சுதா அண்ணியும் நானும்
சுதா அண்ணியும் நானும்-76

சிறிது நேரத்தில் இருவரும் நேருக்கு நேராக உட்கார்ந்துக்கொண்டு டீ அருந்தினோம்.நான் பேச்சை துங்கினேன்.

“ஏன் வெங்கி...உனக்கு என்ன ஆச்சு....என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியல ?”

வெங்கி “அண்ணி...நீங்க கேட்க போறது என்னவென்று தெரியும்...நானே உங்ககிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன்.”

நான் “என்ன ?”

வெங்கி “எனக்கு ராகேஸ்வரி கூட எந்த பிரச்சனையும் இல்லை ...என்ன...எனக்கு முன்னே மாதிரி டெய்லி அவள் கூட செக்ஸ் வைச்சிக்க முடியவில்லை...விருப்பம் இல்லன்னுனு இல்லை...டைம் கிடைக்கல...அவ்வளவு தான்...மாசத்தில் மூணு நாலு நாள் தான் வீட்டுலே இருக்க முடியுது....அதுலே ஒருநாள் ரெண்டு நாள் இல்லே இருக்கிற நாலு நாளும் அவளுடன் ஜாலியா இருக்க நான் ரெடி தான் ...ஆனா அவளோ கிடைக்கிற அந்த நேரத்தையும் சண்டை போடுறதுலேயே வேஸ்ட் பண்ணுறாள்......என்னை என்ன பண்ண சொல்லுறீங்க?இப்போ...கூட அவள்கிட்ட சண்டை போட்டுட்டு தான் வாரேன்...காலையில் ரொம்ப மூடு....கூப்பிட்டா ..முடியாது....நான் படுகிற அவஸ்தையை நீங்களும் படுங்க....அப்போ தான் புத்தி வரும்ன்னு சொல்லி என்கிட்டே மல்லுக்கு நிற்கிறாள்......கூப்பிட்டால் வர முடியாது...சண்டை போடணும்..அப்புறம் நான் அவளுடன் படுக்கவில்லை....அவளை கண்டுக்கல..அப்படி இப்படின்னு ஒரே கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது... ?”என்று ஒரே மூச்சில் அவன் தன் நிலையை விளக்க

நான் “நீ அவளிடம் அன்பாக சொல்லி புரிய வைக்கணும்...அவள் சண்டை போடுறன்னு நீயும் பதிலுக்கு சண்டை போட்டா எப்படி ?அவள் ஏதோ நீ காதலித்த பொண்ணு நியாபகத்தில் இன்னும் இருப்பதாக சந்தேகப்படுறா”

வெங்கி “ஹ்ம்ம்...அது வேற..”

நான் “யாரையோ முன்னாடி லவ் பண்ணினேன்னு நீ என்கிட்டையே சொல்லிருக்கே....?”

வெங்கி”ஐயோ ...அண்ணி..நான் லவ் பண்ணுனதும் உண்மை...அவள் வேற கல்யாணம் பண்ணிகிட்டதும் உண்மை...அவளிடம் இருந்து நான் ஒதுங்கிக்கொண்டதும் உண்மை...அப்புறம் அந்த பொண்ணோட எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை...”

நான் “நானும் எத்தனயோ தடவை உங்கிட்ட கேட்டு பார்த்தாச்சு...நீ சொல்ல மாட்டேங்கிற...யாருடா அவள்....?”

வெங்கி “இப்போ...எதுக்கு...அவளை பற்றி பேசிக்கிட்டு...அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தாச்சு ”

நான் “சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்..சிதம்பர ரகசியம் மாதிரி பொத்தி பொத்தி வச்சிருக்கியே ..அவள் பெயர் கூட இதுவரை நீ சொன்னதில்லை....அது தான் கேட்டேன்“

வெங்கி “இப்போ அவள் யாருன்னு சொன்னால்...உடனே அவள்கிட்ட சண்டைக்கு போய்டுவாள்”

நான் “அவள் இப்போ இந்த ஊருலேயா இருக்காள்?”

