22-07-2020, 09:20 PM
மறுநாள் காலை -
மனசு கேட்காமல், ராஜ் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று, காமினி நிஷாவுக்கு போன் பண்ணி சீனுவை ராஜ் அடைத்து வைத்திருப்பது பற்றி சொல்லிவிட்டாள். நிஷா அழுதுகொண்டே ராஜ்ஜிடம் ஓடிவந்தாள்.
அண்ணா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. சீனு பாவம் அவனை விட்டுடு ப்ளீஸ்..... - கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.
ராஜ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பவும் கலகலவென்று இருக்கும் நிஷாவை அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளது தோள்களை இருபுறமும் பிடித்தான். அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.
நான் இப்போ என்ன செய்யட்டும் சொல்லு? அவன் உன்னை ஸ்பாயில் பண்ணியிருக்கான். உன் வாழ்க்கையை கெடுத்திருக்கான்.
ந... நான் ஹேப்பியா இருப்பேன் அண்ணா
சீனுவால உன்ன சந்தோஷமா வச்சிக்க முடியாது நிஷா
உன்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நெனச்சேன். எ... எனக்கு... வேற வழி தெரியல
ராஜ் அவளை புரியாமல் பார்த்தான். பரவாயில்ல ப்ரீயா பேசு என்றான்.
நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என்மேல கோபப்பட மாட்டியே
இனிமே என்ன இருக்கு. சொல்லு
உன்னால காமினி சந்தோஷமா இல்லையா அண்ணா?
ராஜ்ஜின் முகம் மாறியது. அமைதியாக இருந்தான்.
உன்னால வந்தனா சந்தோஷமா இல்லையா...ணா?
நிஷா அது.. அது... வந்து... ஸீ...
அண்ணா நான் சொல்ல வர்றது புரியுதா
அவன் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தான்.
அவங்களை மாதிரிதான் நானும்.
ராஜ் தன் அழகு தங்கையை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணன், தங்கையை கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதற்காக... கண்ணனும் சுந்தரும் ஒண்ணா? நிஷாவும் வந்தனாவும் ஒண்ணா? நோ.....!!!
புரியுதா? - நிஷா மெதுவாகக் கேட்டாள்.
புரியுது. தாம்பத்ய விஷயத்துல கண்ணன்கிட்ட நீ ஹேப்பியா இல்ல அதானே...
ம்...
எந்த ஆம்பளையும் பண்ணுவான் நிஷா. நீ அவர்கிட்ட மனம்விட்டு பேசாம விட்டுட்ட. உனக்கு பொறுமையும் இல்ல.
உண்மைதாண்ணா. ஆனா என் கெட்ட நேரம். அதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சு. என்னாலேயே நம்ப முடியல
தப்பு பண்ணாதே பண்ணாதேன்னு எனக்கு அட்வைஸ் பண்ற நீ பேசுற பேச்சா நிஷா இது?
அவள் அழுதாள். அண்ணா எனக்கு நீதான் ஹெல்ப் பண்ண முடியும். அதனாலதான் உன்கிட்ட எல்லாத்தையும் வெட்கம் விட்டுச் சொல்றேன்... என்றாள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.
நானும் எத்தனை நாள்தான் நடிக்கிறது? ஆசையில்லாதவ மாதிரி நடந்துக்கறது? நான் நெனச்சிருந்தா கண்ணனை ஏமாத்திட்டு வாழ்ந்திருக்கலாம். கண்ணன் நல்லவர்ங்கிறதாலதான், அவருக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாதுன்னுதான்... அவர் ஒரு நல்ல பொண்ணொடு வாழ்க்கையை அமைச்சிக்கட்டும்னுதான்... டிவோர்ஸ் கேட்டேன்.
நிஷாவின் கண்கள் மறுபடியும் கலங்கின.
சீனுவுக்கு உன்னை கட்டிவச்சா நீ சந்தோஷமா இருப்பேன்னு என்ன நிச்சயம் நிஷா? - அவன் இப்போது தன்மையாய் கேட்டான்.
அவன் என்ன நல்லா பார்த்துக்கறான்....
அவனுக்கு வேற பொண்ணுங்களோட தொடர்பு இருந்தா?
நான் சொன்னா கேட்பான் அண்ணா. என்னைத்தவிர யாரையும் தொடமாட்டான்
அவனைப்பற்றி் நல்லா தெரியுமா. மத்த பொண்ணுங்களோட சகவாசம் இல்லைன்னு நல்லா தெரியுமா. அவன் எப்படிப்பட்ட ஆளுன்னு நல்லா தெரியுமா
முதல்ல இருந்தது. இப்போ நான் சொன்னதுக்கப்புறம் ஸ்டாப் பண்ணிட்டான்.
யார் அது? தெரிஞ்சுமா அவனை லவ் பண்ற?
இப்போ திருந்திட்டான்.
சரி யார் அந்தப் பொண்ணு
என் ப்ரண்ட்.... காயத்ரி
அவளா????
ம். அவதான்
மை காட்.. என்று தலையை அசைத்தான்.
(வினய் வீணாவை போட்டதை ராஜ் மறைத்ததுபோலவே... சீனு வீணாவை போட்டதை நிஷாவும் மறைத்தாள். வீணாவின் மதிப்பு போயிடுமே)
இது தெரிஞ்சுமாடி அவனை கல்யாணம் பண்ணனும்னு சொல்ற?
இல்ல. நான் இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே... அவங்க ரெண்டுபேரும்....
நிஷா இரண்டு கைகளையும் விரல்களுக்குள் விரல்விட்டு கோர்த்து அவனுக்கு explain பண்ணி காட்டினாள்.
