அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 31 

அவள் வலது புற மார்பு வீக்கத்தின் ஆரம்ப மேட்டில், என் இரு உதடுகளாலும் கவ்வி, சதைகளை இழுத்து ஈர முத்தங்களை இட்டுக் கொண்டிருந்தேன், கால அளவு இல்லாமல்.

புடிச்சிருக்கா?” என் தலை கோதியவாறு கேட்டாள். பதிலளிக்கும் எந்த வித எண்ணமும் இல்லாமல், முந்தைய கூடலின் போது நான் பற்களால் கடித்த இடத்தில், இப்பொழுதும் இருக்கும் என் பற்கள், உதடுகளின் அச்சில் தான், நான் மேற்சொன்ன முத்தங்களை இட்டுக் கொண்டிருந்தேன், டாட்டு குத்தியிருந்தாள்.

பாப்பா"

“............”

பாப்பா!! போதும்!!" வலுக்கட்டாயமாக எங்கள் காதலின் அச்சில் இருந்து என்னை விலக்கப் பார்த்தாள். நான் உடும்பு பிடியாக பிடித்திருந்தேன். “நறுக்" என்று தலையில் கொட்டியவள், நான் "ஆஆஆஆ" அலறிய இடைவெளியில், குப்புற படுத்திருந்தாள். எண்ணானவோ முயன்று பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும் முடியவில்லை

எனக்கு தூக்கம் வருது டா!! எரும!!” சலித்துக்கொண்டாள்.

கோபம் கொண்டு, என் மொத்த எடையும் அவள் மீது அழுந்த, அவள் மீது படுத்துக் கொண்டேன். சரித்தாள், அவள் கண்ணத்தோடு என் கன்னத்தை இழைந்து கொண்டேன்.

டேய் பண்ணி!! ஏந்திரிடா!!” என் உடலின் எடையின் அழுத்தம் தாங்காமல் சொன்னாள், சிறிது நேரத்துக்கு பிறகு

“..............” சிரித்துக் கொண்டேன்.

எந்திரி டா!! எரும!!”

“..............”

முடியல டா!! பண்ணி!!”

“..............”

பாப்பா!!” குரலில், என் உடல் எடையின் கணம் தெரிய 

ம்ம்" என்று சிணுங்கினேன்.

பாப்பா!! நல்ல பாப்பா இல்ல!! ஏந்திரிச்சு பெட்ல படு!!” கொஞ்சினாள்.

பாப்பாக்கு இப்படி தூங்குறது தான் பிடிச்சிருக்கு!!” மிஞ்சினேன்

எரும மாடு!! ஏந்திரிடா!! முடியல!!” கெஞ்சினாள்.

சொல்லு!!”

என்ன சொல்லணும்?” நெளிந்து கொண்டு, என்னை விலக்க பார்த்தால்.

நாம, பன்னும் போது எப்போவுமே சொல்லுவியே, அத சொல்லு" அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினேன்.

எது டா?” என் உடல் பாரம் அவளை சிந்திக்க விடவில்லை.

யோசி!!”

எரும!! என்னனு தெளிவா சொல்லு, சொல்லி தொலைக்கிறேன்!!” வார்த்தையின் வெப்பம் கூடியது.

நீ அத சொன்னா, நான் me too சொல்லுவேன்ல அது, அதே சொல்லு!!”

சொல்ல மாட்டேன்!!” தேன் தடவிய குரல், காதலை குழைத்துக் கொண்டு சொன்னாள். என் உடல் பாரம் ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போல.

ஓகே!! சொல்லாட்டி போ!! குட் நைட்" என்று சொல்லி, என்னால் முடிந்த அளவு அவளை அமுக்க, அவளது சிரிப்பை, என் கன்னங்களில் உணர்ந்தேன். சிறிது நேரம் தான்

பாப்பா!! இந்த முறை என் உடலின் பாரம் தெரிந்தது, அவளது குரலில்

“...............”

சரி!! சொல்றேன்!!,.... முதல்ல எந்திரி!!

“..............”

