அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 22 

அப்படி ஒரு நிறைவான, நிம்மதியான தூக்கம். அதைவிட மகிழ்ச்சியான, அவள் உடலின் கதகதப்பான அரவணைப்பில் விழிப்பு. தூக்கம் கலைந்து, எனது உடலை சிறிது நெளிக்க, “ம்ம்" என்றவாறு என்னை விலக விடாமல், அவளோடு ஒட்டி, அனைத்துக் கொண்டாள், விரல் சூப்பிக்கொன்டு தூங்கும் குழந்தையின் வாயில் இருந்து விரலை எடுத்துவிட்டால், எப்படி, சிறதாக சிணுங்கிக் கொண்டு, மீண்டும் விரலை சூப்பிக் கொண்டு தூங்குமோ, அதைப்போல. ரூம் ஜன்னல் திரைகள் மூடி இருக்க, இரவ?, பகலா? என்று தெரியவில்லை! தெரிந்து கொள்ளும் விருப்பமும் இல்லை.

மது!!”, என்றழைக்க அவளிடம் இருந்து பதில் இல்லை

மது!!”

மது!!”, அவள் சீரான மூச்சை தவிர அவளிடம் இருந்து ஒரு அசைவும் இல்லை.

நானும், அவளின் தூக்கம் கலையாதவாறு, அனைத்துக் கொண்டேன்.

காலை, பிரதீப்பிடம் பேசிய பின்பு, என் மனதில் இருந்த வெற்றிடத்தை, இப்போது, டிரைனில் நான் அடைந்த, சொற்களால் சொல்லமுடியாத உணர்வுடன், இவளை முதன் முதலில், அந்த கேலரியில் இருந்த இறங்கி வந்து "Are you the one competing with tharun?” என்று கேட்டபோது, என் மனதில் இருந்த, கிளர்ச்சியுடன் கூடிய அந்த குறுகுறுப்பும், சேர்த்து நிரைத்திருந்தது. மீண்டும் அவளை கொஞ்சம் இருக்கிக்கொண்டு, அவள் தலையில் முத்தமிட்டு, கண்கள் மூடினேன், தூங்கிப்போனேன்.

மீண்டு விழிப்பு வந்த போது அருகில் அவள் இல்லாததை உணர்ந்ததும், பட்டேன எழுந்த என்னை, ஷவரின் சத்தம் சாந்தபடுத்தியது. உடலில் துணி இல்லாது இருப்பதை உணர்ந்ததும், டிரஸ் எடுத்து அணிந்து கொண்டேன். இந்த முறை தேடிப்பிடித்து ஒரு ஷார்ட்ஸயும் எடுத்து அணிந்து கொண்டேன்.

இனி "மது!” எனக்கே எனக்கு என்ற சந்தோஷம், மனசு முழுவதும் இருந்தாலும், அவளை எப்படி எதிர் கொள்ளப் போகிறேன் என்கிற கூச்சமா?, வெக்கமா?, இல்லை ரெண்டு சேர்ந்த உணர்வா?, இல்லை, இது எதுவும் இல்லாத, இதுவரை நான் உணராத ஒன்றா? என்ற குழப்பமான, ஆனால் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தேன்.

ஷவரின் சத்தம் நின்றதும், என்னுள் ஒரு படபடப்பு, அவள் காலடி ஓசை என்னை நெருங்கி வர வர, அந்த படபடப்பும் கூடியது, தலையை குனிந்து கொண்டேன். வந்தவளின் கால்கள் என் அருகில் நின்றது, படபடப்பு இன்னும் அதிகரிக்க, அவளது கைகள் என் நாடியை பிடித்து தூக்க, கண்களை முடிக்கொண்டேன், ஆனால் முகத்தில் வெட்க சிரிப்பு. நெற்றியில் அவள் இதழ்களின் ஸ்பரிசமும், நாசியில் அவளின் உடலின் வாசமும், என்னை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்ல, அவள் இதழ்கள், என் இதழ்களை உரச, மேலும் தாங்கிக் கொள்ள முடியாதவனாய், அவளை விளக்கி விட்டு, பாத்ரூமில் புகுந்து கொண்டேன்.

டேய்!! ஈரமா இருக்கு டா!”னு ஓடும் போது, சிரித்தவாறு அவள் எச்சரிக்க, எதையும் கேட்கும் நிலையில் நான் இல்லை. குளித்து முடித்த பின்புதான், மற்ற காலைக் கடன்கள், நினைவுக்கு வர, அதையும் முடித்துவிட்டு, நான் ஏற்கனவே அணிந்த துணிகளை அணிந்து கொண்டு வந்தேன்.

