அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 26 

மறுநாள் எழுந்ததும், அடித்து பிடித்து கிளம்பி, அவளை எதிர் கொள்ள துணிவில்லாமல், அவளுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு, என் பைக் எடுத்துக்கொண்டு, காலேஜ் வந்துவிட்டேன். நேற்று நடந்ததையே எண்ணி வருந்திக் கொண்டிருக்க, பத்து மணிக்கு அவளிடம் இருந்து மெசேஜ், காலேஜ் பார்க்கிங்க்கு வரச்சொல்லி. நான் கிளாஸ் இருக்குனு சாக்கு சொல்லி ரிப்ளை பண்ண, அவள் படித்து விட்டதாக மெசேஜ் ஸ்டேட்டஸ் காட்ட, ஒரு பத்துநிமிடம், அவள் ரிப்ளையை எதிர் பார்த்து மொபைல் டிஸ்ப்ளேவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன், ரிப்ளை ஒண்ணும் வரவில்லை.

மேலும் , மேலும் அவளை கோபப்படுத்த வேண்டாம் என்று நிணைத்து, கிளாஸ் விட்டு வெளியே வந்து, பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தொலைவில் வருகையிலேயே என்னை கண்டு கொண்டவள், என்னை பார்க்காது, திரும்பிக் கொண்டாள். அவள் அருகில் சென்றதும், தயக்கத்துடன்

சாரி, மது!!”னு கெஞ்ச,

ஸ்குட்டரை ஸ்டார்ட் செய்தாள், ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு, நான் பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள, விருட்டேன விரட்டினாள், பேலன்ஸ்க்கு அவள் இடுப்பை தானாக என் கைகள் பற்ற, பின் சுதாகரித்து எடுத்துக் கொண்டேன்.

பதினைந்து நிமிடம் கழித்து, அவள் அறைக்குள் நுழைந்ததும்,

உக்காரு!!”னு என்னைப் பார்த்து முறைத்தவாறு சொன்னவள், பாத்ரூம் சென்றாள். நான் பெட்டில் உக்காரந்து கொண்டேன். என் உள்ளம், அனைத்து விதமான வாய்ப்புகளையும் பற்றி சிந்திகிக்க, “உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு"னு ஒரு குரல் என்னை எச்சரிக்க, கொஞ்சம் குழப்பத்துடன் அமர்ந்து இருந்தேன். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள், இடுப்பின் இரண்டு பக்கமும் கைகளை ஊன்றிக்கொண்டு

இப்போ சொல்லு!!”னு, கொஞ்சம் சூடாக கேக்க,

சாரி பாப்பா!!”னு நான் சொன்ன அடுத்த நொடி, என் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தாள், இந்த முறை எனக்கு பெரியதாக வலிக்காத மாதிரி, அதே நேரத்தில் அவள் கோபத்தை எனக்கு உணர்த்து விதத்திலும், அளந்து அடிக்கபட்ட அடி. நான், அவள் இடுப்பை பற்றி இழுத்து, அவள் வயிற்றில் முகம் புதைத்து,

சாரி மது!! ஏன் அப்படி நடந்துக்கிடேன்னு எனக்கே தெரியல!! தெரியாம பண்ணிட்டேன்!! பிளீஸ் மது!! மன்னிச்சிரு மது!!”னு சொல்லி அழ, என் முதுகில் தட்டிக் கொடுத்தவள், சிறிது நேரம் கழித்து என்னை விளக்கி, அவள் டாப்ஸை உருவிப் போட்டாள்.

பிளீஸ் மது!! வேண்டாம் மது!! நான் நேத்து ஏதோ கிறுக்கு பிடிச்சு போய் அப்படி பண்ணிட்டேன்!!”னு சொல்லி அவளை தடுக்க, என் பேச்சை கண்டுகொள்ளாமல், நொடிகளில், மொத்த உடைகளையும் கழட்டி எறிந்தவள், என்னை கட்டிலில் தள்ளி என் மீது பாய்ந்தவள், என் உதடுகளை கவ்வி கடித்தாள், சுவைக்கவில்லை.