சனியனே!!”

“..............”

“i love you”

“..............”

எரும!! அதான் சொல்லிட்டேன்ல!!, எழுந்துரு

லவ்வெ இல்ல!!” நான் குழைந்து கொண்டு சொல்ல, கஷ்டப்பட்டு, ஒரு பெருமூச்சு விட்டவள்.

“i love you!!, எரும!!........ இப்போ எழுந்துரு!!”

எருமைக்கு தான சொன்ன, எனக்கு சொல்லு!!”

"கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ” என்று எச்சரித்த மனதிடம் "நம்ம மதுதான போவோம், போவோம்" என்ற நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

“i love you!! பாப்பா!!” காதலோடு அவள் சொன்னதும், அவள் மீது இருந்து, கொஞ்சம் சரிந்து, அவள் இதழ்களில் முத்தமிட, என் முதுகில் அனல் பறந்தது. அவள் என்னைத் தள்ள, குப்புற படுத்துக் கொண்டேன், தலயனையில் முகம் புதைத்துக் கொண்டு. ஏறி என் மீது அமர்ந்தவள்,

எரும!! எரும!! மூச்சு விட முடியலனு கெஞ்சுறேன்!! உன்ன கொஞ்சனுமா?”

"தாடி மாடு மாதிரி இருந்து கிட்டு!!, பாப்பானு கொஞ்சணுமா?”

கெஞ்ச!! கெஞ்ச!! அமுக்குற?தாடி மாடு, தாடி மாடு!!”

என்று சொல்லியவாறு என் முதுக்கெல்லாம் அடித்தவள், சிறிது நேரம் கழித்து ஓய்ந்திருந்தாள். முடிந்தது என்று நிணைத்து, சிரித்துக் கொண்டே முகத்தை திருப்பி பார்க்க, இன்னும் கோபம் கொப்பளிக்கும் பத்ரகாளியாகவே அவள் இருக்க, சத்தமிட்டு சிரித்தேன். அவ்வளவுதான், என் பிடறி மயிரை இரு கைகளிலும் கொத்தாக பிடித்து, தலையணையில் அழுத்தி,

இப்போ தெரியும், மூச்சுவிட கஷ்டப் பட்டா!! எப்படி இருக்கும்னு!!” என்று சொல்லி என் பின்னந்தலையில் ஆழுத்தம் கொடுக்க, நான் துள்ளினேன். சிறிது கீழ் இறங்கி, என் இடுப்பில் அமர்ந்தவள், குனிந்து என் தலையை, தலையணையில் அழுத்தினாள். சிறிது நேரம் முயற்சித்து விட்டு, பின் அப்படியே, அமைதியாக படுத்துக் கொண்டேன். நான் அவளிடம் இருந்து, விடுபடுவதை நிறுத்திய அந்த நிமிடம், அவள் அழுத்தை குறைத்தாள். நான் அமைதியாக இருக்கவே, பற்றி இருந்த பிடியால் என் தலையை பின்னால் இழுத்தாள், நெகிழ்ந்து கொண்டேன் நான்

இறங்கி கட்டிலில் படுத்தவள், என்னையும் அவளை நோக்கி பிரட்டி, அவளோடு அனைத்துக் கொண்டாள். அவள் கையில் தலைவைத்து, அவள் முகத்தைப் பார்த்து படுத்திருக்க, என் கண்களைப் பார்த்தவள்

இப்போ சொல்லு!!” என்றாள்

நீ சொல்லு!!” பற்கள் தெரியாமல் சிரித்தேன், முறைத்தவள் பின் ஏதோ நினைத்தவளாக 

“i love you!! பாப்பா!!” என்று, என் மூக்கொடு, அவள் மூக்கை உரசி சொல்லியவள், என் உதடுகளை, அவள் உதடுகளால், உரசி, கொஞ்சும் முத்தமிட்டவள், என்னை ஆவல் பொங்க பார்க்க, நான் நக்கலாக சிரிக்கும் போதே, அவள் முகம் மாற தொடங்கியது.

