22-07-2020, 09:34 PM
ராஜ்க்கு தெரியாமல் சீனுவை ஹாஸ்பிடலில் பார்த்துவிட்டு வந்த நிஷா அவனிடம் கத்தினாள்.
சீனுவோட அம்மா கண்ணீருக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?
உன்னோட வாழ்க்கைக்கு அவங்க என்ன பதில் சொல்லப்போறாங்க
அவனை அப்படிப்போட்டு அடிச்சிருக்கியே நீ மட்டும் யோக்கியமா?
நான் யோக்கியன்தான். எனக்கு என்ன குறைச்சல்?
ஓ.. உனக்கொரு ஞாயம். மத்தவங்களுக்கு ஒரு ஞாயம் இல்ல? - அவள் அழுதாள்.
ஒரு அப்பன் எவ்வளவு பெரிய அயோக்கியனா இருந்தாலும் அவன் பொண்ணை ஒரு நல்லவனுக்குத்தான் கொடுப்பான். அதுமாதிரிதான் அண்ணனும் தங்கச்சிக்கு நல்ல இடம் பார்ப்பான். இதெல்லாம் உனக்குப் புரியாது. ஒழுங்கா என்கூட வந்து கண்ணன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழுற வழியைப் பாரு
அவரோட நிம்மதியை நான் மறுபடியும் கெடுக்க விரும்பலண்ணா. அதுமட்டுமில்ல. எனக்கு ஏற்றவர் அவர் கிடையாது
நிஷா நீ ரொம்ப பீல் பண்ணப்போற
அவன் கோபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
நிஷாவுக்கு சீனுவை நினைத்து அழுகையாக வந்தது.
-
சில நாட்களில் உடம்பு குணமாகி வீட்டுக்கு வந்த சீனு வெறுத்துப்போய் இருந்தான். நிஷா இல்லை. உத்தியோகம் இல்லை. வசதி வாய்ப்புகளோடு ஆஹோ ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு இப்போது திடீரென்று தெருவில் கிடப்பதுபோல் உணர்ந்தான். எல்லாம் மாயைபோல் இருந்தது.
குடித்தான். நிஷா மேல் கோபம் வந்தது. வீட்டுல பேசி ஒத்துக்க வைக்கிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி மோசம் பண்ணிவிட்டாள். பணக்கார வாழ்க்கை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாள். நீ எனக்குத்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்லிச் சொல்லி ஆசை காட்டிவிட்டு இப்போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
நிஷா போன் பண்ணினாள். அண்ணன் உன்னைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். நீ நல்லவிதமா இருந்தா அவனே மனமிறங்கி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பான். நான் எப்படியாவது சம்மதிக்க வச்சிடுவேன்
ம்... என்றான். ராஜ் இவளிடம் என்ன சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறானோ!
சீனு... நான் கண்ணன் கிட்ட பேசுற கடைசி வாய்ப்பையும் உனக்காகத்தான் இழக்குறேன். என்ன ஏமாத்திட மாட்டேல்ல. எங்க வீட்டுல எதிர்பார்க்கிற மாதிரி நடந்துப்பேல்ல? என்ன நல்லா பாத்துப்பேல்ல? நீ எனக்கு மட்டும்தான். நான் உனக்கு மட்டும்தான். காயத்ரி, வீணா மாதிரி யார்கூடவும் தொடர்பு வச்சிக்க மாட்டேல்ல?
மாட்டேன் நிஷா என்று சத்தியம் செய்தான்.
அப்போ எங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துப்பாங்க. நீ தைரியமா இரு... என்றாள்.
சீனுவுக்கு நிம்மதியாயிருந்தது. உடம்பில் தெம்பு வந்திருந்தது. யதேச்சையாக ஷெல்ப்பில் துணி எடுக்கும்போது..... உடம்பில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறைய... திருட்டுத்தனமாக....துணிகளை விலக்கிவிட்டு, அடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த காயத்ரியின் ஜட்டியைப் பார்த்தான். சடாரென்று அவனுக்கு பூல் தூக்கிக்கொண்டு நின்றது. உடம்பில் பரபரவென்று ஒரு பரவசம். சுகமாக இருந்தது. மனம், பெண் சுகம் தேடியது. காயத்ரியை கூப்பிடலாமா என்று மனம் யோசிக்க.... நோ நோ... எனக்காக காத்திருக்குற நிஷாவுக்கு உண்மையா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அந்த மெல்லிய பேன்ட்டியை துணிகளுக்கடியிலேயே வைத்தான்.
குளித்துவிட்டு சாமி கும்பிட்டான். நிஷாவிடம் ப்ராமிஸ் பண்ணாமாதிரி இனிமேல் யாரையும் தொடக்கூடாது. காயத்ரியையோ வீனாவையோ காமினியையோ பார்க்கக்கூடாது. கிடைத்த வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தான். தான் ஒழுங்காக, நல்லவனாக இருந்தால் ராஜ் மற்றும் மோகன் சம்மதம் கிடைக்கும் என்று நம்பினான்.
அவன் நினைவுகளைக் கலைப்பதுபோல்... அப்போது அவனுக்கு போன் வர... யாராயிருக்கும்? என்று யோசித்துக்கொண்டே அலட்சியமாக போனை பார்த்தான்.
