அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 30 

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, தூக்கம் கண்கொள்ளவில்லை. பாவி!! என்று அவளை சபித்துக் கொண்டு, உருண்டு, உருண்டு படுத்தும் முடியாமல் போகவே, எழுந்து அந்த அறையின் பின் வாயிலை திறந்தேன். வாயிலை திறந்ததும், அவர்களின் பேச்சு சத்தம் கேக்க, மெதுவாக பூனை போல, வெளியே வந்தேன், அவர்கள் பேச்சை ஒட்டுக் கேக்கலாம் என்று. அடுத்தவங்க பேசுரத, அவங்களுக்கு தெரியாம கேக்குறது, ஒரு தனி சுகம்.

ஒரு மூன்றாடி அடி சுவர், இரு அறைகளுக்கும் தனித்தனியான சிட்-அவுட் வசதியை ஏற்படுத்தியிருக்க, அதற்கு மேலாக தொங்கிய இரு வரிசை மூங்கில் பாய்களோ, இரு அறையில் வந்து தங்குபவர்களுக்கு, அவர்களுக்கான தனிமையை தருமாறு அமைக்க பட்டிருந்தது. அந்த அமைப்பு ஒட்டுக் கேக்குறதுக்கு ரெம்பவும் வசதியாக இருந்தது!!. மதுவும் நேத்ராவும், அவர்கள் அறைக்கான சிட்-அவுட்டில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தார்கள். என் பக்கம் லைட் போடாமல் இருக்கவே, எந்த வித பயமும் இல்லாமல், அவர்கள் பேசுவதை கேட்க, என் காதுகளை கூர்மையாக்கினேன்.

யாருடி?...... பைசன்க்கு காட்டெருமைனு பேரு வச்சது?” என்ற நேத்ராவின் கேள்விக்கு, தலையில் அடித்துக் கொண்டேன். இன்னும் ஒரு வருஷத்துக்காவது இந்த காட்டெருமை கதையை விடமாட்டாள் போல, என்று நினைத்துக்கொண்டு

எவ்வளோ அழகா இருக்கு, அதுக்குப் போய் காட்டெருமைனு பேரு வச்சுருக்காங்க, லூசு பயலுக!!” அவள் மீண்டும் அதே புரானத்தை பாட, சரி போய் தூங்க முயற்சி பண்ணுவோம் என்று நினைத்துக் கொண்டு, உள்ளே செல்ல எத்தனிக்கும் போது

நீ என்னடி, அவன் ரூம்ல இருந்து வந்ததுல, இருந்து உம்முனே இருக்க?” என்ற நெதரவின் கேள்வி என்னை தடுத்து, அதே இடத்தில் கட்டிப்போட்டது

ஒண்ணும் இல்லடி, உன் பேச்ச கேட்டு நடந்தது, ரெம்ப டையர்டா இருக்கு"

நம்பிட்டோம்!!, அவன் மேல படுத்து கொஞ்சிக்கிட்டு இருக்கும் போது டையர்டா இருந்த மாதிரி தெரியலையே" என்ற சொன்னவளின் சிரிப்பு சத்தம் கேக்க, நான் ஆர்வமானேன், இருக்காதா பின்ன?. 

வெக்கம் கெட்டவடி நீ!! ஒளிஞ்சு பாத்தியா?”

நான் எதுக்குடி ஒளிஞ்சு பாக்கணும்!! நீங்க தான் ரூம் டோர் கூட லாக் பண்ணாம கொஞ்சிக்கிட்டு கிடந்தீங்க, போன போகுதுணு, நான் தன் டிஸ்டர்ப் பண்ணாம குளோஸ் பண்ணிட்டு வந்தேன்!! இப்போ சொல்லு நான் வெக்கம் கேட்டவளா?!!” என்பதை தொடர்ந்து இருவரும் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது. செல்ல சண்டை போல. சிறிது நேர அமைதி

அப்புறம் என் சொல்றான்?.... உன் ஆளு?” மீண்டும் நேத்ரா 

பாவம் பா, கால் நல்ல வீங்கிருக்கு!! நான் வேற ஒத்தடம் குடுக்க தெரியாம, சூடா கால்ல உப்ப தன்னில முக்கி வச்சுட்டேன்!! துடிச்சுப் போய்ட்டான்!!” மதுவின் குரலிலேயே அவ்வளவும் வருத்தும்.