“me too!!” சொல்லி முடிக்கும் முன்பே அவள் கழுத்துக்குள் தஞ்சம் புக,

என் பின்னதலை முடிகளைப் பற்றி தடுத்தவள், என் கன்னத்தில் "பளார்!!பளார்!!” என்று அடிக்க ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் வலித்தாலும், சிரித்தவாரே வாங்கிக் கொண்டிருந்தேன். எந்த எதிர்ப்பும் காட்டாமல். பத்து அடிகள் கூட அடித்திருக்க மாட்டாள், சாலித்தவாறு ஓய்ந்துவிட்டாள். அவள் அடியை நிறுத்தியதும், அவள் கழுத்தில் உதடு பதித்து முத்தமிட, பற்றி இருந்த கைகளால் அனைத்துக் கொண்டாள். பத்து முத்தம் கூட குடுத்திருக்க மாட்டேன், என்ன நினைத்தாலோ, அணைந்திருந்த கையால், என் முடியை பற்றி இழுத்தவள், மீண்டும் என் கன்னத்தில் அடித்தாள்.

இப்போ எதுக்கு அடிச்ச?” இல்லாத கோபத்தில் அவளை கொஞ்ச

!! காரணம் இல்லாம அடிக்க கூடாதோ?” மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.

“..................” கண்டிப்பாக காரணம் வைத்திருப்பாள் என்று தெரிந்திருந்தாலும், அவள் அடிப்பது எனக்கு பிடித்திருக்கவே, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அவளை முறைத்தேன்.

நேத்ராவ கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்க போயிருக்க?” அடித்தாள் 

முத்தம் எல்லாம் குடுக்க போகல!!, நீதான்னு நினைச்சு.... !!” என்று சொல்லி, நாக்கை கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டு, அவளைப் பார்த்தேன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

நினைச்சு?” அடித்தாள்

ரொமான்ஸ் பண்ணலாம்னு!!”

!! மூடா இருக்குனு சொல்லுறதுதான் ரொமான்ஸ்ஸா? உங்க ஊர்ல?” அடித்தாள்

“..................” எதுவும் சொல்லாமல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டேன். அடிப்பதை நிறுத்தி, குறும்பாக என்னைப் பார்த்து சிரித்தவள் 

போனீ டெயில் பார்த்து மூடு வருதா உனக்கு?” என்று நக்கலா கேட்க 

“..................” வெக்கப்பட்டு, அதை அவள் கழுத்தில் புதைத்து கொண்டேன்

என்ன கருமம் டா? அதுக்கு வெக்கம் வேற?” சலித்துக் கொண்டாள்

அப்போ, நீ எதுக்கு போனீ டெயில் போட்டுக்கிட்டு வந்தே, இப்போ?” நிமிர்ந்து பார்த்தேன், சற்று முன் அவளிடம் இருந்த நக்கல் பார்வையோடு

ஆங்.... நான் காலையில் இருந்தே அப்படிதான் இருந்தேன்ன்" தடுமாறினாலும், சுதாகரித்துக் கொண்டு சொன்னாள். இன்னும் நெருங்கி அவள் மூககொடு மூக்கு உரசி,

பொய்!! மசாஜ் பன்னும் போது நார்மல் கொண்டை தான் போட்டுருந்த!!” 

நான் சொல்லி முடித்ததுதான் தாமதம், என் தலைமீது, அவள் தலை வைத்து என்னை இருக்கிக் கொண்டாள். சிரித்துக்கொண்டே, நானும் அவளை இருக்கிக் கொண்டேன்.

பாப்பா" கொஞ்சினாள்

ம்ம்" சரித்துக் கொண்டே.

சிரிக்காத!!” சிறித்துக் கொண்டே சொன்னவள், என் நாடியை பிடித்து, என் கண்களைப், ஏதோ சொல்லப் போவது போல பார்க்க, என் சிரிப்பு காணாமல் போனது

“i love you, சொல்லு!!” அவள் கொஞ்சியதுதான் தாமதம், "நான் எங்கையும் போகல என்று சொல்லியவாறு”, சற்று முன் சென்ற, சிரிப்பு என் உதடுகளில் வந்து ஒட்டிக் கொண்டது.