வெங்கி “ஆமா...அதுவும் நம்ம ஏரியாவிலேயே....“

நான் "யாருடா அது...ப்ளீஸ் சொல்லேன்...என் கொழுந்தனை காதலித்தவளை எனக்கு தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்காதா ?நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் ..ப்ளீஸ் சொல்லு யாரு ?"

வெங்கி "உங்களுக்கு அவளை நல்ல தெரியும்....."

நான் "பெயரு என்ன?"

வெங்கி "சுகுணா"என்றான்.


[Image: 1.jpg]

நான் “சுகுணானா ...யாரு... பாங்க்லே வேலை பாக்குறளே அந்த சுகுணாவா?

வெங்கி “ஹ்ம்ம்....அவளே தான்....நான் அவள் மேல் விருப்பப்பட்டது உண்மை...அவளும் என்னை விரும்புவதாக சொல்லி என்னுடன் ஊரு சுற்றியதும் உண்மை...நான் வேலைக்கு try பண்ணிட்டு இருக்கும் போது...பாங்க்லே மேனேஜர் வேலை பாக்குற ஆளு  கிடைச்சதும்...என்னை விட்டுட்டு போய்ட்டாள்.கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது...அப்புறம் நானும் அதை பெருசா எடுத்துக்கவில்லை...விட்டுடேன்”

நான் "உனக்கு எப்படி அவள் பழக்கமானாள்?"

வெங்கி "நான் காலேஜ் படிக்கும் போது தங்கயிருந்த வீட்டுக்கு பக்கம் தான் அவள் வீடும்...பார்த்து பழக்கம் ஆச்சு "

நான் "வெறும் லவ் தானா?இல்லை..அதற்கும்.மேலேயுமா?"என்று புன்னகைக்க

வெங்கி ஒன்றும் சொல்லவில்லை.

நான் "கேட்குறேனில்லை ....செக்ஸ் வச்சிருக்கேங்களா?"

வெங்கி "ஹ்ம்ம்...ரெண்டு வருஷம்..."

நான் “ஒ.....அப்புறம் ஏன் எங்ககிட்ட introduce பண்ணல?”

வெங்கி “ஒரு தடவை அண்ணன்கிட்ட introduce பண்ணி வைச்சிருக்கேன்.“



நான் “ஏன் என்கிட்டே அறிமுகப்படுத்தவில்லை கேட்டேன்?”என்றேன் அழுத்தமாக

வெங்கி “அண்ணன் தான் ,முதலில் வேலைக்கு சேரு அப்புறம் உங்ககிட்ட சொல்லிக்கலாம் என்று சொன்னார்.”.

நான் “அப்போ...அண்ணனும் தம்பியும் சேர்ந்து என்கிட்டே மறைச்சுட்டேங்க ..இருக்கட்டும் அவர் வரட்டும் இன்றைக்கு இருக்கு...”

வெங்கி “ஐயோ அண்ணி ....அண்ணன் கிட்ட எதுவும் இப்போ கேட்டுடாதீங்க.அந்த சமயம், நீங்க என்னை உங்களோட கம்பெனிலேயே join பண்ண சொல்லி வற்புறுத்திட்டு இருந்தீங்க...நான் படித்த படிப்புக்கும் உங்க இன்ஜினியரிங் கம்பனிக்கும் தொடர்பே இல்லாதபோது...எப்படி workout ஆகும்..So,எனக்கு விருப்பமில்லைன்னு அண்ணன்கிட்டே சொன்னேன்..எனக்கு என் படிப்புக்கு related-ஆ வேலைக்கு போவது தான் லட்சியமா இருந்ததது.அப்போ,என்னோட லவ் மட்டேரை உங்ககிட்ட சொல்லிருந்தால் நீங்க என்னை உங்க கம்பெனிலே சேர சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு போயிருப்பீங்க...அதுதான் ...வேற எதுவுமில்லை “

நான் “ஒஹோ ....எல்லாமே நீங்களே முடிவு பண்ணிடீங்க...”