!! அதுக்குத்தான் அந்த கொஞ்சலா?,...... கேட்டியா எதுக்கு இன்னைக்கு விழுந்தானு? ”
என்ற நேத்ராவின் கேள்வி என்னை திடுக்கடைய வைத்தது. பாவி!!

அதான் சொன்னியே!!” என்று மதுவின் சொல்ல, நேத்ரா சிரிப்பொலி தான் கேட்டது

ரெம்ப மூடா இருக்குனு என்ன கட்டிப் பிடிச்சான், அவசரப்பட்டு தள்ளி விட்டுட்டேன், பாவம், அதனால தான் விழுந்தான்!!”. பாவி போட்டுக் குடுத்துட்டா, என்று நான் இந்த பக்கம் தலையில் அடித்துக் கொண்டேன்.

என்ன, எதுக்குடி முறைக்கிற? கட்டிப் பிடிச்சது அவன்!!, அவன போய் முற!!”, நேத்ராவின் வீரவேஷம், என் அடிவயிற்றை கலக்கியது, போட்டு குடுத்ததும் இல்லாம, இப்போ ஸ்குரூ பண்ணி வேற விடுறாளே!!" என்று மனதுக்குள் புலம்ப, அந்த பக்கம் சிறிது நேர அமைதி

பானு!!”

ஏய்!! பாாானுனுனுனு!!”

ம்ம்"

சாருக்கு!! காலைல நீ போட்டுருந்த போனீ டெய்ல்ல, பாத்து செம்ம மூடு ஆயிடுச்சாம்!! நீனு நினச்சு என்ன கட்டிபிடிச்சு, காதுல சொன்னான். நான் கூட முத்தம் குடுப்பானு எதிர் பார்த்தா, சார் பல்டி தான் அடிச்சாறு!! என்று சொன்னவுடன் கேட்ட சிரிப்பொலியில், மதுவின் சத்தமும் கெட்க, மனசு கொஞ்சம் நிம்மதி அடைந்தது

நான் தான் சொன்னேன்ல காலைல இருந்தே அவன் பார்வை சரி இல்லனு!!”

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, அப்படியே பாத்தாலும் என் பாப்பா!! என்னத்தான பாத்தான்!!”

என்னது? பாப்பா வா?”

என்னடி இப்படி வழியுது, தொடச்சுக்கோ!!”

ஆமா, நான் அப்படித்தான் கூப்பிடுவேன், செல்லமா!!”

தடிமாடு மாதிரி இருக்கான், பாப்பாவாம்!! என் தலை எழுத்து இதெல்லாம் கேக்கணும்னு"

கண்ணு வைக்காதடி, அவனே இப்போதான் கம்ப்ளீட்டா ரெகவர் ஆகி, விளையாட ஆரம்பிச்சிருக்கான்"

சரி பா, அவன் குட்டி பாப்பாதான்!! தூங்கலாமா? உனக்கு தூக்கம் வரலையா?”

ஏய், எங்கடி போற?” என்ற சத்தம் கேட்டு, அவர்கள் பக்கம் திரும்ப, மூங்கில் பாய்களுக்கு அருகில் நேத்ராவின் உருவம் தெரிய, ஒரு நொடி எனக்கு மூச்சே நின்று விட்டது, அவள் மட்டும் பாயை விலக்கினால், இரண்டடிக்கு இந்த புறம் நான் நின்றுருந்தேன். மெதுவாக நழுவி, என் அறைக்குள் செல்ல 