உண்மையிலேயே, வேண்டாம் மது!! நான் நேத்து ஏதோ, தெரியாம பண்ணிட்டேன்!!”னு அவள் முத்த கடிக்களின் ஊடே நான் சொல்ல, எழுந்து என் மேல் அமர்ந்ததவள்

இங்க, எல்லாமே உன் விருப்பம் தானா?!! ம்ம்?”னு கேள்வி கேட்டவாறு, என் ஷர்ட்டை கலட்டியவள், அடுத்த நொடி என் பனியனை உருவி எறிந்தாள்.

சும்மா இருந்தவள, நேத்து சொறிஞ்சு விட்டுட்டு, நாங்க மூட்ல வந்தா, உண்மையிலேயே வேண்டாம் மது!! பொய்யா, வேண்டாம் மது!!னு ஸீன் போடுறியா?”னு சொல்லி என் பெல்ட்ல் கைவைத்த சிலநொடிகளில், என் பாண்ட்டோடு, என் பாக்ஸரும், கீழே தரையில் கிடக்க

பெட்ல நல்ல படு!!”னு அவள் கட்டளையிட, நான் அவள் சொன்னதை செய்ய, என் இடுப்பின் இருபுறமும் ஏறி அமர்ந்தவள், என் ஆண்மையை பிடிக்க, அது துள்ளியது

யாரோ வேண்டாம்னு சொன்ன மாதிரி இருந்தது?, பாத்தா அப்படி தெரியலையே!!”னு கொஞ்சம் சிரித்தவாறு நாக்கலாக சொல்ல, நான் கொஞ்சம் தயங்கி, தயங்கி, அவள் மார்பு பந்துகளை பற்றி, அழுத்தம் கொடுக்க, என் கைகளில் அடித்தவள் 

கைய எடு!!”னு சொல்லி என் கைகளைப் பிடித்து என் நெஞ்சுக்கு குறுக்காக கட்டியவள்,

வேண்டாம்னு சொன்னவனுக்கு இன்னைக்கு ஒண்ணும் கிடையாது!! எனக்கு வேணும், அதனால நான் மட்டும் பண்ணிக்கிறேன்!!”னு சொன்னவள், ஒரு கையால், என் கைகளைப் பிடித்துக்கொண்டு, மறுகையால், என் ஆண்மையைப் பற்றி, அவள் பெண்மையின் இதழ்களின் நடுவே வைத்து, அழுத்தம் கொடுக்க, நான் என் இடுப்பை தூக்கி, உள்ளே நுழைக்க, முழுவதையும் உள் வாங்கிக் கொண்டவள், என் இடுப்பில் அழுத்தி உக்காரந்தவள்

ஊஊ!!........ஸ்ஸ்!!....ஹாா!!” உதட்டை குவித்து, முதலில் காற்றை உள்ளிலுத்தவள், பின் அதே குவிந்த உதடுகளின் வழியே, காற்றை வெளியேற்றினாள். கண்களை மூடிக்கொண்டு. அப்படியே அசையாமல் இருந்தவள், தன் இருகைகளால், என் கைகளை, என் நெஞ்சில் அமுக்கி பிடித்தவள், காதலாக எண்ணப் பார்த்து சிரித்து

இப்போ சொல்லு!! வேணாமா?”னு கேக்க, நான் மேலும் கீழுமாக தலையாட்டா, சத்தமே இல்லாமல், வாய்திறந்து சிரித்தவள், புருவங்களை உயர்த்தி "என்ன?” என்று கேட்டவாறே, என் இரு கைகளின் மணிக்கட்டை பற்றியவள்,

வேனு...…!!”னு, நான் கெஞ்ச ஆரம்பித்து வாய் திறக்க, என் கைகளாலேயே என் வாயை பொத்தியவள், தன் கை கொண்டு அதை அமுக்கி பிடித்துக்கொண்டு, இயங்கினாள். ஒரு, கைபாவையை போல, அவள் என்னை ஆட்டிவைக்க, கட்டுப்பட்டவன் போல அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம், இசைந்து கொடுத்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது, அவள் கொங்கைகள் குதித்தாட, அவள் என மேல் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஹாா!!ஹாா!!ஹாா!!” என்ற அவளின், சத்தத்தையும் .."ஹிம்ம்ம்ம்!! என்ற என் முனங்களைத் தவிர, கட்டிலின் "க்கிரீச்" சத்தம் மட்டுமே அறையில் எதிரொலிக்க, என் கைகளை விட்டவள், என் மார்பு சதைகளை, இரு கைகளால், முடிந்த மட்டிலும் அழுத்தம் குடுத்து, ஐந்து விரல்களாலும் கிள்ளியவள் 

