அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 18

பிளான் - "சோக பால்"

பசங்கள மாடக்குறதுக்கு, இருக்குறதுலேயே ஈசியான வழி, சோக ஸீன் போட்டு மடக்குறது தான்"னு நேத்ர சொல்ல, இத இதுக்கு முன்னால எங்கேயோ கேட்டுருக்கோம்னு நான் யோசிக்க, “ஏய்" என்றழைத்து என் எண்ணம் கலைத்தவள்

அதுவும் உன் ஆளு, உன்மேல உயிர இருக்கான், நீ மட்டும், நேரம் பாத்து சோக ஸீன் போட்டேனு வையி, ஈசி மடக்கிறலாம்"னு சொல்ல, கவனத்தை இவள் சொல்வதில் திருப்பினேன்

ஆனா, இந்த சோக ஸீன்ல, டைமிங்கும், தனிமையும் ரெம்ப முக்கியம். அதனால நீ என்ன பண்ணுற, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுப்படிக்கனும் அவன!, முடிஞ்ச அன்னைக்கு காலையில இருந்தே ஆரம்பிச்சுரு. எப்படியும் ஒரு கட்டத்துக்கு மேல கடுப்பாகி, கோபப் படுவான். அதுதான் நம்ம டைம். அவன் கோபப்பட்டதில் இருந்து, நீ உம்முணு உன் முகத்தை வச்சுக்கிட்டு, அவன காய விடணும், ஆனா அவன் உன் கண்ட்ரோல விட்டு போகக் கூடாது.

முடிஞ்சா அவன் கோவபட்டத, அப்பப்போ குத்திக் காட்டி, அவன ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு பீல் பண்ண வைக்கணும். அப்புறம் ஒரு கேப் விட்டு, கொஞ்சம் சமாதானம் ஆனா மாதிரி, நல்லா புரிஞ்சுகக்கோ, சமாதானம் ஆனா மாதிரி தான், நீ எப்பவும் போல கொஞ்சிறாத!. கொஞ்சம் சமாதானம், ஆனா மாதிரி காட்டி, பப்க்கு கூட்டிட்டு வந்துரு, முடிஞ்ச கொஞ்சமா குடிக்க வைச்சு, ரூம்க்கு கூட்டிட்டு போய்,அவன் கோபத்த நியாபகபடுத்தி, சோக ஸீன் போடு, அதுக்கப்புறம் என்ன பன்னுவியோ! அது உன் சமத்து"னு அவள் சொல்லி முடிக்க

பப்புக்கு நீங்க வரலையா?”னு நான் கேக்க

லுசா நீ, பிளான்க்கு நீங்க ரெண்டு பெரும் தனியா இருக்குறது முக்கியம்"

தெரியும் டீ, ஆனா பிரதீப் இல்லாம, பப்புக்குள்ள எப்படி அலோவ் பண்ணுவாங்க, என்கிட்டதான் மெம்பர்ஷிப் இல்லையே?”னு நான் என் சந்தேகத்தைக் கேட்க

ரெஸிடென்சில ரூம் போடுறதே அதுக்குத்தான்!, மெம்பர்ஸ், மேபர்ஸ்ஸோட கெஸ்ட், அப்புறம் ஹோட்டல் கெஸ்ட்க்கும் பப்ல அட்மிஷன் உண்டு"னு அவள் சொல்லி கண்ணடிக்க, ஓகேனு தலையாட்டி, பின்

அவன வச்சுக்கிட்டு, எப்படி நான் ஹோட்டல்ல செக்-இன் பண்ண?”னு கேக்க, தோள்களை தூக்கி, உதடு பிதுக்கியவள்

செக்-இன், பண்ணுறது, அவன ரூம்க்கு கூட்டிட்டு போறதெல்லாம், உன் சமத்து!”னு சொல்ல, ஓகேனு தோண மண்டையை ஆட்டினேன்.

"இத விட ஈசி பிளான் ஒண்ணு இருக்கு" னு அவள் சொல்ல, என்ன? என்பதைப் போல அவளைப் பார்க்க, கண்ணடித்தவள், சிரித்துக் கொண்டே

சொர்க்க பால்னு"னு ஒரு பிளான், என்ன என் ஸ்டைல்ல இருக்கும், பிளான் டீடெயில் கேக்குரியா?"னு சொல்ல

சோக பாலே, ஓகே"னு சொல்லி செல்லமாக அவளை அடித்தேன்.

பிறகு அவளே பிளானை, அலசி ஆராய்ந்தாள், கொஞ்சம் மாற்றம் சொன்னாள், ஒரு தெளிவு வந்ததும், வொர்கவுட் ஆகும்னு, நம்பிக்கையா என்னைப் பார்த்து சொல்ல, நானும் தலையாட்டினேன் நம்பிக்கையோடு.