இல்ல பா!! காலைல மூடா இருக்குனு வந்தவன தள்ளி விட்டுட்டேன்!! கஷ்டமா இருக்கு!! அதுதான், நீ போய் ரூம நல்ல சாத்திக்கிட்டு தூங்கு!! நான் என் டார்லிங் கூட தூங்குறேன்!! என்ற நேத்ராவின் குரலைத் தொடர்ந்து, அவள் சிரிப்பு சத்தம் கேக்க, பின் அவள் "" என்று அலறும் சத்தம் கேட்டது. சத்தமில்லாமல் கதைவை சாத்திவிட்டு வந்து, சந்தோஷமாக கட்டிலில் படுத்து போர்வையை மூடினேன்.

*******************

நான் வந்து படுத்து ஒரு அரைமணி நேரம் இருக்கும்

கதவு திறக்கபடும் சத்தம் கேட்டு, போர்வையை விலக்கிப் பார்க்க, அங்கே மது நின்று கொண்டிருந்தாள்

நீயா?” என்று அவளைப் பார்த்து ஒருக்களித்து படுத்து கேட்க

ஏன்? வேற யார எதிர் பார்த்த?” இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து முறைத்துக் கொண்டு, நான் அமைதியாக இருக்க, என் அருகில் வந்தவள் போர்வையை விலக்கி, என் வீங்கிய காலை பரிசோதித்தவள்

இப்போ பரவா இல்லையா" என்று அக்கறையோடு கேட்டாள். நான் தலையாட்ட, என் தலை அருகே வந்து, குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டவள்

சரி தூங்கு!! குட்நைட்" போர்வையை இழுத்து என் தலைவரை போர்த்தினாள், நான் போர்த்திய போர்வைக்குள்ளையே புரண்டு குப்பற படுக்க, கதவு சாத்தப் பட்டது. “இல்லையே, சும்மா, சின்னதா கூட திட்டாம எப்படி!!, வாய்ப்பில்லையே!!" என்று குழப்பத்தில் இருந்தேன். அவர்கள் அறைக்கு சென்று விட்டாள் என்று நான் நினைத்த மது, சத்தமில்லாமல் போர்வைக்குள் நுழைந்தவள், என் மீது பாதியும், கட்டிலில் பாதியுமாக படுத்து, என் தலைக்கு குடுத்திருந்த கைகளில் அவளும் தலைவைத்து படுத்து 

ஓய்!!” என்க, நான் முகத்தை அவள் புறம் திருப்ப, தன்னிச்சையாக அவளது நெற்றியில் பதிந்தது என் உதடுகள். தலை வைத்திருந்த என் கையை எடுத்து அவள் தோளை சுற்றி போட்டவள், இன்னும் என்னை நெருக்கி கொண்டு படுத்தாள். அவள் தோள்களில் இருந்த கைகளால் அவளை இன்னும் என்னோடு சேர்த்து அணைக்க, இப்பொழுது, அவளின் சுவாசம் என் உதடுகளையும், நாடியையும் தழுவி, அவளின் நெருக்கத்தை எனக்கு உணர்த்தியது

ஓய்" என்று அவள் மீண்டும் அழைக்கை, நான் மீண்டும் அமைதியாக இருந்தேன். சற்று நேரத்தில், எனது உதடுகள் ஈமாவதை உணர்ந்தேன். காரணம் அவளது நாவுதான் என்று, கண்களை முடிக்கொண்டே சிரிக்க, என் உதடுகளை ஈரப்படுத்திய அவளது நாவு இப்பொழுது என் மூக்கின் நுனியை எச்சில் படுத்திக் கொண்டிருந்தது. அதற்கு மேலும் பொருக்காத நான் அவளது உதடுகளை உறிஞ்சி சுவைத்தேன். மொத்தமாக அவள் மீது படர்ந்து, அவள் இதழ்களை விட்டுவிட்டு, அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தேன்