வெங்கி “அண்ணி....அது முடிஞ்சு போன விஷயம்..விடுங்க”

நான் “அது தெரியும்...நீ விரும்பின வேலைக்காக விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணுவதில் ஆர்வம் காட்டாமல்... கோட்டை விட்டுட்டு அவள் உன்னை விட்டுட்டு போய்ட்டாள் என்று எதற்கு ஒப்பாரி வைக்கிற”

வெங்கி “நான் ஒண்ணும் ஓப்பாரி எல்லாம் வைக்கவில்லை..நான் அவளுக்கு கல்யாணம் fix ஆனதும் அண்ணன்கிட்டே சொன்னேன்.அவரும் பொண்ணு வீட்டில் கேட்டு பார்க்கலாம் என்று சொன்னார்.அப்புறம் தான் தெரிய வந்தது சுகுணாவுக்கு fix ஆகிருக்கிற பேங்க்கார மாப்பிள்ளை அண்ணனோட க்ளோஸ் பிராண்டுன்னு ..அண்ணனுக்கும் தர்மசங்கடமா போச்சு...”என்று முடிக்கும்முன்

நான் “ஆமா...நாகேந்திரன் ..ராஜுக்கு ரொம்ப பிராண்டு...அவர் பேங்க் மேனேஜர் ஆனதில் இருந்து அவருக்கு ராஜுக்கும் நல்ல understanding இருக்கு.கம்பெனி projects-க்கு லோன் விஷயத்தில் நல்ல ஹெல்ப் பண்ணிருக்கார்.பண்ணிட்டும் இருக்கார் ”என்றேன்.

வெங்கி “அதை தான் அண்ணாவும் சொன்னார்..இருந்தாலும் உங்ககிட்டே சொல்லி உங்க மூலமா பொண்ணு கேட்கலாம் என்று தான் சொன்னார்.ஆனா நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .அப்புறம் .....அந்த விஷயத்தை அப்படியே மறந்துட்டேன்...இப்போ இவள் தான் அதை கிளப்பி விடுறாள்.”

நான் “என்னதான் இருந்தாலும் ..ஒரு வார்த்தை நீங்க என்கிட்டே சொல்லிருக்கலாம்...உங்க ரெண்டு பேரையும் நான் ஒரே மாதிரி தான் வைச்சிருந்தேன் ...”

வெங்கி “அண்ணி....நீங்க வந்த பின்னாடி தான் எங்க அண்ணனுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைத்தது.எனக்கும் ஒரு கௌரவம் உண்டாச்சு...அதை ஒரு பொண்ணுக்காக ரிஸ்க் பண்ணுறதில் எனக்கு உடன்பாடில்லை....அப்படியே நீங்க கேட்டு...அவங்க வீட்டில் சம்மதிக்காமல் இருந்திருந்தால் அது உங்களுக்கும் அவமானமா போயிருக்கும்...விடுங்க அண்ணி...எனக்கு நீங்களும் அண்ணனும் தான் முக்கியம்...”

நான் “ஹ்ம்ம்...நல்ல பேசுற...சரி அதை விடு.....இப்போ ராகேஸ்வரிக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும்...அதை பற்றி யோசிப்போம் “

வெங்கி பெருமூச்சுடன் “ஒண்ணு செய்யலாம் ...நான் வேணும்னா வேலையை விட்டுட்டு வீட்டுலே இருக்கேன்...இல்லை..உங்க கம்பெனிலே ஏதாவது வேலை போட்டு கொடுங்க...9 to 6 job பாக்குறேன்..அவள் ஆசைப்படி தினமும் நடந்துகிறேன்”




[Image: 2.jpg]

நான் “என்ன கிண்டல் பண்ணுறியா?..பிடித்த வேலைக்கு காதலியை கோட்டைவிட்டே..இப்போ பொண்டாட்டிக்காக அந்த வேலையை விட போறியா ....?”என்று கேட்டதும்

வெங்கி “அப்புறம் என்ன அண்ணி பண்ண சொல்லுறீங்க...இவள் கூட பிரச்சனையால் எனக்கு ஆபீஸ் வேலையும் சரியா பார்க்க முடியவில்லை.ஏதோ ஒரு ரெண்டு வருஷம் அலைய வேண்டிருக்கும்..அப்புறம் promotion கிடைச்சா...ஆபீஸ் கூட போக வேண்டாம்...அது அவளுக்கு புரியல ”

நான் "பேசாம நீ போற இடத்துக்கு அவளையும் கூட்டிட்டு போய்ட வேண்டிய தானே ?"

