Adultery மிருகத்தின் வெறியுடன் தொடு ...
ஓ தெரியுமா அப்ப ஓகே ... காபி வேணுமா ?


ம்ம் !!


அப்டின்னா எனக்கும் சேர்த்து ஒரு காபி போட்டு குடுங்க .


நான் இப்போதான் ஆபிஸ்லேருந்து வந்தேன் என்னை காபி போட சொல்றியே ஞாயமா ?


ம்ம் நேத்து நைட் அவருக்கு சூப்பர் காபி போட்டு தந்தீங்களாமே ?!


ஆஹா அதை சொல்லிட்டானா ? பாதில கிளம்ப சொல்லிட்ட நேரடியா போயி அவ்ளோதான் நீ கிளம்புன்னு சொல்ல யோசனையா இருந்துச்சு அதான் டக்குன்னு காபி போட்டு குடுத்து கிளம்ப சொல்லிட்டேன் .


அது பாதியா ராகவ் ? முழுசா ரெண்டு ரவுண்டு என்னை கசக்கி புழிஞ்சிட்டான் . அதை பாதிலன்னு சொல்ற ?!


இல்லை அவனை பார்த்தா அப்போதைக்கு கிளம்புற மாதிரி தெரியல ...


எனக்கு என்ன தெரியும் ? நீ ஒரு தடவ செய்வ அப்படியே குறட்டை விட்டு தூங்கிடுவ அவரு அதுக்கப்புறமும் ஃபிரஷ்ஷா இருக்காரு . நல்லவேளை காபி குடிச்சதும் இன்னும் ஃபிரஷ்ஷாகி இன்னொரு ரவுண்டு கூப்பிடல இல்லைன்னா இந்நேரம் நான் பஞ்சர் ஆக்கிருப்பேன் ...


ஜனனி இப்படி பேசி சிரிப்பான்னு நான் நினைக்கவே இல்லை . என்ன பதில் சொல்ரதுன்னும் தெரியல பேசாம எழுந்து போயிடலாம் காபி போடலாமா ?


என்னடா யோசிக்கிற ? காபி போடலாமா வேணாமான்னா ? என்னால முடியலடா பிளீஸ் ...


ஓகே ஓகே ஜஸ்ட் டு மினிட்ஸ் வந்துடுறேன்னு கையில் காபியுடன் அவள் முன் நின்றேன் !!


சிரித்தபடி வாங்கி பருகியவள் ம்ம் நல்லா தான் போட்ருக்க இவ்வளவு நாளா எனக்கு போட்டு தரலையே...


நீ கேட்டுருந்தா போட்ருப்பேன் .


போட்ருப்ப போட்ருப்ப...


மெல்ல என் சந்தேகத்தை கேட்டேன் ..


ஜனனி அவன் எப்ப வந்தான் .



அதை தெரிஞ்சி என்ன பண்ண போற ?



இல்லை ஜனனி ... தெரிஞ்சிக்கலாம்னு தான் ...


கண்டதையும் படிச்சி கண்ட வீடியோவையும் பார்த்து கெட்டு போயிட்ட... இப்போ நீ கேக்குற கேள்வி தேவையில்லாத கேள்வி ......




சரி கேக்கல போதுமா நீ இந்த அல்வா சாப்பிடு நான் போயி குளிச்சிட்டு வரேன் !!


அன்றிரவு என் மனைவி படுக்கையில் விழுந்த அடுத்த நொடி தூங்க ஆரம்பித்துவிட்டாள் . எனக்கு தான் தூக்கமே வரல ... நள்ளிரவில் குழந்தை விழித்துக்கொண்டு அழ அப்போது கூட அவள் எழவில்லை . நானாக தான் எழுப்பினேன் !!


ஒருவேளை பகல் முழுக்க போட்டு புரட்டி எடுத்துட்டானா ? இப்படியா அடிச்சிப்போட்ட மாதிரி தூங்குவா ?!



பல பல யோசனைகள் ... மறுபடி நாளைக்கு வருவானா ?! இல்லை இல்லை கண்டிப்பா வரமாட்டான் .. அதான் கண்டிச்சி சொல்லியாச்சே இனிமே வந்தா செருப்படி தான் !!


ஆனா ஒரு பகல் முழுக்க ரெண்டு பேரும் என்னென்ன கூத்தடிச்சாங்களோ ?! கசங்கிய பூவாக கட்டிலில் கிடந்த காட்சி கண் முன் வந்து போனது !!


என்ன நடந்துச்சின்னு கேட்டதுக்கு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாளே ... எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு ...


யோசிச்சி யோசிச்சி டயர்ட் ஆகி தூங்கிட்டேன் !!
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: மிருகத்தின் வெறியுடன் தொடு ... - by mallumallu - 25-07-2020, 12:38 PM



Users browsing this thread: 3 Guest(s)