கண்களை மூடி, சிணுங்களோடு என் முத்த மழையில், அவள் நனைய, குழைந்த அவள் கழுத்தில் என் உதடுகள் தீண்டுகையில், அவள் சிணுங்களின் சத்தம் அதிகரித்தது. அவள் கழுத்தின், ஈரத்தில் திருப்தி கண்டவனாய், முத்தத்தின் பயணத்தை கீழ்நோக்கி படரவிட்டேன். அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட் கீழே இழுக்க, வெளிப்பட்ட அவள் பொன்மேனியை என் இதழால் ஈரப்படுத்த, மேலும் என் முத்தப் பயணம் கீழே செல்லாதவாறு அவள் கைகள் கொண்டு என்னை மேல் நோக்கி இழுத்தாள். விடாப்பிடியாக அவளின் இழுப்புக்கு செல்லாமல், முத்தத்தை தொடர்ந்தவாறு, அவள் டீ-ஷர்ட்டைப் பிடித்திருந்த கையை மேலே கொண்டு வந்து, அவளது ஒரு மார்பு பந்தை அழுத்தி பிடித்து உருட்ட, “ஹூம்ம்ம்" என்று வாயில் சுகராகம் வாசித்தவள், என் தலைமுடியில் இருந்த பிடியை தளர்த்தினாள்

அப்பொழுதுதான் என் கை செய்யும் காரியத்தை உணர்ந்த நான், அழுத்தத்தை குறைத்து, மெதுவாக அந்த கையை நகர்த்தி அவள் வயிற்றில் வைத்தேன். துருத்திக் கொண்டிருந்த அவள் தோள்பட்டை எழும்பில் முத்தமிட்டு, அதை வலிக்காமல் கடிக்க, கூசியிருக்கும் போல அவளுக்கு, என் தலையை பற்றி மேலே இழுத்தாள். அவள் இழுப்புக்கு இந்த முறை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், மேலே சென்ற நான், அவள் கன்னத்தில் இதழ் பதித்தது

பாப்பா" என்று குழைந்தேன்

ம்ம்" அவளின் சத்தத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு

பாப்பா"

“............” எதுவும் சொல்லாமல், என்னைப் பார்த்து திரும்பிப் படுத்தவள், என் கண்களைப் பார்க்க, அந்த பார்வையின் காந்த ஈர்ப்பு தாளாமல் பார்வையை தாளத்திக்கொண்டு 

தப்பா எடுத்துக்காத,...... இன்னை....க்கு மட்......டும் ஒரே ஒரு தடவ.......... பண்ணலாமா?” காலையில் இருந்து அவளின் என் மனதில் இருந்த மையலில், தயக்கமும், ஏக்கமும், நிறைய குற்ற உணர்வுடன், கேட்பது தப்பென்று தெரிந்தும், கேட்டேன்.  நேரம் சென்றும் அவளிடம் எதிர்வினை இல்லாமல் போக, அதுவரை இருந்த மனதில் இருந்த ஏக்கம் கரைந்து போக, ஒருவித குற்ற உணர்ச்சியுடன் கூடிய பயம் வந்து நிரப்பிக்கொண்டது. அவள் கழுத்தை விட்டு என்னை கீழே செல்ல அனுமதிக்காத போதே தெரிந்திருக்க வேண்டும் எனக்கு, என்று என்னை நானே கடிந்து கொள்ள, மனதில் இருந்த பயம், கண்களில் வழிய, என் நாடியில் கைவைத்து, என்னை நிமிர்த்தினாள், கண்களை முடிக்கொண்டேன். கண்களால் வெளிப்பட முடியாத பயம், இப்பொழுது முகம் முழக்க பரவியிருந்தது.

ஏய்ய்" என்ற அவளின் கோபம், என் காதுகளில் பாய்ந்து மூளையை அடையும் முன்னே, கண்கள் ஈரமாகின 

இப்போ கண்ண திறந்து பாக்கல!! என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!!” 