நிஷா இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய மக்காக இருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.
மனசு கேட்காமல், ராஜ் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று, காமினி நிஷாவுக்கு போன் பண்ணி சீனுவை ராஜ் அடைத்து வைத்திருப்பது பற்றி சொல்லிவிட்டாள். நிஷா அழுதுகொண்டே ராஜ்ஜிடம் ஓடிவந்தாள்.
அண்ணா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. சீனு பாவம் அவனை விட்டுடு ப்ளீஸ்..... - கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.
ராஜ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பவும் கலகலவென்று இருக்கும் நிஷாவை அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளது தோள்களை இருபுறமும் பிடித்தான். அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.
நான் இப்போ என்ன செய்யட்டும் சொல்லு? அவன் உன்னை ஸ்பாயில் பண்ணியிருக்கான். உன் வாழ்க்கையை கெடுத்திருக்கான்.
ந... நான் ஹேப்பியா இருப்பேன் அண்ணா
சீனுவால உன்ன சந்தோஷமா வச்சிக்க முடியாது நிஷா
உன்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நெனச்சேன். எ... எனக்கு... வேற வழி தெரியல
ராஜ் அவளை புரியாமல் பார்த்தான். பரவாயில்ல ப்ரீயா பேசு என்றான்.
நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என்மேல கோபப்பட மாட்டியே
இனிமே என்ன இருக்கு. சொல்லு
உன்னால காமினி சந்தோஷமா இல்லையா அண்ணா?
ராஜ்ஜின் முகம் மாறியது. அமைதியாக இருந்தான்.
உன்னால வந்தனா சந்தோஷமா இல்லையா...ணா?
நிஷா அது.. அது... வந்து... ஸீ...
அண்ணா நான் சொல்ல வர்றது புரியுதா
அவன் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தான்.
அவங்களை மாதிரிதான் நானும்.
ராஜ் தன் அழகு தங்கையை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணன், தங்கையை கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதற்காக... கண்ணனும் சுந்தரும் ஒண்ணா? நிஷாவும் வந்தனாவும் ஒண்ணா? நோ.....!!!
புரியுதா? - நிஷா மெதுவாகக் கேட்டாள்.
புரியுது. தாம்பத்ய விஷயத்துல கண்ணன்கிட்ட நீ ஹேப்பியா இல்ல அதானே...
ம்...
எந்த ஆம்பளையும் பண்ணுவான் நிஷா. நீ அவர்கிட்ட மனம்விட்டு பேசாம விட்டுட்ட. உனக்கு பொறுமையும் இல்ல.
உண்மைதாண்ணா. ஆனா என் கெட்ட நேரம். அதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சு. என்னாலேயே நம்ப முடியல
தப்பு பண்ணாதே பண்ணாதேன்னு எனக்கு அட்வைஸ் பண்ற நீ பேசுற பேச்சா நிஷா இது?
அவள் அழுதாள். அண்ணா எனக்கு நீதான் ஹெல்ப் பண்ண முடியும். அதனாலதான் உன்கிட்ட எல்லாத்தையும் வெட்கம் விட்டுச் சொல்றேன்... என்றாள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.
நானும் எத்தனை நாள்தான் நடிக்கிறது? ஆசையில்லாதவ மாதிரி நடந்துக்கறது? நான் நெனச்சிருந்தா கண்ணனை ஏமாத்திட்டு வாழ்ந்திருக்கலாம். கண்ணன் நல்லவர்ங்கிறதாலதான், அவருக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாதுன்னுதான்... அவர் ஒரு நல்ல பொண்ணொடு வாழ்க்கையை அமைச்சிக்கட்டும்னுதான்... டிவோர்ஸ் கேட்டேன்.
நிஷாவின் கண்கள் மறுபடியும் கலங்கின.
சீனுவுக்கு உன்னை கட்டிவச்சா நீ சந்தோஷமா இருப்பேன்னு என்ன நிச்சயம் நிஷா? - அவன் இப்போது தன்மையாய் கேட்டான்.
அவன் என்ன நல்லா பார்த்துக்கறான்....
அவனுக்கு வேற பொண்ணுங்களோட தொடர்பு இருந்தா?
நான் சொன்னா கேட்பான் அண்ணா. என்னைத்தவிர யாரையும் தொடமாட்டான்
அவனைப்பற்றி் நல்லா தெரியுமா. மத்த பொண்ணுங்களோட சகவாசம் இல்லைன்னு நல்லா தெரியுமா. அவன் எப்படிப்பட்ட ஆளுன்னு நல்லா தெரியுமா
முதல்ல இருந்தது. இப்போ நான் சொன்னதுக்கப்புறம் ஸ்டாப் பண்ணிட்டான்.
யார் அது? தெரிஞ்சுமா அவனை லவ் பண்ற?
இப்போ திருந்திட்டான்.
சரி யார் அந்தப் பொண்ணு
என் ப்ரண்ட்.... காயத்ரி
அவளா????
ம். அவதான்
மை காட்.. என்று தலையை அசைத்தான்.
(வினய் வீணாவை போட்டதை ராஜ் மறைத்ததுபோலவே... சீனு வீணாவை போட்டதை நிஷாவும் மறைத்தாள். வீணாவின் மதிப்பு போயிடுமே)
இது தெரிஞ்சுமாடி அவனை கல்யாணம் பண்ணனும்னு சொல்ற?
இல்ல. நான் இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே... அவங்க ரெண்டுபேரும்....
நிஷா இரண்டு கைகளையும் விரல்களுக்குள் விரல்விட்டு கோர்த்து அவனுக்கு explain பண்ணி காட்டினாள்.
நிஷா இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய மக்காக இருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.