வெங்கி "நான் ஒரு அக்ரி ஆபீசர்...போறது எல்லாம் கிராமம்...சரி வர வசதி வாய்ப்பு இல்லாத இடம்...அங்கே கொண்டு போய் இவளை வைத்தால் ஒரே நாளில் ஓடி வந்துடுவாள்."

நான் எழுந்து அவன் பக்கம் சென்று உட்கார்ந்தேன்.தலைமுடிக்குள் என் விரல்களை விட்டு மெல்ல கோதிவிட்டப்படி



“எல்லாம் சரியாகும் ...நீ மனசை போட்டு குழப்பிக்காதே.சின்ன பொண்ணுடா அவள்....ஆசை இருக்கத்தானே செய்யும்.....அவளும் எவ்வளவு தான் அடைக்கி அடைக்கி வைப்பாள்....எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.... கடைசியில் கோபமாக மாறுது..சண்டை வருது..அவ்வளவு தான்.”

வெங்கி ,என் தோளில் தலையை சாய்த்தான்.நான் என் இடது கையால் அவனது வலது கன்னத்தை மெல்ல வருடிக்கொடுக்க ,அவன்

“ஊரில் இருக்கிற எல்லா புருசன்களும் பெண்டாட்டி கூட தினசரி படுத்துட்டா இருங்காங்க....ஏதோ நான் மட்டும் பெரிய கொலை குற்றம் செய்தமாதிரி சண்டைக்கு வருகிறாள் “என்றான்.

நான் “அவள் டெய்லி வேணும்னு சொல்லல...சும்மா அவளை குற்றம் சொல்லாதே...எனக்கு தெரியும்..நானும் அவள் இருந்த நிலையில் ஒரு காலத்தில் நானும் இருந்தவள் தான் ...”

என் தோளில் இருந்து தலையை தூக்கிய வெங்கி “ஏன்...உங்களுக்கு என்ன ...என்ன குறைச்சல் ..அண்ணன் நல்லாதானே வச்சிருந்தார்.“

நான் “ஏன் சொல்லமாட்டே..அண்ணனை சொன்னா உறுத்துதோ ?வரலட்சுமி பிறந்த பின்னாடி அவர் என்னை தொட கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு..அவர் என்னை சரியா கவனிக்காமல் வேலை வேலைன்னு திரிஞ்ச போது எனக்கு இருந்த கோபம் உனக்கு தெரியாது...அவரை பழி வாங்கணும்னு நினைத்து தான் அவரிடம் உன்னை குழந்தையை காரணம் காட்டி hostel-இல் இருந்து வீட்டுக்கு குடிபெயர சொன்னேன்.அவரும் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.உனக்கு முந்தானையை விரிச்சேன். நீ மட்டுமில்லேனா ராகேஸ்வரி உங்கூட இப்போ போடுற சண்டையை விட பெருசா நானும் உங்க அண்ணன்கூட போட்டுருப்பேன்..”

வெங்கி “அண்ணி...அப்போ அண்ணன் கம்பெனியா பெருசா கொண்டு வரணும்னு கஷ்டபட்டுட்டு இருந்தார்.வேணும்னா உங்களை காயபோட்டார் ?.. விடுங்க ...இப்போ உங்களை நல்ல வச்சிருக்காரு இல்லையா ?”

நான் “இப்போ.......ஆளு total-ஆ மாறிட்டார்...டெய்லி என்னை பெண்டை நிமி*ர்*த்துறாரு... கடவுளே...?

வெங்கி நிமிர்ந்து உட்கார்ந்து,முகத்தில் சிரிப்புடன் “என்ன ....ஏதாவது ஸ்பெஷல்..?”

