எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
Rainbow 
நான் அப்பாவை பார்த்தேன்

அப்பா என்னிடம் கோபமா பேசினார் 

டோய் நான் எந்தளவுக்கு உங்க அம்மாவ நேசிக்கிறேனு உனக்கு தெரியும்லடா 

இந்த வீட்டுல இருக்கிறர்களை நான் நேசிக்கிறேன். அவங்களுக்கு  எவ்வளவு சுதத்திரம் கொடுத்துருங்கேனு உனக்கே தெரியும்ல 

அப்படி இருக்க உன் அம்மா இப்ப கர்ப்பமா இருக்குற. அதுவும் நாலாவது மாசம் 

அவ இந்தளவுக்கு போவதற்க்கு யார் காரணம்னு கேட்டு சொல்லுடா 

நீதானே அவளுக்கு செல்லப்பிள்ளை. கேட்டு சொல்லுடா கோபமா அப்பா என்னிடம் பேசினார் 

அம்மாவின் கர்ப்பத்தை பத்தி தெரிந்த அண்ணனின் முகம் பிரகாசமாயி பின் தலை குனிந்தது 

இதை கேட்ட அக்காவும் தங்கையும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்ட்டது ஒருவருக்கு

அப்பா என்னையவே  பார்த்தார்

நான் அம்மாவை பார்த்தேன்.

அம்மா அழுதப்படி தலைகுனிந்து நின்னாங்க 

ஏனோ  அம்மா தலைகுனிந்து நிற்ப்பது எனக்கே வேதனையாக இருந்தது 

நான் அப்பாவை பார்த்தேன் 

அப்பா என்னைய பார்த்து கேளுடான என்னைய ஏண்ட பார்க்கிறனு கேட்க

அம்மா உண்மைய சொல்லுவதற்க்கு முன்னால நீங்க அம்மாவிடம் உண்மைய நடந்துருக்கிறிங்கானு நான் கேட்க

ஏண்டா நான் எந்தளவுக்கு அவளை நேசிக்கிறேனு உனக்கு தெரியாத அப்பா கேட்க

எனக்கு நீங்க அம்மாவிடம் உண்மைய இல்லைனு தோனுது அக்காவ பார்த்து அப்பாவிடம் சொன்னேன்

அப்பா ஒரு நிமிடம் தலை திருப்பி அக்கா தங்கை இருவரையும் பார்த்தப்பின் என்னைய பார்த்தார் 

நீங்க அம்மாவிடம் உண்மைய சொல்லுங்கா. அப்பறம் அம்மா உங்களிடம் உண்மைய சொல்லுவாங்கானு நான் சொல்ல

அப்பா அதிர்ச்சி ஆனார். அக்காவும் தங்கையும் பயந்தப்படி அம்மாவ பார்த்தாங்க 

இப்ப அம்மாவும் அண்ணனும் புரியாம அப்பா தங்கை அக்கா மூவரையும் பார்த்தாங்க 

அப்பா தலைகுனிந்தப்படி தனது அறைக்கு போனார் 

அக்காவும் தங்கைகளும் தங்களுடைய அறைக்கு போனாங்க 

நானும் என் அறைக்கு வந்தேன்

அம்மாவும் அண்ணனும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துட்டு தங்களின் அறைக்கு போனாங்க

வீடே மயான அமைதி நிலவியது

நான் என் அறையில் ஆடைகளை கழற்றிவிட்டு கைலியை அணிந்து கொண்டு பால்கனியில் நின்னேன்

முதலில் சிரித்தேன். பின் அழுதேன்.

ஏன் சநானே சிரிக்கிறேன் நானே அழுகிறேனு எனக்கே தெரியல 

ஆனால் ஏதோ மனநிம்மதி அடைந்த சந்தேஷம் எனக்கு 

அப்பிடியே பால்கனியில் படுத்து உறங்க ஆரம்பித்தேன் 

நள்ளிரவு 2 மணியளவில் அப்பா கண்விழித்து பார்த்தப் போது அருகில்  அம்மா இல்லை 

பதறினார் .பதற்றமடைந்து தேடினார் அப்பா 

மொட்டை மாடியில் வெட்ட வெளியில அம்மா நின்னு வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பார்த்து கொண்டிருந்தாங்க

அம்மாவை மாடியில் பார்த்தப்பின்னே அப்பாவுக்கு நிம்மதி வந்தது 

மெதுவா அம்மாவிடம் வந்தார் அப்பா 

அம்மா திரும்பி பார்த்த அடுத்த நொடி அப்பாவை கட்டிப்பிடித்து அழுதாங்க அம்மா 

இருவரும் கொஞ்ச நேர அப்பிடியே இருந்தாங்க

அம்மா நிதானத்திற்க்கு தள்ளி நின்னாங்க 

உங்கிட்ட எல்லா உண்மைய சொல்லிறேனு அம்மா சொல்ல

நானும் உண்மைய சொல்லனும் அப்பா சொல்ல

அப்பாவும் அம்மாவும் நேருக்கு நேராக பார்த்தாங்க. இருவரின் கண்களும் சந்தித்தது.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 5 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 10-07-2020, 09:02 PM



Users browsing this thread: 2 Guest(s)