டீ, இருக்கு பாரு, சீக்கிரம் எடுத்துக் குடி!”, அவளைப் பார்க்காமல், டேபிளில் இருந்த பிளாக் டீயை எடுத்துக் கொண்டு, பெட்டில் அமர்ந்து குடித்தேன்.

ஓய்!" னு அவள் கொஞ்சம் நக்கல் கலந்து கொஞ்சும் தோனியில் அழைக்க, உள்ளக் கிளர்ச்சியில், எனக்குள் நான் சிரித்துக் கொண்டாலும், நிமிர்ந்து அவளைப் பார்க்காமல், டீயை குடித்தேன்.

டேய்!" னு அவள் மீண்டும் அழைக்க, நிமிர்ந்து பாக்க. கண்ணடித்து, உதடு குவித்து, காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டாள்.

ச்சீ"னு வெக்கத்தோடும், சிரிப்போடும், அவளைப் பார்த்து சொல்லிவிட்டு, டீயை டேபிளில் வைத்துவிட்டு, போர்வைக்குள் புகுந்து கொண்டேன்.

ச்சீயா?!, ஏய்.... நைட்டு இல்லாத வேலையெல்லாம் பண்ணிட்டு, இப்போ, ச்சீயா?!“ னு அவள் நாக்கலாக கேக்க, சிறது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

பச்ச புள்ளையா, இருந்த என்னை, கெடுத்துட்டு, என் மேல பழி போடாத, கெட்ட பாப்பா....நீ!”, நானும் பதிலுக்கு அவள் காலை வார, அவளிடம் இருந்து பதில் இல்லை, சில நொடிகளில் என் மேல் பொத்தென்று குத்தித்தவள்,

நான் உன்ன கெடுத்தனா?, நான் கெட்ட பாப்பாவா?”,னு கேட்டுக்கொண்டே

என் முதுகில் சரமாரியாக குத்திநாள். போர்வை கொஞ்சம் தடிமனாக இருந்ததால், எனக்கு வலிக்கவில்லை அல்லது எனக்கு வலிக்காதவாறு அவள் குத்தினாள், அவள் குத்தியதற்கு, நான் சிரிக்க, என் மேல் இருந்து எழுந்தவள், போர்வைக்குள் என்னோடு புகுந்து கொண்டு, என்னை அடித்தாள். இருவரும் சிறு பிள்ளைகள் போல போர்வைக்குள் சண்டை போட்டுக்கொள்ள, ஒரு கட்டத்தில் சோர்ந்து போக, அப்படியே அமைதியாக படுத்திருந்தோம்.

நான் உன்ன கெடுத்தனா?”னு கேட்டு, என்னை காலால் உதைத்தாள்

ஆமா, நான் வேண்டாம்னு தான சொன்னேன்!”னு சொல்லி நானும் அவளை உதைக்க

எரும!! எரும!!” என்று சொல்லியவாரே, அவள், என் தொளைக் கடிக்க, “ஆஆ"னு கத்தியவன், அவள் மல்லாக்க தள்ளி அவள் தோளை கடிக்க போக, அவள் என் தலையில் கைவைத்து தள்ள, கிடைத்த இடத்தை கடிப்போம் என்று நான் நினைத்து கடிக்க, முதலில் அவளும் “ஆஆ"னு அலறியவள், பின் என் தலையை அப்படியே பிடித்து அனைத்துக் கொண்டாள். அப்பொழுத்து தான் நான் கடித்தது, அவளது மார்பு பந்து என்று உணர்ந்தேன். அவள் அணிந்திருந்த பாத்ரோப் முடிச்சு, எங்கள் சண்டையில் அவிழ்ந்திருக்கும் போல. நான் அப்படியே கவ்வி சுவைக்க, “ஹாக்" என்று சத்தம் எழுப்பியவள், குனிந்து என் தலையில் முத்த மழை பொழிந்தாள்.

