25-07-2020, 11:35 AM
இந்த கதை ஆரம்பத்தில் இருந்தே அனைவரையும் அதிகம் ஈர்த்து விட்டது இதை எல்லோரும் வெரும் காமம் கலந்த கற்பனை கதை என்பதை மறந்து விட்டார்கள் அதனால்தான் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு கேரக்டர் அவர்களையும் அறியாமல் வாழ துவங்கி விட்டார்கள் இந்த கதையில் யாரும் உத்தமர்கள் இல்லை எல்லோருமே அவர்கள் துணைக்கு துரோகம் செய்தவர்கள்தான் முதலில் கண்ணண் இந்த பெண்ணிடம் காட்டும் நெருக்கத்தை முதலில் நிஷாவிடம் காட்டியிருந்தால் அவள் திசை மாற வேண்டிய அவசியம் இல்லை அப்புறம் ராஜ் ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் அவர்களின் கணவர் முன்னாலே அனுபவிக்கிறார் ஆனால் அவர் வீட்டு பெண் வேறு ஒருவரை விரும்பினால் ஒத்துகொள்ள மறுக்கிறார் இப்படி நிறைய சொல்லலாம் ஆனால் இது கதையாசிரியர் துபாய் சீனு அவர்களுடைய கதை இதை அவர் மட்டுமே அவர் கற்பனையை அனைவருக்கும் சிறப்பாக தர முடியும் நாம் நம் கற்பனையை அதில் திணிக்க முற்படும் போது அது திசை மாற வாய்ப்பு இருக்கிறது அதனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் நம் அனைவரையும் மகிழ்விக்கவே அவர் விரும்புவார்