அவளின் அதட்டலில், தன்னிச்சையாக கண்களை திறந்து பார்த்தால், நான் எதிர்பார்த்த கோபத்திறக்கு பதில், அவள் கண்களிலும், முகத்திலும் குறும்பு கொப்பளிக்க என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வளவுதான், அவள் கழுத்தில் புதைந்து கொண்டேன். அவளது ஒரு கை என் முதுகை ஆதரவாக வருட, இன்னொரு கை அதை என் தலையில் செய்து கொண்டிருந்தது.

சாரி!! மது!!” குரல் கம்மியவாறு, நான் சொல்ல

என் தலையில் தடவிக் கொண்டிருந்த கைகளால், முடிகளை பற்றி, என் முகத்தை மேல் இழுத்தவளின், கண்களில் இப்பொழுது கொஞ்சம் கோபம். நான் குழம்பிப் போய் பார்க்க

எதுக்கு சாரி?” குரலில் கோபம் இல்லை. கொஞ்சம் நிம்மதி அடைந்தேன்.

“................” 

பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் முகங்களுக்கு இடையிலான வெளியை குறைத்தவள், எங்கள் உதடுகள் உரசிக்கொள்ள

அப்போ, வேண்டாமா?” என்று கிறக்கமாக கேட்டு, என் உதடுகளில் உஷ்ணம் ஏற்ற

குழப்பம் நீங்கி நான், பொங்கி வந்த காதலை அடக்கி, குறும்பு முகம்மெங்கும் வழிய, “வேண்டாம்" என்று தலையாட்ட, உரசிக்க கொண்டிருந்த என் உதடுகளைக் கவ்வினாள்

***************

ஹா!!....ஹா!!....ஹா!!” சீரான இடைவெளியில் மூச்சச்சோடு சேர்த்து, அவள் எனக்கு அளித்துக் கொண்டிருக்கும் காதல் சுகத்தை, அவள் கண் பார்த்து காதலோடு வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன், காலம் அற்ற ஒரு பொழுதில்

ஹூம்ம்......ம்ம்......ஹூம்ம்" என்று அவள் வாயில் இருந்த என் ஒரு விரலை, நாவால் அணு, அணுவாக ஆராய்ந்து கொண்டு, என் மார்பில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு, சற்றே என்னைப் பார்த்து குனிந்து கொண்டு, கண்களில் கிறக்கத்தோடு, துள்ளிக் கொண்டிருந்தாள் என் இடுப்பின் மீது.

என் மார்பில் அழுந்தி இருந்த கைகளை எடுத்து, என்னால் அர்த்தம் கண்டு கொள்ளமுடியாத ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, எங்கள் உடலில் எஞ்சி இருந்த, அவளது டீ-ஷர்ட்டை கலட்டினாள். அதற்கு ஏதுவாக அவள் வாயில் இருந்து என் விரலை உருவிக்கொள்ள, பற்களால் வலிக்காமல் செல்லமாக கடித்த பின்பே, விரலை எடுக்க விட்டாள். அவள் தலை வழியாக டீ-ஷர்ட்டை உருவிப் போடும் போது தான் அதை கவனித்தேன், காலையில் இருந்து என்னை கிறங்கடித்த அவளது குதிரைக் கொண்டை. என் மூளை மின்னல் வேகத்தில் சிந்திக்க, “இவள் திட்டம் போட்டுத்தான் வந்திருக்கிறாள்" என்ற உண்மை புரியும் முன்பே, என் உடல் செயல் பட்டிருந்தது. “ஆஆஆ" என்ற அவளது அலறலைத் தொடர்ந்து, “டேய்" என என்னைப் பற்றிக் கொண்டாள்

இப்பொழுது அவள் கட்டீலில் மல்லாந்திருக்க, அவள் இடுப்பை, இருபுரம் பிடித்து திருப்பிப் போடும் முயற்சியில் இருந்தேன் நான்

