27-08-2020, 03:50 AM
மறுநாள் -
நிஷாவுக்கு விடுமுறை
அத்தை - தோட்டத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
வாம்மா.... தோட்டத்துப் பக்கம் போய் மாங்காய், தேங்காய்லாம் பறிச்சிட்டு வரலாம்... என்று நிஷாவைக் கூப்பிட்டாள்.
நிஷாவுக்கும் கதிரை பார்க்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல், இல்லத்த... நான் இன்னொரு நாள் வர்றேன்.. என்று தயங்கினாள்.
அத்தையோ, அவளுக்கு முந்திரிப்பழம் பறிச்சுத் தாரேன் என்று ஆசை காட்ட, நிஷா சிரித்தாள். சரி அத்தை... வர்றேன் என்றாள்.
தெருவில் நடக்கும்போது, எதிரே வருபவர்கள் எல்லாம், நிஷாவிடம் மரியாதையாக நின்று பேச, லக்ஷ்மிக்கு பெருமையாக இருந்தது. நிஷாவுக்கு இனிமே ரெண்டு தடவை சுத்திப் போடணும்!
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகிழ்ச்சியோடு நடந்து வந்தாள். ஊருக்குள்.. இளவட்டங்கள் மத்தியில் அவள் பெயர் பேமஸ் ஆகியிருந்தது. இன்னைக்கு நிஷா டீச்சர மெரூன் கலர் புடவைல பார்த்தேண்டா. ஹையோ... சான்ஸே இல்லடா. ஹீரோயினுங்க எல்லாம் பிச்சை எடுக்கனும்டா. நல்லா மூடிக்கிட்டுதான் நடக்குறா. ஆனாலும் அவ ஸ்ட்ரக்ச்சர் இருக்கே...ஹம்ம்ம்ம்ம்.....
மச்சி... ஸ்கூல்ல எப்படியாவது அட்டண்டர் வேலைலயாவது சேர்ந்துரணும்டா
அங்க வாத்தியாரா இருந்தா அவளை கரெக்ட் பண்ணிடலாம்டா
அவ பணக்காரிடா. சென்னைக்காரி வேற. நம்மளையெல்லாம் மதிக்க மாட்டாடா
பணக்காரியாவது மயிராவது. கதிருக்கு மட்டும் அவ சொந்தக்கார பொண்ணா இல்லாம இருந்திருந்தா இந்நேரம் நான் அவளை கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருப்பேன்
ஆண்கள்... இப்படி அவள் உடல் வளைவுகளைப்பற்றிப் பேசினார்கள். பெண்கள் அவள் உடைகளைப்பற்றிப் பேசினார்கள். பெரிசுகள், நம்ம கதிர் ஏன், டீச்சரை கல்யாணம் பன்னிக்கக்கூடாது? என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். லக்ஷ்மிக்கு அட்வைஸ் பண்ணினார்கள்.
தோட்டத்தில் -
கதிர், தர்பூசணி பழங்களை ஒருபக்கம் குவித்துப் போட்டுக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும், நிழல் பார்த்து சேரை எடுத்துக்கொண்டு போய் போட்டான். நிஷா, அவன் செய்யும் வேலைகளை... அவன் உடல் கட்டை... ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நிஷாவுக்கு முந்திரிப் பழம் வேணுமாம்
அவகிட்டயே முந்திரி இருக்கே.... - அவளது மூக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவளருகில் வந்து கண்ணடித்தான். நிஷாவுக்கு மூக்கு குறுகுறுத்தது.
அவகிட்ட எப்படிடா இருக்கும். இன்னைக்குத்தானே இங்க வந்திருக்கா. நிஷா... தர்பூசணி சாப்பிடும்மா
அதுவும்தான் நிஷாகிட்டயே இருக்கே.... - அவன் நிஷாவுக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்ல, அவள் முறைத்தாள்.
சரி சரி நீ இந்த பழங்கள்ள கொஞ்சத்தை எடுத்துட்டு கிளம்பு. நான் அவளுக்கு தோட்டத்தை சுத்திக்காட்டிட்டு கூட்டிட்டு வர்றேன்.
நீ இருக்கியா என்கூட வர்றியாம்மா?
இருக்கேன் அத்தை. நீங்க போங்க
லக்ஷ்மி போய்விட.... நிஷா சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு, அவனது உடல்கட்டையும் வியர்வைத் துளிகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அவன், தர்பூசணியை வெட்டி, ஒரு பீஸை அவளிடம் தூக்கிப் போட்டான்.