நான் “நானும் ஏதாவது மூலிகை சாப்பிடுறறோன்னு கூட செக் பண்ணி பார்த்துட்டேன்...மனுஷனுக்கு ராத்திரி ஆனா எங்கே இருந்து தான் அத்தனை வெறி வருதோ தெரியல...இப்போயெல்லாம் நைட் ஒரு மணிக்கு தான் என்னை தூங்கவிடுறார்...”

வெங்கி இன்னும் சிரிப்பதை நிறுத்தாமல் “அப்படி போடுங்க....அது தான் நான் வந்ததும் ஓவரா அலம்புனேங்களா..சரி...சரி..உங்களுக்காவது நேரம் நல்ல இருக்கே ,அதுவே போதும் ?”

நான் ,குறும்பாக அவனை பார்த்து “ஏன்..உனக்கு என்ன கெட்டுபோச்சு ? உனக்கு...கெட்டதுலேயும் ஒரு நல்ல காலம்ன்னு நினைச்சிக்கோ”

வெங்கி “என்ன...எனக்கு என்ன நல்ல காலம் ?”

நான் “ஹா....உம் பெண்டாட்டி என்கிட்டே உன்னை பற்றி கம்ப்ளைன்ட் பண்ணினதுக்கு பதில் உங்க அண்ணாக்கிட்ட பண்ணிருந்தான்னு வைச்சிக்கோ...உன் கூட அவள் சண்டையே போட்டுருக்க மாட்டாள்.”

வெங்கி “எப்படி சொல்லுறீங்க..?”

நான் “உங்க அண்ணன் உனக்கு பதில் நான் டூப் போடுறேன்னு அவளை மடக்கி போட்டு இருப்பார்..உன் நல்ல காலம் அவள் என்னிடம் சொன்னாள் “என்று சொல்லி சிரிக்க

ஒரு விநாடி கூட தாமதிக்காமல் ,வெங்கி “அப்படி நடந்தால் முதலில் சந்தோசப்படுற ஆளு நானாக தான் இருப்பேன்.”

நான் “என்ன கிண்டல் பண்ணுறியா ?”

வெங்கி “இல்லை அண்ணி...நெசமா தான் சொல்லுறேன்..தாராளமாக எனக்கு அவர் டூப் போடலாம்....நானே கூட அண்ணன் கிட்ட கேட்க தயார்...ஆனா...இவள் ஒத்துக்கிடனுமே”

நான் முகத்தில் ஆச்சிரியத்தை காட்டி” are you serious?ராகேஸ்வரியை ராஜ் கூட ஷேர் பண்ணலாம்னா சொல்லுற?”

வெங்கி “ஆமா அண்ணி...அவங்க ரெண்டு பேருக்கும் ஓகே-னா எனக்கும் ஓகே-தான். யோசித்து பார்த்தா...அதுவும் better ஐடியாவாகா தான் தோணுது.நீங்க என்ன சொல்லுறீங்க ?”

நான் தயங்குவது போல “எனக்...எனக்கு ஒன்றும் issues இல்லை...ஆனா...but are you sure you want to share her with ராஜ் ?”

வெங்கி “ஆமா அண்ணி....எனக்கு அது ஓகே மாதிரி தான் தோணுது....நீங்க வேணும்னா அவங்க ரெண்டு பேரிடமும் பேசி பாத்துட்டு சொல்லுங்க....”

எனக்குள்ளே சந்தோசம் பொங்கியது..இருந்தாலும் வெளியே காட்டிகொள்ளாமல் “ஹ்ம்ம்...நான் கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்லுறேன். ?”

வெங்கி “யோசிக்க என்ன இருக்கு....Just try பண்ணுங்க...அண்ணி ..பிரச்சனை solve ஆகணும் ..அவ்வளவு தான் “என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை.
Like Reply


Messages In This Thread
RE: சுதா அண்ணியும் நானும் - by varun_sudhaa - 29-06-2020, 12:58 PM



Users browsing this thread: 1 Guest(s)