இருவரின் உடலிலும் வெப்பம் பரவ, அவள் மார்பு பந்தை சுவைத்துக் கொண்டிருந்த, என் தலையை பற்றி மேல் இழுத்தாள். நான் அவள் மார்பில் இருந்து மேலாக, முத்தமிட்ட வாரே செல்ல, உதடுகள் அருகே வந்ததும், முத்தத்தை நிறுத்தி விடு அவளைப் பார்க்க, என்னை இழுத்து முத்தமிட்டாள். மாறி மாறி, அவளின் உதடுகளை சுவைத்துக் கொண்டே, என் கைகளை அவள் உடலெங்கும் பரவவிட்டு, அவளை மொத்தமாக துகில் உரித்தேன். அப்படியே அவள் மேல் படர, என்னை இழத்து போர்த்திக் கொண்டாள். அவளது ஒரு கை, என் ஷார்ட்ஸ்க்குள் புகுந்து என் தண்டையை மொத்தமாக பற்றி உருவ, முத்தத்தை முடித்துக் கொண்டு, நொடியில் என் உடைகளை உரித்து எரிந்து விட்டு, மீண்டும் அவள் மீது படர்ந்து, அவள் கால்களை விரித்து, அவள் பெண்மை மேட்டில், என் தம்பியால் மேலும், கீழும் உரச,

ஹாக், ஸ்ஸ்......ஹாக்! என்றவள் பட்டென என்னைப் பிடித்து தள்ளினாள்.

நான் மல்லாந்து மெத்தையில் விழுந்து, அவளை ஏமாற்றத்துடன் பார்க்க, நாக்கலாக சிரித்தவள்,

நான் தான் உன்ன கெடுத்தனா?, நைட்டு?” ம்ம்?” என்று கேட்டு, என் மீது படர்ந்தவள், என் உதடுகளை கவ்வி உறிந்தாள். ஒரு நீண்ட மூச்சில்லா முத்தத்தை முடித்தவள், என் கண்களை, நக்கலான பார்வையோடு, அவள் கண்கள் நிறைய ஆசையோடு, உதட்டில் சிரிப்போடு, பார்த்துக் கொண்டே, என் இடுப்பின் இருபுறமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், தன் இடுப்பை உயர்த்தி, ஒரு கையால் என் ஆண்மையை பற்றி இழுத்தவள், அதை தன் பெண்மை மேட்டின் கீழ் வைத்து அமர்ந்து கொள்ள, என் ஏமாற்றத்தை ரசித்தவள், புருவத்தை உயர்த்தி, எண்ணவென்று கேட்க, நான் காமத்துடன், கண்களாலேயே அவளைப் பார்த்து கெஞ்ச,

நேத்து நைட், நான் தன் உன்ன கெடுத்தனா?”னு அவள் கேட்டுக் கொண்டே, இடுப்பை லேசாக மேலும், கீழும் அசைக்க, நான் வேகமாக, இல்லை என்று தலை அசைத்தேன்.

நீ ஒண்ணும் தெரியாத, பச்சப் புள்ளையா?”, 

நீ உண்மையிலேயே, நேத்து வேண்டாம்னு சொன்னியா?”

நான் கெட்ட பாப்பாவா?”னு அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும், அதே வேகத்துடன், இல்லை, என்று தலை அசைக்க, என் உதடுகளை, விரல்களில் பற்றி பிதிக்கியவள், குனிந்து பிதிக்கிய உதடுகளை, அவள் ரோஜா பூ நாவினால், நீவினாள்

பாப்பா, கிளம்பலாமா?”னு கேக்க, நான் அவளைப் பாவமாக பார்த்தேன், உதடு பிரிக்காமல், கன்னங்களால் சிரித்தவள்,

வாய திறந்து கேட்டா! கேட்டது கிடைக்கும்!”னு சொல்லி, என்ன? கேக்குரியா?னு புருவத்தை உயர்த்திக் கேட்டவள், நான் எதுவும் சொல்லமல், கண்களால் கெஞ்ச, குனிந்து என் காதில் முத்தமிட்டவள்,

வெக்கமா இருந்த மெதுவா என் காதுல சொல்லு!”னு சொல்ல,

ஒரு தடவ பண்ணலாம், பாப்பா!”னு நான் அவள் காதோடு கொஞ்சிக் கெஞ்ச

வேண்டாமே!”னு அவள் மிஞ்ச

பிளீஸ்!! பாப்பா!! நான் தான் கெட்ட பையன்!!பிளீஸ்!! பாப்பா!! பிளீஸ்!!பிளீஸ்!!”னு ஒரு பித்து நிலையில் புலம்ப

எழுந்து அமர்ந்தவள், பின் இடுப்பை உயர்த்தி, என் ஆண்மையைப் பிடித்தவள், தன் பெண்மை இதல்களில் தேய்த்ததுக்கொண்டே, என்னைப் பார்த்து