ஏய்....
அவள் பதறிக்கொண்டு பிடித்தாள். லூசு.. புடவைல பட்டுடுச்சுன்னா... என்று அவனை கடுப்போடு பார்த்தாள்.
சிம்பிள். புடவையை அவுத்து வச்சிடு!
நிஷா அவனைப் பார்த்து அழகாக முறைத்தாள். ரொம்ப ஆசைதான்... என்று குறும்பாக சொல்லிவிட்டு, பழத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்துக்கொண்டு கடித்து சாப்பிட ஆரம்பிக்க, கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
விதைகளை அவள் வாய்க்குள் வைத்து சப்பிவிட்டு கீழே துப்பும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
அவன் அவளை இப்படி ரசித்துப் பார்ப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் இப்படி பார்க்குறீங்க? எனக்கு வயிறு வலிக்கப்போகுது.. என்றாள்.
கதிருக்கு அப்போதுதான் தான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது உறைத்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே போய் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
நிஷாவுக்கு, அவனோடு விளையாடவேண்டும்போல் இருந்தது. சாப்பிட்டதுபோக மீதி பகுதியை அவன்மேல் தூக்கிப்போட்டாள். அது அவன் முதுகில் பட்டு விழுந்தது.
நான் உனக்காகத்தான் இவ்ளோ தூரம் நடந்து வந்தேன். நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருக்க?
அவள் தனக்காக நேற்று பாவாடை சட்டை போட்டுக்கொண்டது... இரவு முத்தம் கொடுத்தது.. இப்போது உரிமையாய்.. க்ளோஸாக பேசுவது... எல்லாமே கதிருக்கு சந்தோஷமாக இருந்தது.
என் நிஷா கண்ணுக்கு என்ன வேணும்?? என்று கொஞ்சிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.
எனக்கு மாங்கா வேணும்
கொடுத்துட்டா போச்சு. இது இனிமே உன்னோட தோட்டம் தெரியுமா? எல்லாமே உனக்குத்தான்... என்று மாமரத்தை நோக்கி ஆர்வமாக நடந்தான்.
கதிர்...
என்ன நிஷா?
எனக்கு... திருட்டு மாங்காதான் வேணும்
நிஷாவுக்கு விடுமுறை
அத்தை - தோட்டத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
வாம்மா.... தோட்டத்துப் பக்கம் போய் மாங்காய், தேங்காய்லாம் பறிச்சிட்டு வரலாம்... என்று நிஷாவைக் கூப்பிட்டாள்.
நிஷாவுக்கும் கதிரை பார்க்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல், இல்லத்த... நான் இன்னொரு நாள் வர்றேன்.. என்று தயங்கினாள்.
அத்தையோ, அவளுக்கு முந்திரிப்பழம் பறிச்சுத் தாரேன் என்று ஆசை காட்ட, நிஷா சிரித்தாள். சரி அத்தை... வர்றேன் என்றாள்.
தெருவில் நடக்கும்போது, எதிரே வருபவர்கள் எல்லாம், நிஷாவிடம் மரியாதையாக நின்று பேச, லக்ஷ்மிக்கு பெருமையாக இருந்தது. நிஷாவுக்கு இனிமே ரெண்டு தடவை சுத்திப் போடணும்!
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகிழ்ச்சியோடு நடந்து வந்தாள். ஊருக்குள்.. இளவட்டங்கள் மத்தியில் அவள் பெயர் பேமஸ் ஆகியிருந்தது. இன்னைக்கு நிஷா டீச்சர மெரூன் கலர் புடவைல பார்த்தேண்டா. ஹையோ... சான்ஸே இல்லடா. ஹீரோயினுங்க எல்லாம் பிச்சை எடுக்கனும்டா. நல்லா மூடிக்கிட்டுதான் நடக்குறா. ஆனாலும் அவ ஸ்ட்ரக்ச்சர் இருக்கே...ஹம்ம்ம்ம்ம்.....