என்ன?” புருவத்தை உயர்த்தி நாக்கலாக கேட்டவள்

நான் என்ன செய்ய முயல்கிறேன் என்று தெரிந்த ஒரு நக்கலான சிரிப்புடன், வேண்டும் என்றே, என்னை காய விட, கண்களால் கெஞ்சிய படியே, வாயெடுத்து சொல்ல வெக்கப்பட்டு, பரிதவித்துக் கொண்டிருந்தேன். என் உடலின் வலிமையோ, இல்லை அவள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாளோ, சில நொடிக்களுக்கு பின் 

டப்..டப்..டப்....டப்...” என்ற எங்களின் உடல் மோதிக் கொள்ளும் சத்தமும், “கிரீச்....கிரீச்....கிரீச்....கிரீச்....” என்ற கட்டிலின், கதறலும் சீரான இடைவெளியில் கேட்க, அவள், குனிந்து தலையணையில் இருகைகளாலும் பிடித்துக் கொண்டு, அதிலேயே தலைவைத்து, எனக்கு பின் புறத்தை காட்டிக் கொண்டிருக்க, நான் அவள் பின்னால் இருந்து இயங்கிக் கொண்டிருந்தேன். என் இயக்கத்துக்கு ஏற்றவாறு அவளது அசைவும் இருக்க, என் கண்கள் எங்களின் கூடலை வேடிக்கை பார்த்தவாறு சந்தோஷத்தில் துள்ளி துள்ளி ஆடிக்கொண்டிருக்கும் அவளது குதிரைக் கொண்டையிலேயே இருந்தது. அவள் முதுகின் மீது சாய்ந்து, அடிக்கொண்டிருந்த அவள் கொண்டையை பற்களால் கடிக்க, இடுப்புக்கு மேலான அவளது முன்னுடலில் ஏதோ ஒரு குலுக்கம், எங்கள் கூடலால் வந்தது அல்ல என்பது மனதுக்கு புலப்பட, குழம்பிப் போய், இயக்கத்தை நிறுத்தினேன்.

குழப்பத்துக்கு "க்ளுக்" என்ற அவளின் சிரிப்பொலி பதிலாய் வந்து, என் குழப்பத்தை அதிகரிக்க

ஹா!!..ஹா!!..ஹா!!” என்று அவள் வாய்விட்டு சிரித்தாள். அவள் சிரித்துக் கொண்டே, பொத்த என்று கட்டிலில் விழ, அவளோடு சேர்ந்து நானும் அவள் மேல் விழுந்தேன். சிரித்துக் கொண்டிருந்தவள், சிரிப்பை அடக்கிக் கொண்டு 

முடியை பாத்து எல்லாம் யாருக்காவது,.... மூடு வருமா?” என்று கேட்டவள் மீண்டும் சிரித்தாள், பாவி, நான் ஆசையோடும், காமத்தோடு, சீரியஸ்சாக செயல் பட, அது காமடியாக இருந்திருக்கிறது, அசடு வழிந்தேன். அவள் விடாமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அவளது தோளில் கடித்தேன் செல்லமாக, “ஆஆஆ" என்று பொய்யாய் அலறியவள், உருண்டு படுக்க, நான் சரிந்து அவள் அருகே விழுந்தேன். என்னை நோக்கி படுத்தவள்

சும்மா, சும்மா கடிக்காத" என் மார்பில் வலிக்காமல் அடித்தவள், செல்லமாக கடிந்து கொண்டாள்

நீ லூசு மாதிரி சிரிக்காத!!” நானும் அவளைப் பார்த்து திரும்பி படுத்துக்கொண்டு சொல்ல,

நான் லூசா" என்று எகிறியவள், என்னை அடிக்க, நானும் பதிலுக்க அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அடிக்க, சிறு பிள்ளைகள் போல நாங்கள் சண்டையிட்டோம்