அப்போ தெரியாது எங்க பிளான்க்கு, சாதாகமா, நாங்க எந்த முயற்சியும் பண்ணாமலே மூன்று பேர் உதவுவார்கள் என்று.

-------------------------

அவன் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்பு,

முக்கியமான ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன்!" எனக்காகவே கார் பார்க்கிங்கில் வெயிட் பண்ணியிருப்பாள் போல, நான் காரை விட்டு இறங்கியதும் கேட்டாள் நேத்ரா. நான் கேள்வியோடு அவளைப் பார்க்க

உன் பீரியட்ஸ் எப்போ?”, நான் யோசித்துவிட்டு சொல்ல

நினைச்சேன்!, குடியே கேட்டது போ!, ரெண்டு நாள்னா! அன்னைக்குதான அவனோட பர்த்டே?”னு கேக்க, நான் தலையாட்டினேன்

ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, இப்போவே போய், தள்ளிப் போடுறதுக்கு டேப்லெட்ஸ் வாங்கிப் போடுவோம்!”னு அவள் சொல்ல,

பாத்துக்கலாம் டீ!, அதுக்கு தேவை இருக்காது, பிளான்-a, வொர்க்அவுட் ஆகும், எனக்கு நம்பிக்கை இருக்கு!”னு நான் சொல்ல

இப்படி அசட்டுத்தனமா இருக்காத!, எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும், முதல்ல வண்டிய எடு!, போய் டேப்லெட்ஸ் வாங்கலாம்!”னு சொன்னவள், என்னை கையோடு கூட்டிக்கொண்டு போய், டேப்லெட்ஸ் வாங்கிக்கொண்டு, அதில் ஒன்றை நான் போட்டுக் கொண்டதும் தான் விட்டாள்.

---------------------------------

அன்று மாலை, என் வீட்டில்

அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"னு நான் இவனிடம் சொல்ல, பொறாமைப் படுவான், என்று நான் நினைக்க 

என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”னு சாதரணமா கேட்டான்,

அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு, நான் கொஞ்சம் இவனை தூண்ட, எந்த சலனமும் இல்லாமல் இவன் இருந்ததை பார்த்தும் கடுப்பானேன்.

ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு கோபாமா கேட்க

இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தேன், நல்ல சான்ஸே வொர்க்அவுட் ஆகவில்லை என்ற வயித்தெரிச்சலில்.

----------------------------

அடுத்த நாள் காலை, கொஞ்சம் பதட்டத்தில் இருந்தேன், நாளைக்கு அவன் பிறந்தநாள், எங்களின் திட்டப் படி கண்டிப்பாக காதலை சொல்லிவிடுவது என்று முடிவு செய்திருந்தோம். என் பதட்டத்தை நேத்ராவிடம் சொல்ல, அவள் கேன்டீன் போய் பேசலாம், கிளாஸில் வேண்டாம் என்று சொல்ல, இருவரும் கிளம்பும் போதுதான், கோபத்தோடு வந்தான் சுமேஷ்! ஆக்சிடென்ட் ஆனவன் போல் இருந்தான் 

லவ் பண்ணுறேன்னு சொன்னா? ஆளு வச்சு அடிப்பியோ?”னு என்னைப் பார்த்து எகிற, பிரதீப் அவனைத் தடுக்க, கலவரம்- ஆகிப் போனது. என்ன நடக்குது என்கிற குழப்பத்தில் நான் இருக்க,

மணிகண்டன் தான அவன் பேரு, என்னப் பத்தி அவனுக்கு தெரியாது!, பாத்துக்கிட்டே இரு இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவன சாவடி அடிக்கிறேன்!” சுமேஷ் சொன்னதை நம்ம முடியவில்லை. ஆள, அடிக்கிற அளவுக்கு ஆளாயிட்டானா? நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நிக்க

உன்னால ஒரு மயிரும் பூடுங்க முடியாது!, அவ டீசண்ட்டா சொன்னா, உனக்கு புரியல, அதுதான் உனக்குப் புரியிற மாதிரி சொன்னோம்!, அவன் யாரு? என்னனு? தெரியாம பேசுற!, அடிச்சதோட விட்டான்னு சந்தோஷப் பட்டுக்கோ, தேவை இல்லாம பிரச்சனை பண்ணி வீனப் போகாத"னு நேத்ரா கத்த. நான் சந்தோஷமா?, கோபமா?, பயமா?னு தெரியாத ஒரு மனநிலையில் இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை அழத் தொடங்கி இருந்தேன்.