ஹம்ம்ம்மா" என்று அலறி, "ஹூம்ம்ம்ம்" என்று சிணுங்கி, உடல் அதிர என் மேல் பொத்த என்று, விழுந்தாள். நாள் அவள் முதுகை இருகைகளால் தடவ, "ஹூம்" என்று சிணுங்கியவள், கால்களை நீட்டி மொத்தமாக என் மீது படர, என் ஆண்மை, அவள் பெண்மையில் இருந்து வெளியே வர, சிறு குழந்தை தூக்கத்தில் எழுந்தால், மீண்டும் இசைவான நிலையில் உடலை வளைத்துக் கொண்டு படுப்பது போல, கொஞ்சம் கீழ் நகர்ந்து, என் கழுத்தில் முகம் புதைத்து, அவள் மூச்சு காற்று என் மார்பெங்கும் அனல் வீச, கைகளை, என் முதுகுக்கும் கட்டிலுக்கும் இடையில் விட்டு, என்னை கட்டிக்கொண்டு படுத்தாள். நான் போர்வையை எடுத்து, இருவர் மேலும் போர்த்த, கொஞ்சம் சிணுங்கி, இன்னும் அவள் மார்பு பந்துகளால் அழுத்தம் கொடுத்து, என் கழுத்தில், உதடு பிரித்து ஒரு ஈர முத்தம் சத்தமாக இட்டு, உதடுகளை அப்படியே வைத்துக் கொண்டாள்

கால அளவு, அறியாத ஒரு ஏகாந்த வெளியில், நான் மிதக்க

பாப்பா!”என்று அழைத்து, என்னை நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தாள். அவள் கொஞ்சலுக்கு, எதுவும் சொல்லாமல் நான் அமைதியாக இருக்க, முதுகில் இருந்த கை விரல்களின், நகத்தால் கிள்ளினால். நான் "" என்க

தூங்கிட்டியா?” கேட்டு, என் கழுத்தில் முத்தமிட்டவள், நாக்கால் கோலமிட

இல்ல" என்று, அவள் நாக்கின் தீண்டலில் உண்டான கூச்சத்தில் நெளிந்து கொண்டே சொல்ல

நீ பண்ணுரியா?”னு கேட்டு,

மீண்டும் நாக்கால் கோலமிட, அவளை புரட்டி, ஒருக்களித்து படுக்க வைத்து, ஒரு காலை அவள் இடுப்பின் மேல் போட்டு அவளை இறுக்கி அனைத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு

எனக்கு இதுவே போதும் பாப்பா!!” என்று சொல்ல

"“பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!! நீயும் லீக் பன்னிக்கோ!!னு சொல்லி, என்னை இழுத்து, அவள் மீது போட்டவாறு மல்லார்ந்து படுத்தாள்

வேண்டாம் மது!! எனக்கு போதும்!!”னு, மனதில் ஆசையிருந்தாலும், சும்மா சொல்ல

ஓகே!! அப்போ எந்திரி!! கிளம்பலாம்!!”னு, அவள் சலித்துக்கொள்ள, அவள் உதடுகளை கவ்வி சுவைத்தேன், கையை கீழே கொண்டு சென்று என் ஆண்மையை பற்றி அவள் உருவ, கொஞ்சம் துவண்டு போயிருந்த அது, நொடிகளில் விடைத்துக் கொண்டது. என் தண்டை பற்றி அவள் பெண்மை பெட்டக்கத்தை நோக்கி இழுக்க, அவள் இழுப்புக்கு, என் உடல் கட்டுப்பட, நான் அவள் இதழ் ரசம் பருக்குவதிலேயே குறியாய் இருந்தேன். அவள் பெண்மை இதழ்ககளை தீண்டிய அடுத்த கணமே, நான் என் இடுப்பை அசைத்து, முழுதாக அவளுள் புகுந்து கொள்ள, என்னை ஆசையா விடாமல், கால்களை, இடுப்பில் பின்னியவள், தன் உதடுகளை என்னிடம் இருந்து விளக்கிக் கொண்டு

