹக்.....!!!!
கதிர் அவள் உதடுகள் இரண்டையும் ஒவ்வொன்றாக வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு தன்னை மறந்து ரசித்து... அனுபவித்து சுவைக்க.... நிஷாவுக்கு மார்புகள் பலமாக ஏறி இறங்கின. இதயம் டங்க் டங்கென்று அடித்துக்கொண்டது. முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் சட்டென்று கிடைத்த முத்தம்... அவளை நிலைகுலையைச் செய்ய... கண்களை அகலமாக திறந்து பார்த்தாள்.
ம்ம்ம்ம்ம்...... ம்ம்ம்ம்ம்ம்ம்....... என்று திமிறினாள்.
கதிரோ, அவளது உதடுகளை விடவே இல்லை. நன்றாக தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான்.
நிஷாவுக்கு... மார்புகள் இன்னும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கினாள். உடம்புக்குள் பலவிதமான மாற்றங்கள். அவன் முதுகுக்குப் பின்னால்... அவன் சட்டையை நன்றாகப் பிடித்துக்கொண்டாள். அவளது ஆத்திரமும் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துகொண்டிருந்தன. கண்களை மூடிக்கொண்டாள்.
கதிர், அவளது கீழுதட்டை... நன்றாக சுவைத்துவிட்டு, விட்டான். நாக்கால் தன் உதடுகளை நனைத்தான். அவள் மூக்கு, கண்ணம், கண்கள் என்று மாறி மாறி முத்தமிட்டான். நிஷா, ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்... என்று மெலிதாய்.. கிறக்கத்தோடு முனக... நிதானமாக அவன் அவளது மேலுதட்டை வாய்க்குள் கவ்விக்கொண்டு சுவைத்தான்.
நிஷா, அவனுக்கு உதட்டைக் கொடுத்துக்கொண்டு... பனியாக உருகிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றாற்போல்... கதிர் அவளது பின்னிடையை சேர்த்தணைத்துப் பிடித்து அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான். அவளது முந்திரி மூக்கில் மாறி மாறி முத்தம் கொடுத்தான்.
நிஷா, தனக்குள் நடக்கும் மாற்றங்களை... புரிந்துகொள்ள முடியாமல் நின்றாள். அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுகம்... அந்த உணர்வு.... அவளுக்கு அநியாயத்துக்குப் பிடித்திருந்தது.
கதிர், தன் பிடியை லேசாகத் தளரவிட, நிஷா தன் கைகளை மடக்கி... தன் மார்புகளுக்கும் அவன் நெஞ்சுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு... தலைகுனிந்து நின்றாள். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.
அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டான்.
நான் வேணும்னேதான் பண்ணேன். என்மேல கோவமா...?
அவள் பதில் பேசாமல், அவனை நிமிர்ந்து பார்க்காமல், ஆமா என்பதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
ரொம்ப திட்டிடுச்சா கிழவி?
அடிச்சிடுச்சி
எங்க?
நிஷா பேசாமல் நின்றாள்.
குண்டிலயா?
ம்..
கதிர், அவளுக்குப் பின்னால் சென்றான். முழங்காலில் நின்றுகொண்டு அவளது இரண்டு குண்டிகளிலும் முத்தம் கொடுத்தான்.
நிஷாவுக்கு, உதட்டில் முத்தம் கொடுத்ததில் மலர்ந்துபோயிருந்த அவள் பெண்மை... இப்போது இன்னும் சுகமாக மலர்ந்தது. சூடேறியது.
கதிர், அவளது குண்டிகள் முழுவதும்... அழுத்தி அழுத்தி ஒரு இடம் விடாமல் முத்தம் கொடுத்தான். நிஷா பெண்மை கொதிக்க நின்றுகொண்டிருந்தாள்.
அவன் எழுந்து அவளிடம் கேட்டான். முள்ளு கிடக்கும்னு தெரியும்ல? அப்புறம் ஏன் செருப்பை கழட்டுன?
நிஷா பேசாமல் நின்றாள். கதிர் அவளை அங்கு கிடந்த ஒரு பெரிய துணி துவைக்கும் கல்லில் உட்காரவைத்தான். தரையில் உட்கார்ந்துகொண்டு, அவள் கால்களை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவளது அழகான பாதங்களைப் பார்த்தான். வலது காலில் ரத்தம் வந்திருப்பது தெரிந்தது. கையால் மண்ணை தட்டிவிட்டுவிட்டு, அந்த காயத்தில் முத்தம் கொடுத்தான்.
நிஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. தவித்தாள்.
கதிர்... போதும்....
அவனோ அவள் பாதம் முழுவதும் முத்தம் கொடுத்தான். முகத்தை அவள் பாதத்தின் வெப்பத்தில் புதைத்துக்கொண்டான்.