நீ சொல்லு!!” அவ்வளவுதான், அவள் முகம் வாடிய பூவாக, சுருங்கிப் போனது.

பிளீஸ்!! பாப்பா!!” அழும் நிலையில் கெஞ்சியவளைப் பார்க்க, மனதில் ஒரு அடைப்பு

எனக்கும் அவளை இருக்கிக் கொண்டு “i love you”,“i love you!! மது!!” என்று கத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், என்னை எண்ணம் போல ஆட்டிபடைக்கும் அவள், என்னிடம் கெஞ்சுவதும், நான் மிஞ்சுவது இந்த ஒன்றில் தான், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட ஏனோ என் காதல் மனது கூட ஒப்புக் கொள்ளவில்லை. என் என்ன ஓட்டத்தை அறிந்திருப்பாள் போல,

பிளீஸ்!! பாப்பா!!” மீண்டும் அவள் கெஞ்ச, மீண்டும் என் முகத்தில் நக்கல் குடி கொள்ள 

சொல்றேன்!! ஆனா அதுக்கு முன்னால இன்னொரு ரவுண்ட் போலாமா?” எரித்து விடுவது போல என்னைப் பார்த்தவள், என் கையில் மொத்த கோபத்தையும் காட்டினாள், அடிகளாக. பின், எரிச்சலுடன் திரும்பி எனக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். நான் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டேன்

**************** 

சிறிது நேரம் கழித்து.

மனது முழுவது பயம் இருந்தாலும், கொஞ்சம் தயங்கியே அவளை பின்னால் இருந்து அனைத்துக் கொண்டு படுத்தேன், சிறிது நேரத்திறக்கு பிறகு. அவளிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வராத தைரியத்தில், அவளை இருக்கி அணைக்க, என் கைகளை கிள்ளியவள், என்னைப் பார்த்து திரும்பிப் படுத்தாள். அடிக்கத்தான் போகிறாள், என்று பயந்து, இரு கைகளாலும், முகத்தை மூடிக்க கொள்ள, அவள் அடிக்கவில்லை. சில நொடிகள் களித்து, விரல்களை விரித்து, இடைவெளியில் அவளைப் பார்க்க, அவள் சலானமில்லாமல், என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அடிக்க மாட்டாள், என்று தைரியம் கொண்டவனாக, கைகளை விலக்கி அவளைப் பார்க்க

நெஜமா சொல்லிவியா?” பாவமாக கேட்டாள். முதலில், அவள் கேள்வியில் குழம்பிய நான், பின் அதன் அர்த்தம் உரைக்கை, "ஈஈ" என்று இளிக்க 

ச்சீ!!.... அலையாத!!” என்று முகத்தில் எரிச்சலுடன் கூற, இளிப்பை இழுத்து மென்றுவிட்டேன். திரும்பிப் படுக்க போன, என்னை இழுத்து அவள் மேலே போட்டு, என் உதட்டை கவ்வி சுவைத்தாள். முதலில் தடுமாறினாலும், பின் சுதாகரித்து, செயலில் இறங்கினேன்

பத்து நிமிடம் கழித்து

நாடிக்கு அவள் தோளை அண்டக் குடுத்து, நான் மூச்சு வாங்கிக் கொண்டு, அவள் மீது படுத்திருக்க, என் முகத்தில் கொள்ள முடியாத காதலுடன், அவ்வப்பொது,, என் முகத்துக்கு கீழ் படர்ந்திருந்த அவள் முடிகளில், முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். கூடலின் தாக்கத்தில் சிலிர்த்து போய் இருந்த உடலுடன், என் காதிலும் கண்ணத்திலும் முத்த மழை பொழிந்து கொண்டிருந்தாள் அவள். எங்கள் கூடலின் வேட்கை அடங்கிய பின்பு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,

இப்போ சொல்லு!!” என் ஒரு பக்க கன்னத்தை தடவியவாறு ஆசையோடு கேட்டாள். இந்த முறை நக்கல் சிறிப்பெல்லாம் இல்லை, என் முகத்தில், மாறாக வெக்கம் நிறைந்திருந்தது.