கொஞ்ச நேரம் அப்படியே இரு!!”னு சொல்லி, என் முதுகில் கைபோட்டு அனைத்துக் கொண்டாள். நான் இருப்பு கொள்ளாமல், அவளது ஒரு காதை, நாவால் இறப்படித்திக் கொண்டே, மெதுவாக இயங்க, அவள் கால பின்னலின் உறுதி குறைந்து, சிறிது நேரத்தில், மொத்தமாக விடுவித்தவள், கால்களை தொடைகளில் கை கொடுத்து தூக்கி, எனக்கு தோதாக காட்ட, வேகம் கூட்டாமல், நான் மெதுவாக, மென்மையாக இயங்க, குனிந்து என் தோளை கடித்தவள், நான் அவளை பார்க்க,

நேத்து யாரோ பயங்கர வீரவேசமா இருந்தாங்க, இப்போ செத்த பாம்பு மாதிரி ஆயிட்டாங்க!!”னு சொல்லி நாக்கலாக சிரிக்க, நானும் நாக்கலாக சிரித்தபடி, அவள் இருபுறமும் கைகளை ஊன்றிக் கொண்டு, முழுதாக வெளியே எடுத்து, மின்னல் வேகத்தில் மீண்டும் உள்ளே அழுத்த, அவள் கண்களில் இருந்த சிரிப்பு போய், காமமும் காதலும் பொங்கி வழிய, “ஹா....ம்ம்!!” என்று முணங்கினாள். அவள் கண்களை பார்த்தபடியே, அவள் உடல் அதிர நான் இயங்க

ஹா!!ஹா!! ஹா!! ம்மா!!ஹா!! ஹா!! ஹா!! “என்று அவள் அனத்த, நான் உறுமிக்கொண்டு இயங்கினேன்.

ஐய்யோ!! பாப்பா!! அப்படித்தான்!! அம்மா!!”என்றவள், தன் பற்களை பலம் கொண்டு கடித்து, தாடை புடைக்க, கண்களில் வெறியோடு என்னைப்பார்க்க, என் பித்தம் எகிற, அதற்க்கு மேல் முடியாது என்னும் அளவுக்கு, அவள் இடுப்பில் மோத

இன்னும் பாஸ்ட்டா!!இன்னும் பாஸ்ட்டா!! ஹம்மா!!”னு அவள் மேலும் வெறியேத்தினாள். இரண்டு நிமிடம் கூட இருக்காது, நான் உச்சத்தை வேகமாக நெருங்க உணர்ந்தவள் போல, கைகளை விரித்து என்னை அழைக்க, ஒரு பெரும் உருமலோடு, உயிர் நீரை அவளுக்குள் தெளிக்க, அவள் மேல் பாய்ந்து, அவள் மங்கணிகளில் ஒன்றை, காம்புக்கு மேலாக, வெறி வந்தவனைப் போல், பற்கள் அவள் தோலை கிழிக்கும் அளவுக்கு கடிக்க, “அம்மா" என்று அலறியவள், என் தலையை மார்போடு சேர்த்து அழுத்திக் கொண்டாள்.

----------------------

எரும!! கை வச்சாலே எரியுது!!”னு, தன் மார்பை தடவியவள், என் கையில் செல்லமாக அடிக்க, நான் சிணுங்கிக் கொண்டு, அவளை அனைத்து, அவள் கன்னத்தில் நாவினால் கோலம் போட, எண்ணப் பார்த்து ஒருக்களித்து, படுத்து என் நெற்றியில் முத்தமிட்டு, கண்ணத்தில் "சப்"பென்று அடித்து

நைட் என்ன மெசேஜ் பண்ண?” கேட்டு, மீண்டும் கண்ணத்தில் "சப்"பென்று அடிக்க, நான் எதுவும் சொல்லாமல் அவளை இருக்கிக் கொள்ள

இது எதுவுமே உனக்கு வேண்டாமா?!! ம்ம்?” என்று கேட்டு மீண்டும் கண்ணத்தில் "சப்"பென்று அடிக்க, மீண்டும் எதுவும் சொல்லவில்லை.

இனிமே இந்த மாதிரி பேசு!! அப்போ இருக்கு உனக்கு!!”னு, கொஞ்சியவள், நெற்றியில் முத்தங்களை பதித்தவள், முத்ததிற்க்கு இரண்டு என கண்ணத்தில் "சப்"பென்று அடித்துக்
கொண்டிருக்க, சந்தோஷமாக காட்டினேன், அவள் அடிக்க என் கன்னத்தை.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 12-08-2020, 02:20 AM



Users browsing this thread: 1 Guest(s)