சாவடிக்கிறேன் அவன!”னு சொல்லிக் கிட்டே, சுமேஷ் வெளியே போய்ட்டான்.

அவன் போனதும், அனைவரும் என்னை சமாதனப்படுத்த, எனக்குள் ஒரு பயம், இந்த சுமேஷ் கொஞ்சம் முரடன், கிறுக்கு தனமா ஏதாவது பண்ணித் தொலைப்பானோ என்று. பிரதீப்பை, சுமேஷிடம் சென்று காம்பிரமைஸ் பண்ண சொல்லிக் கேக்க, பிடிக்கா விட்டாலும் வேறு வழி இல்லாமல் சென்றான். நேத்ரா தடுத்ததையும் கேட்காமல், இவனை, கூட்டி வந்து சாரி கேக்க சொன்னால், இவன் மறுபடியும் சுமேஷை மிரட்டி, எனக்கே அதிர்ச்சி தந்தான் என்றால், சுமேஷ் என்னிடம் சாரி கேட்டது பேரதிர்ச்சியாக இருந்தது.

முதன்முதலாக ஒரு வாலிபனாக பார்த்தேன் அவனை!.

எனக்காக ஒருவனை அடித்தவன், என்னிடம் அடிவாங்கியது, ஏதோ இந்த உலகத்தில் அவன் எனக்கு மட்டுமே கட்டுப்பட்டவன், என்கிற உணர்வு, பேரானந்தத்தையும், பெருமையையும் தர, அவனிடம் பேசவேண்டும் போல் இருந்தது. ஃபோன் செய்தால், எடுக்கவில்லை. கடன்காரன்! அப்படி என்ன கோவம் இவனுக்கு, என்று மனதில் கரித்துக் கொட்டினாலும், மனம் முழுக்க நிறைந்து கிடந்த அவனை, மனசுக்குள்ளேயே, கொஞ்சிக் கொண்டேன்.

----------------------------

ஃபோனா எடுக்க மாட்றான், பாவி!”னு, அவனை திட்டக்கொண்டே, கார் பார்க்கிங் செல்ல

சார் இன்னும் சூடாதான் இருப்பார் போல!”னு சொல்லி சிரித்தாள், என்னுடன் வந்த நேத்ரா, என் தோளில் கைபோட்டவள்,

கல்லு, ரெம்ப சூடா இருந்த, நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணாத, இன்னைக்கே, சான்ஸ் கிரியேட் பண்ணி, யோசிக்காம ரெண்டு தோசைய ஊத்தி, ஆறப்போட்டுறு"னு சொல்லி, என்னை சூடேத்தி, கண்ணடித்து சிரிக்க, எப்போதும் இவள் இப்படிப் பேசினால், செல்லமாக கோபப்படும் நான், இந்தமுறை

நானும் அதத்தான் யோசிக்கிறேன்"னு சொல்லி, கன்னங்களில் நாவால் கோலமிட்டு, வாய்திறக்காமல் சிரிக்க, அடக்கமுடியாமல் சிரித்தாள் நேத்ரா.

-------------------------

என் மொபைல் டிஸ்ப்ளே-வில் "காலிங்க பாப்பா"னு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்அன்று இரவு ஒன்பது மணிகால் எடுக்கவில்லைஇத்தோடு சேர்ந்து 11வது கால்எதையும் எடுக்கவில்லை அந்த எருமைகொஞ்சம் பதட்டமாகி என்ன டைப் பண்ணுறேனே தெரியாமபக்கம் பக்கமாக ஏதோ டைப் பண்ணி அனுப்பபடித்துக்கூட பார்க்கவில்லை அவன்அவ்வளவுதான் எனக்கு பொறுமைஅவன் வீட்டுக்கு கிளம்ப ரெடியானேன், "டிங்மெசேஜ் டோன்அவனிடம் இருந்துதான் 

"லீவு மீ அலோன்"னு கோவமா ரிப்ளை வரஅப்பாடானு மூச்சுவிட்டு 

[Image: iQ2WIbo.jpg?1]

சாரி பாப்பா!"னு ஒரு மெசேஜ் தட்டஎனக்கு தெரியும் அவன் வீம்பெல்லாம் அந்த "பாப்பா!” பாத்த உடனே காலினு

ம்ம்"னு அவனிடம் இருந்து ரிப்ளை!. வாடிவானு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு 

இன்னும் கோவமா?” ஒரு மெசேஜ் தட்ட

என்னனு சொல்லுஎனக்கு தூக்கம் வருது", அவன் ரிப்ளை பார்த்ததும்ஒரு சின்ன சிரிப்பு என் இதழ்களில்சார் இன்னும் சூடாதான் இருக்கார்னு நினச்சுக்கிட்டு 