டேய்!! என்னடா இப்படி வெக்கபடுறே!!.... பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்!!” அவள் மேலும் என்னை சீண்ட, ஒளிந்து கொள்ள இடம் தேடினேன், அவள் கழுத்தில். என் தோளைப் பற்றி, என்னை பார்த்தவள்

எண்ணப் பார்த்தா பாவமா தெரியலையா?.. பிளீஸ்!!” என்று கொஞ்ச, மீண்டும் அந்த நக்கல் பார்வை என் முகத்தில் வருவது போல தோன்ற, இந்த முறை, கொன்று விடுவாள் என்ற எச்சரிக்கை, அதற்கு முன்னால் வந்து. பட்டென்று, உருண்டு குப்புற படுத்திக் கொண்டு, தலையானைக்குள் முகம் புதைத்து 

எனக்கு வெக்கமா இருக்கு!!” என்றேன் பொய்யாக, நான் சொல்லி முடிக்கும் முன்பாகவே என் முதுக்கின் மீது மொத்தமாக படர்ந்திருந்தாள். என் தலையைப் பிடித்து திருப்பியவள், என் கன்னத்தில், அவள் கன்னத்தை தைத்துக்கொண்டு,

பிளீஸ்!! பாப்பா!! கண்ண முடிக்கோ!! மெதுவா சொல்லு!!” என்று கொஞ்சினாள், நம்பிக்கையுடன், உற்சாகமாக.

நீ சொல்லேன்!!" நான் சொன்னதும், நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் என் முகத்தோடு உரசிக்கொண்டு, ஓரத்து இதழகளால் என் கன்னத்தில் முத்தமிட்டு

“i love you!! பாப்பா!!” 

“me too!!” அவ்வளவுதான், மீண்டும் மலையேறி விட்டாள். என் தலையில் "நங்க!! நங்க" என்று, எப்பொழுதும் என்னை அடிக்கும் போது அவளிடம் இருக்கும் கட்டுப்பாடு இல்லாமல், கொட்டியவள், பின் எனக்கு வலிக்கும் என்று புரிந்தவள் போல, கொட்டுவதை நிறுத்தி விட்டு, என் மீது படர்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து 

வலிக்குதா?” குரலில் அக்கறை வழிந்தோடா 

உஹூம்" என்று சொல்ல

நீ சொல்லாட்டி என்ன?, பரவா இல்ல!!” என் தலையில் முத்தமிட்டவள், ஒரு சிறு கொத்தாக முடியை, பற்களால் கடித்து இழுக்க

ஆஆஆஆ.......... வலிக்குது!!” என்று கத்த, நெற்றியால் என் தலையில் இடித்தவள்

நான் என்ன பன்னாலும்!! முடிக்கிட்டு சத்தமில்லாம இரு!! கொலவெறில இருக்கேன்!! தேவை இல்லாம உடம்ப புண்ணாக்கிக்காத!!” என் மேல் அவளின் மொத்த பாரத்தையும் போட்டு படுத்தவள் 

இன்னைக்கு உன்மேல தான் தூங்க போறேன் அதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்!!” என்றவளின், இரு கைகளையும் பிடித்து இழுத்து, என் கைகளோடு சேர்த்து என் தலைக்கு வைத்துக் கொண்டு படுக்க, அப்படியும், இப்படியும், கொஞ்ச நேரம் அசைந்தவள், அவளுக்கு இசைவாக ஒரு பொசிஷன் கிடைக்கவே என் கழுத்தில் முகம் வைத்து, முத்தமிட்டு படுத்துக் கொண்டாள்.

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?” அவள் கொஞ்ச 

ம்ம்" உம்கொட்டினேன்.

தூங்கிப்போனோம்!!.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 20-08-2020, 03:16 PM



Users browsing this thread: 10 Guest(s)