***************

பத்து நிடங்களுக்குப் பின்

அவளது கைகள் என்னை அழைத்தவாறு, என்னை நோக்கி நீண்டிருக்க, அவள் பார்வையில் போதையேறி, கெஞ்சிக் கொண்டிருந்தாள், உதடு குவித்து என்னைப் பார்த்து. நான் இருபுறமும் தலையாட்டியவாறு, செயலிலேயே கண்ணாயிருந்தேன். எங்கள் சம்பாஷனைகளுக்கு, சற்றும் பொருத்தமில்லாமல், எங்கள் உடல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவள் கால்களை, நன்றாக விரித்து வைத்திருக்க, அவள் இரண்டு மார்பு பந்துகளையும், அழுத்திப் பிடித்து, என் ஆண்மையை, அளவிட முடியாத வேகத்துடன் அவள் பெண்மையில் செலுத்தி, என் உயிர் மொத்ததையும் அவள் உடலுள் செலுத்தி விட முனைந்து கொண்டிருந்தேன்.

என்னை நோக்கி நீட்டிக்க கொண்டிருந்த அவளது கைகள், வலுவிழந்து பொத்த என்று அவள் இருபுறமும் விழ, மெத்தை விரிப்பை விரல்களால் பற்றி இருந்தால். அவளது கண்களில் சற்றுமுன் இருந்த கெஞ்சல் மறைந்து, கருவிழிகள் மேல் இமைக்குள் தஞ்சம் புக, திறந்திருந்த இடைவெளியில் அவள் வெள்ளை விழி மட்டுமே தெரிய, அவ்வப்போது, அவள் கருவிழிகள் எட்டிப் பார்த்து, கண்களில் போதை மட்டுமே இருப்பதை எனக்கு உணர்த்தியது. சற்று முன் குவிந்திருந்த அவளது உதடுகள், இப்பொழுது ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள, கீழ் உதடு அவளது முத்துப் பற்களின் பிடியில் இருந்தது. அவளது அழகு முகம், சீரில்லாமல் பேரழகாய் ஜொலிக்க, இது அத்தனையையும் தூக்கி சாப்பிட்டது, அவளது இன்ப முனங்கள்

அவள் மார்பு பந்துகளில் அழுத்தம் கூட்டி பிசைந்து, இயங்க, இதுவரை கேட்டிறாத ஏதோ ஒருராகம் அவளிடம் இருந்து வெளிப்பட, அவளது உடலே அதற்கு ஆடுவது போல, அவள் வயிற்றில் தொடங்கிய நடுக்கம், அப்படியே கீழ் நோக்கி பரவி, தொடைகளை அடைய, சொற்களால் விவரிக்க முடியாத நிலையில் இருந்தேன். என் இயக்கத்தின் முனைப்பு முன்னிலும் வேகம் எடுக்க, என் மூச்சை எல்லாம் மொத்தமாக அவள் மீது காட்டினேன். மார்பில் இருந்த கைக்கைளை எடுத்து அவளது கழுத்துக்கு இருபுறமும் ஊன்றிக்கொண்டு, யாரென்றே தெரியாதா ஒன்றாய் நான் மாற, என் பற்கள் அவள் மார்பு வீக்கத்தை நோக்கி நகர்ந்தது. அப்பொழுத்து தான் நான் அதை கவனித்தேன், சட்டென்று அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, பேரழகு பதுமையாய் காட்சி அளித்தல், அப்பொழுது தான் தூங்கி எழுந்ததைப் போல

என் உள்ளம், கொள்ளமுடியாத உணர்ச்சி கடலாக கொந்தளிக்க, அவளோ சிறிதும் சலானமில்லாமல் இருந்தாள். குனிந்து அவள் ஈர உதடுகளை கவ்வி சுவைக்க, எதிர் பார்த்து இருந்திருப்பாள் போல, என்னைவிடவும் வேகம் காட்டினாள். அவளது கால்கள் என் இடையை பின்னிக்கொள்ள, என் ஆண்மை மொத்தமும் அவளிலுக்குள் புகுந்தது. நொடியில் வெடித்து சிதறி, அவள் முத்தத்தில் கரைந்து உருகினேன்.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 20-08-2020, 03:15 PM



Users browsing this thread: 3 Guest(s)