மஹா calling... என்று காட்டியது.
சீனுவோட அம்மா கண்ணீருக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?
உன்னோட வாழ்க்கைக்கு அவங்க என்ன பதில் சொல்லப்போறாங்க
அவனை அப்படிப்போட்டு அடிச்சிருக்கியே நீ மட்டும் யோக்கியமா?
நான் யோக்கியன்தான். எனக்கு என்ன குறைச்சல்?
ஓ.. உனக்கொரு ஞாயம். மத்தவங்களுக்கு ஒரு ஞாயம் இல்ல? - அவள் அழுதாள்.
ஒரு அப்பன் எவ்வளவு பெரிய அயோக்கியனா இருந்தாலும் அவன் பொண்ணை ஒரு நல்லவனுக்குத்தான் கொடுப்பான். அதுமாதிரிதான் அண்ணனும் தங்கச்சிக்கு நல்ல இடம் பார்ப்பான். இதெல்லாம் உனக்குப் புரியாது. ஒழுங்கா என்கூட வந்து கண்ணன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழுற வழியைப் பாரு
அவரோட நிம்மதியை நான் மறுபடியும் கெடுக்க விரும்பலண்ணா. அதுமட்டுமில்ல. எனக்கு ஏற்றவர் அவர் கிடையாது
நிஷா நீ ரொம்ப பீல் பண்ணப்போற
அவன் கோபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
நிஷாவுக்கு சீனுவை நினைத்து அழுகையாக வந்தது.
-
சில நாட்களில் உடம்பு குணமாகி வீட்டுக்கு வந்த சீனு வெறுத்துப்போய் இருந்தான். நிஷா இல்லை. உத்தியோகம் இல்லை. வசதி வாய்ப்புகளோடு ஆஹோ ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு இப்போது திடீரென்று தெருவில் கிடப்பதுபோல் உணர்ந்தான். எல்லாம் மாயைபோல் இருந்தது.
குடித்தான். நிஷா மேல் கோபம் வந்தது. வீட்டுல பேசி ஒத்துக்க வைக்கிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி மோசம் பண்ணிவிட்டாள். பணக்கார வாழ்க்கை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாள். நீ எனக்குத்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்லிச் சொல்லி ஆசை காட்டிவிட்டு இப்போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
நிஷா போன் பண்ணினாள். அண்ணன் உன்னைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். நீ நல்லவிதமா இருந்தா அவனே மனமிறங்கி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பான். நான் எப்படியாவது சம்மதிக்க வச்சிடுவேன்
ம்... என்றான். ராஜ் இவளிடம் என்ன சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறானோ!
சீனு... நான் கண்ணன் கிட்ட பேசுற கடைசி வாய்ப்பையும் உனக்காகத்தான் இழக்குறேன். என்ன ஏமாத்திட மாட்டேல்ல. எங்க வீட்டுல எதிர்பார்க்கிற மாதிரி நடந்துப்பேல்ல? என்ன நல்லா பாத்துப்பேல்ல? நீ எனக்கு மட்டும்தான். நான் உனக்கு மட்டும்தான். காயத்ரி, வீணா மாதிரி யார்கூடவும் தொடர்பு வச்சிக்க மாட்டேல்ல?
மாட்டேன் நிஷா என்று சத்தியம் செய்தான்.
அப்போ எங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துப்பாங்க. நீ தைரியமா இரு... என்றாள்.
சீனுவுக்கு நிம்மதியாயிருந்தது. உடம்பில் தெம்பு வந்திருந்தது. யதேச்சையாக ஷெல்ப்பில் துணி எடுக்கும்போது..... உடம்பில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறைய... திருட்டுத்தனமாக....துணிகளை விலக்கிவிட்டு, அடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த காயத்ரியின் ஜட்டியைப் பார்த்தான். சடாரென்று அவனுக்கு பூல் தூக்கிக்கொண்டு நின்றது. உடம்பில் பரபரவென்று ஒரு பரவசம். சுகமாக இருந்தது. மனம், பெண் சுகம் தேடியது. காயத்ரியை கூப்பிடலாமா என்று மனம் யோசிக்க.... நோ நோ... எனக்காக காத்திருக்குற நிஷாவுக்கு உண்மையா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அந்த மெல்லிய பேன்ட்டியை துணிகளுக்கடியிலேயே வைத்தான்.
குளித்துவிட்டு சாமி கும்பிட்டான். நிஷாவிடம் ப்ராமிஸ் பண்ணாமாதிரி இனிமேல் யாரையும் தொடக்கூடாது. காயத்ரியையோ வீனாவையோ காமினியையோ பார்க்கக்கூடாது. கிடைத்த வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தான். தான் ஒழுங்காக, நல்லவனாக இருந்தால் ராஜ் மற்றும் மோகன் சம்மதம் கிடைக்கும் என்று நம்பினான்.
அவன் நினைவுகளைக் கலைப்பதுபோல்... அப்போது அவனுக்கு போன் வர... யாராயிருக்கும்? என்று யோசித்துக்கொண்டே அலட்சியமாக போனை பார்த்தான்.
மஹா calling... என்று காட்டியது.