பாப்பாக்கு என்ன வேணும்?”னு கேக்க, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், என் இடுப்பை கொஞ்சம் உயர்த்த, சிரித்தவள், அவள் இடுப்பை தாழ்த்தி, உயரத்திய என் இடுப்பு மெத்தையில் அழுந்த, என் ஆண்மையை முழுதாக, தன் பெண்மையில் புகுத்திக்கொண்டு "ஹாக்" என்க, நான்

அம்மா"னு கத்தி விட்டேன், பதறியவள்

என்னாச்சு டா?”னு கேக்க

வலிக்குது பாப்பா"னு நான் முகத்தை நெளித்துக் கொண்டு சொல்ல

டேய், நான் தான் டா வலிக்குதுனு கத்தனும்!! பாவி!!, வெளிய தெரிஞ்சா அசிங்கம்!!”னு சொல்லி என் நென்ஜில் அடித்தவள், மெதுவாக அவள் இடுப்பை அசைத்து இயங்கினாள்.

ஹா.. க்!!....மது!! முன்னாடி தோல் வீங்கி இருந்துச்சு, பாப்பா"னு நான் பதில் சொல்ல, என் வாயில் விரல் வைத்தவள், இயங்கும் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தாள். கொஞ்ச நேரத்தில் என் வலி காணாமல் போக, நானும் என் பங்குக்கு, என் இடுப்பை உயர்த்த, என் கைகளைப் பற்றி தன் மார்பு பந்துகளில் வைத்து அழுத்த, புரிந்து கொண்டு, கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிசைய, “ஹான்ன்ன்"னு முணங்கியவாறு, தலையை உயர்த்தி, விட்டத்தப் பார்த்துக் கொண்டு, என் மீது அமர்ந்து, குதிரை ஓட்டினாள்.

பாப்பா!! நல்லா இருக்கு பாப்பா!! வேகமா!!....ஹா!!ஹா!!ஹா!!”னு நான் உற்சாக படுத்த

ஹம்....மா!!!! ....ம்மா!!....ஆஆஆஆ!!!” என்று ஆனத்தியவாறு வேகம் எடுத்தாள், இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் இருக்கும், என் தாடையை பற்றி பிடித்தவள்,

லவ்..யு!! பாப்பா!!....லவ்..யு.. பாப்பா!!!!....லவ்..யு....பாப்பா!!..ஆஆ!!...லவ்..யு..பாப்பா!!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு, போதையோடு, என்னை வெறித்துப் பார்த்தவாறே, புலம்பிக் கொண்டு, அவள் இடுப்பை என் இடுப்போடு மோத 

ஹா!!.... ஹா!!.... ஹா!!.... ஹா!!.... ஹா!!.... ஹா!!.... ஹா!!”என்று நானும் காம போதையில் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு, ஆனத்த, என் கணத்தில் "பளார்" என்று அறைந்தவள் , மீண்டும் என்னை தாடையைப் பிடித்துக் கொண்டு

லவ்..யு....சொல்லு!!லவ்..யு....சொல்லு!!லவ்..யு....சொல்லு!!லவ்..யு....சொல்லு!!”னு கொஞ்ச, முரண்டு பிடித்தவளை, வழுக்கட்டாயமாக என் மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு, கால்களை நன்றாக ஊன்றி, என் இடுப்பை அசைத்து, அவள் பெண்மையை தாக்க,

ஹம்மா!!...ஆஆ!!....ஆஆ!!...ஆஆ!!....ஆஆ!!!”என்றவாறு, அவளும் எனக்கு தோதாக, கொஞ்சம் மெதுவாக, இடுப்பை அசைத்து, என் முகத்தை அவள் மார்பு பள்ளத்தாக்கில் புதைத்துக் கொண்டாள், சிறிது நேரத்தில், என் முகத்தில் அவள் மார்பின் அழுத்தம் அதிகரிக்க

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்!! க்கும்ம்ம்ம்ம்!! ம்ம்ம்ம்ம்ம்மா!!” என்று சின்னக் கொழந்தை அழுவது போல, சிணுங்கியவள், அப்படியே உடல் அதிர,

லவ்..யு!! லவ்..யு!!..லவ்..யு!!..லவ்..யு!!..லவ்..யு!!..லவ்..யு.. பாப்பா!! என்றவாறு என் காது மடல்களை உதடுகளால் கடித்தவள், மொத்த பாரத்தையும், என்மேல் போட்டு, படுத்துக் கொண்டாள். நான் கால்களை இன்னும் வழுவாக ஊன்றி, என்னால் முடிந்த மட்டிலும் அவளை தாங்கிக்கொண்டு இயங்க