மச்சி... ஸ்கூல்ல எப்படியாவது அட்டண்டர் வேலைலயாவது சேர்ந்துரணும்டா
அங்க வாத்தியாரா இருந்தா அவளை கரெக்ட் பண்ணிடலாம்டா
அவ பணக்காரிடா. சென்னைக்காரி வேற. நம்மளையெல்லாம் மதிக்க மாட்டாடா
பணக்காரியாவது மயிராவது. கதிருக்கு மட்டும் அவ சொந்தக்கார பொண்ணா இல்லாம இருந்திருந்தா இந்நேரம் நான் அவளை கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருப்பேன்
ஆண்கள்... இப்படி அவள் உடல் வளைவுகளைப்பற்றிப் பேசினார்கள். பெண்கள் அவள் உடைகளைப்பற்றிப் பேசினார்கள். பெரிசுகள், நம்ம கதிர் ஏன், டீச்சரை கல்யாணம் பன்னிக்கக்கூடாது? என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். லக்ஷ்மிக்கு அட்வைஸ் பண்ணினார்கள்.
தோட்டத்தில் -
கதிர், தர்பூசணி பழங்களை ஒருபக்கம் குவித்துப் போட்டுக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும், நிழல் பார்த்து சேரை எடுத்துக்கொண்டு போய் போட்டான். நிஷா, அவன் செய்யும் வேலைகளை... அவன் உடல் கட்டை... ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நிஷாவுக்கு முந்திரிப் பழம் வேணுமாம்
அவகிட்டயே முந்திரி இருக்கே.... - அவளது மூக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவளருகில் வந்து கண்ணடித்தான். நிஷாவுக்கு மூக்கு குறுகுறுத்தது.
அவகிட்ட எப்படிடா இருக்கும். இன்னைக்குத்தானே இங்க வந்திருக்கா. நிஷா... தர்பூசணி சாப்பிடும்மா
அதுவும்தான் நிஷாகிட்டயே இருக்கே.... - அவன் நிஷாவுக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்ல, அவள் முறைத்தாள்.
சரி சரி நீ இந்த பழங்கள்ள கொஞ்சத்தை எடுத்துட்டு கிளம்பு. நான் அவளுக்கு தோட்டத்தை சுத்திக்காட்டிட்டு கூட்டிட்டு வர்றேன்.
நீ இருக்கியா என்கூட வர்றியாம்மா?
இருக்கேன் அத்தை. நீங்க போங்க
லக்ஷ்மி போய்விட.... நிஷா சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு, அவனது உடல்கட்டையும் வியர்வைத் துளிகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அவன், தர்பூசணியை வெட்டி, ஒரு பீஸை அவளிடம் தூக்கிப் போட்டான்.
ஏய்....
அவள் பதறிக்கொண்டு பிடித்தாள். லூசு.. புடவைல பட்டுடுச்சுன்னா... என்று அவனை கடுப்போடு பார்த்தாள்.
சிம்பிள். புடவையை அவுத்து வச்சிடு!
நிஷா அவனைப் பார்த்து அழகாக முறைத்தாள். ரொம்ப ஆசைதான்... என்று குறும்பாக சொல்லிவிட்டு, பழத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்துக்கொண்டு கடித்து சாப்பிட ஆரம்பிக்க, கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
விதைகளை அவள் வாய்க்குள் வைத்து சப்பிவிட்டு கீழே துப்பும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
அவன் அவளை இப்படி ரசித்துப் பார்ப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் இப்படி பார்க்குறீங்க? எனக்கு வயிறு வலிக்கப்போகுது.. என்றாள்.
கதிருக்கு அப்போதுதான் தான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது உறைத்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே போய் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
நிஷாவுக்கு, அவனோடு விளையாடவேண்டும்போல் இருந்தது. சாப்பிட்டதுபோக மீதி பகுதியை அவன்மேல் தூக்கிப்போட்டாள். அது அவன் முதுகில் பட்டு விழுந்தது.
நான் உனக்காகத்தான் இவ்ளோ தூரம் நடந்து வந்தேன். நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருக்க?
அவள் தனக்காக நேற்று பாவாடை சட்டை போட்டுக்கொண்டது... இரவு முத்தம் கொடுத்தது.. இப்போது உரிமையாய்.. க்ளோஸாக பேசுவது... எல்லாமே கதிருக்கு சந்தோஷமாக இருந்தது.
என் நிஷா கண்ணுக்கு என்ன வேணும்?? என்று கொஞ்சிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.
எனக்கு மாங்கா வேணும்
கொடுத்துட்டா போச்சு. இது இனிமே உன்னோட தோட்டம் தெரியுமா? எல்லாமே உனக்குத்தான்... என்று மாமரத்தை நோக்கி ஆர்வமாக நடந்தான்.
கதிர்...
என்ன நிஷா?
எனக்கு... திருட்டு மாங்காதான் வேணும்