பாப்பா"னு கொஞ்ச

லூசு"னு வந்த ரிப்ளை பாத்தும்மனசெல்லாம் பட்டாம் பூச்சி பறக்க 

சாரி பாப்பாரெம்ப வலிச்சதா?”, உண்மையான வருத்ததுல கேக்கரிப்ளை வரவில்லைகாலே வந்ததுஎடுத்து 

சாரி டா"னு சொல்ல

உன் சாரிய தூக்கி குப்பைல போடுஅவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு எகிறஎனக்கு சிரிப்புதான் வந்ததுஅடக்கிக் கொண்டு 

உனக்கே இது ஓவரா தெரியலஅவன்ட நீ சாரியா கேட்ட?”

பின்ன பூரிய கேட்டாங்க?”

நீ அடிச்சப்ப கூடஅவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான்நீ சொன்ன சாரிலசார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு பெருமையோடுஅவனை காதலோடு கொஞ்ச 

என்ன எதுக்கு அடிச்ச?”, னு அவன் அதுல வெண்ணிய ஊத்தகடுப்பானேன் 

"லூசுஉன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”

என்னைய ஒரு ரெண்டு நிமிஷம் கூட நிம்மதியா லவ் பண்ண விடமாட்டியாடா பாவிமனசுக்குள்ள திட்டிக்கிட்டு கேட்கஅவன் ஏதோ சொல்லபிறகு ஏதேதோ பேசினோம்மணி பன்னிரெண்டாக 

ஹாப்பி பர்த்டே டா", னு சொல்லிஎன் ரூம்மில் இருந்த அவனது 14வயது போட்டோவில்சத்தமே இல்லாமல் ஒரு முத்தம் கொடுத்து விட்டு

சரி காலைல ரெடியா இருஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்து விட்டுகையில் இருந்த போட்டோவை அனைத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தேன்அவனை கொஞ்ச வேண்டும் போல் இருக்க 

தூங்கிட்டியா?” ஒரு மெசேஜ் தட்டினேன் 

ஆமா", னு ரிப்ளைஎரும என் மூடு தெரியாம கடுப்பேத்தஅவனை கொட்டினேன் போட்டோவில்

பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்அனுப்பிட்டுஅதையே போட்டோவைப் பார்த்தும் கேட்டேன்

அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறியஅது போதும்"னு வந்த ரிப்ளையை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு 

அது ஓகேவேற என்ன கிப்ட் வேணும்?” திரும்ப நொண்ட 

நீ என்ன குடுத்தாலும் ஓகேவந்த ரிப்ளை பாத்துட்டு சந்தோஷம் தாங்காமல்என்னையவே குடுத்த ஓகேவா?னு போட்டோவைப் பார்த்து கேட்டு கண்ணடித்து விட்டுஆசையுடன் 

பிளீஸ் பாப்பாநான் குடுக்குறது இருக்கட்டும்உனக்கு ஏதாவது ஆசை இருக்க?” அவனை மெசேஜில் கொஞ்ச 

அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு அவன் ரிப்ளைய பாத்தும் பத்திக்கீட்டு வந்துச்சு எனக்கு

ஒரு செருப்பு ஸ்மைலிதொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி அனுப்பிட்டுஃபோனையும்கையில் இருந்த போட்டோவையும் தூக்கி எறிந்தேன்அழுகை முட்டிக் கொண்டு வரஅப்படியே கட்டிலில் குப்புற படுத்தேன்சிறிது நேரம் களித்து "டிங்மெசேஜ் டோன் வரஏதோ கட்டுப்பட்டவள் போல்தூக்கி எரிந்த ஃபோனை பாய்ந்து சென்று எடுத்து 

எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகனும்"னு அவன்அனுப்பி இருந்த மெசேஜ் பார்த்தும்அடக்க முடியாமல் சத்தம் போட்டு அழுது விட்டேன்ஆனந்தத்தில்உடனே சுதாகரித்துக் கொண்டுகண்ணில் நீர் வாழியசிரித்துக் கொண்டே 

ஹார்ட் ஸ்மைலி அனுப்பிட்டுதொடர்ந்து 

“luv u “னுஅனுப்ப 

“me too” னுரிப்ளை பண்ணினான் 

காலைல ரெடியா இருஇப்போ தூங்குஅவனுக்கு மெசேஜ் அனுப்பிட்டுசற்று முன் தூக்கி எரிந்த அவன் போட்டோவை எடுத்துமுத்தமழை பொழிந்துஇறுக்கி அனைத்துக் கொண்டு படுத்தேன்.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 18-07-2020, 10:20 PM



Users browsing this thread: 2 Guest(s)