லவ்..யு!!..பாப்பா!! லவ்..யு!!..பாப்பா!!லவ்..யு!!..லவ்..யு!!....லவ்..யு!!பாப்பா!!..லவ்..யு.. பாப்பா!!” என்று என் காதெங்கும் முத்தமிட்டவாரே, அவள் இசைக்க, சிறிது நேரத்திலேயே

ஹா!!ஹா!!ஹா!!ஹா!!” என்றவாறு, உச்சத்தை அடைந்து, உயிர் நீரை அவள் பெண்மையில் நிரப்பினேன். அவள் உடலோடு சோர்ந்து, மேத்தையில் விழ, அவள் மெதுவாக இடுப்பை அசைத்தவாறு, என் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள்

நான் அவள் முதுகை சுற்றி என் கைகளால் பின்னிக்கொள்ள, "ம்ம்" என்றவாறு என் கன்னத்தில் முத்தமிட்டவள், பற்களால், கவ்வி கடித்தாள், “ஆஆ" என்று நான் கத்த, என் கைகளின் இருக்கம் தளர்ந்தது, என் நெஞ்சில் கைகளை ஊன்றி, அமர்ந்தவள், குனிந்து என் மூக்கோடு மூக்கை உரசிவள்,

எரும!! இன்னும் லவ் யு!! சொல்ல!!”னு சொல்லி, வெக்கத்தோடு சிரித்த என் மூக்கை, பற்களால் கவிவிப் பிடித்தவாரே

ஒழுங்கா, இப்போவே, லவ் யு!! சொல்லு, இல்லனா, மூச்சு விடுறதுக்கு மூக்கு இருக்காது!!மம!! சொல்லு!!”னு சொல்லி, பற்களில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்க, வெடுக்கென என் முகத்தை நான் இழுத்து, மூக்கை அவள் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டேன். அவள் முகத்தில் கோபம், கோபட்ட, அவள் இதழ்களை கவ்வி சுவைக்க, என்னை செல்லமாக அடித்துக் கொண்டே, அடங்கிப்போனாள்.

பத்து நிமிடம் கழித்து

முகத்தை அவள் கழுத்தில் புதைத்துக் கொண்டு, அவளிடம் புதைந்து கொண்டிருந்தேன். கால்களை என் இடுப்பில் போட்டு என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு, என் தலையில் அவள் முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவளது கைகள், என் முதுகில் கோலம் போட, நான் என் நாவால், அவளது கழுத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.  

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?”னு 

அவள் முத்தங்களின் இடையில் கேட்க, நான் என் நாக்கினால் அவளை ஈரப்படுத்திக் கொண்டே "ம்ம்" கொட்டா, ஹோட்டல் ஃபோன் அடித்தது. எட்டி, ஃபோன் ஸ்பீக்கரை அவள் அழுத்த 

எக்ஸ்க்யூஸ் மீ மேம்,, சாரி டூ டிஸ்டர்ப் யு,, இட்ஸ் செக்அவுட் டைம்!!னு குரல் வர

நான் "நோ" என்று அவளைப் பார்த்து சத்தமில்லாமல் கெஞ்ச, குனிந்து சத்தமில்லாமல், என் உதட்டில் முத்தமிட்டாள்

ஆர் யு எக்ஸ்டேன்டிங் யுவர் ஸ்டே, மேம்!!” மீண்டும், ஃபோனில் இருந்து குரல் வர, நான் "" என்று இளித்தவாரே, அவளப் பார்த்து "ஆமா" என்று தலையாட்ட, என் தலையல் கொட்டியவள்

நோ, ஐ அம் செக்கிங் அவுட்!!, செனட் சம்ஒன் ஆஃப்டர் ஹாஃப்ன் ஹவர்!!”னு

என்னை கத்தவிடாமல், அவள் மார்பில் அமுக்கிக்கொண்டு, சொல்லி காலை தூண்டிக்க, நான் அவள் மார்பு காம்பு ஒன்றை கவ்வி "ஹாாாக்" துடிக்க வைத்தேன், பின் பற்களால் கடித்து "ஆஆ" என்று அலறவைத்தேன்.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 26-07-2020, 09:36 PM



Users browsing this thread: 14 Guest(s)