சுதா அண்ணியும் நானும்
சுதா அண்ணியும் நானும்-74


அத்தை கதையை தொடர்ந்தாள்.

லேடீஸ் கிளப்பில் ராகேஸ்வரியும் உறுப்பினாராக சேர்ந்திருந்ததால் வாரத்துக்கு இருமுறை நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.

அது ஒரு சாயங்கால வேளை,டீ அருந்தியபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.பொதுவான விஷயங்களில் இருந்து பர்சனல் விஷயத்துக்கு பேச்சு மாறியது.

"அப்புறம்...வீட்டுலே விசேஷம் ஒண்ணுமில்லையா?"என்று நான் கேட்க


ராகேஸ்வரியின் முகம் சற்றென்று மாறியது.,நான் ஏதோ கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டது போல கொஞ்சம் எரிச்சலுடன் "ஆமா...அது மட்டும் தான்...இப்போ குறைச்சல் "என்றாள்.

நான் "ஏன்..என்ன ஆச்சு...உங்களுக்குள்ளே ஏதாவது....?"

ராகேஸ்வரி சலிப்புடன் "ஒண்ணும் இல்லை....அக்கா ....எங்களுக்குள்ளே ஒண்ணுமே இல்லை..." அந்த "எங்களுக்குள்ளே ஒண்ணுமே இல்லை"என்பதை அவள் அழுத்தி சொல்ல

நான் "ஏன் இப்படி விரக்கிதியா பேசுற...அந்த அளவுக்கு என்ன ஆச்சு ?வெங்கி கூட ஏதாவது பிரச்சனையா? சொல்லு..பேசி பார்க்கிறேன்..."




[Image: oo.jpg]

ராகேஸ்வரி"பேசாம நீங்க அவரு ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைத்திருக்கனும். அக்கா.......விருப்பமில்லாத என்னை கட்டி வைத்திருக்க கூடாது.. "என்றவள் கண்களில் கோபம் தெரிந்தது.

நான் கலவரமானேன். "ஏன்....விருப்பில்லாமல் கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்லுறானா?"

ராகேஸ்வரி "அப்படியெல்லாம் சொல்லல...ஆனா அப்படி நடந்துகிடுறார்...என் மேலே விருப்பமே இல்லாத மாதிரி...வெறுப்பா இருக்கு ..வாழவே பிடிக்கவில்லை"

நான் "கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ லவ் பண்ணினதாக என்கிட்டே சொல்லிருக்கான்....
ஆனா ஒரு தடவை கூட எங்களிடம் அறிமுகப்படுத்தியது கிடையாது.... திடீர்னு ஒரு நாள் வந்து லவ் பண்ணினா பொண்ணுக்கு கல்யாணம் என்று சொல்லி அழுதான்.நான் தான் வேற நல்ல பொண்ணா பார்த்து கெட்டி வைக்கிறதாக சொல்லி தேற்றினேன்.....அப்புறம் ,அவன் சம்மதம் சொன்ன பின்னாடி தான்......உன்னை அவனுக்கு கல்யாணம் கட்டி வைத்தோம்...விருப்பமில்லேனா அப்போவே சொல்லிருக்க வேண்டிய தானே..இப்போ எதுக்கு பிரச்சனை பண்ணுறான்?"

ராகேஸ்வரி"எப்போ பார்த்தாலும்...வேலை...வேலை..வேலை...நான் ஒருத்தி இருகேங்கிறைதையே மறந்துட்டார்...எத்தனை நாள் ஆச்சு தெரியுமா அக்கா...பச்ச தண்ணியில் குளிச்சிட்டு தினமும் படுக்கிறேன்.....பேருக்கு தான் நான் கல்யாணம் ஆனவாள்...உடம்பு பசிக்கு masterbate தான் பண்ண வேண்டியிருக்கு "என்றதும்

என்மனதில் அவள் சுயஇன்பம் செய்யும் போது எப்படிருப்பாள் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது .


[Image: Sangeetha%252BFake%252B02.jpg]


அதை எண்ணத்தில் இருந்து மீண்டு,நான் "ஒ.....சரி கடைசியா எப்போ பண்ணிங்க?"

ராகேஸ்வரி "ஹ்ம்ம்...ரெண்டு மாசம் இருக்கும் "

நான் அதிர்ச்சியுடன் "ரெண்டு மாசமா?"

ராகேஸ்வரி"ஹ்ம்ம்..எப்போவாவது கட்டிபிடித்து முத்தம் கொடுப்பார்...சின்ன சின்ன foreplay எல்லாம் நடக்கும்..அவ்வளவு தான் "

நான் "நான் வேணும்னா ராஜ்கிட்ட சொல்லி பேசி பார்க்கட்டுமா ?"

ராகேஸ்வரி"வேண்டாம் அக்கா....இதெல்லாம் recommend பண்ணி புரிய வைக்கிற மேட்டர் இல்லை...விடுங்க "

நான் "இதெல்லாம் சும்மா விட்டுடுற விஷயமில்லை ராகேஷ்......பேசி உடனே தீர்த்துடனும்....பொண்டாட்டியை கவனிக்காமல் அப்படி என்ன வேலை அவனுக்கு.?"

ராகேஸ்வரி "அது அவரை தான் கேட்கணும் "

நான் யோசித்தேன்,கல்யாணம் ஆனா பின்னும் மாதத்துக்கு ரெண்டு வாட்டியாவது என்னை தேடி வருகிறவன்,கடந்த ஒரு மாத காலமாக வரவில்லை. ஒருவேளை..



"உடம்புக்கு ஏதாவது ?."

ராகேஸ்வரி "உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை...அதெல்லாம் சரியா தான் இருக்கு...ஒரு பிரச்சனையுமில்லை....மூடு வந்துட்டா புலி பாய்ச்சல் பாய்வாரு ....எனக்கே போதும் போதும்னு தோணும்....மனுஷன் ரெண்டு மூணு வாட்டி ஆனாலும் அப்படி சீறிட்டு விளையாடுவார்..."

நான் "அப்புறம் என்ன...?"

ராகேஸ்வரி “அதே மாதிரி...வாரத்துக்கு ஒருவாட்டி பண்ணினா கூட எனக்கு ஓகே தான் .ஆனா மாசக்கணக்கில் காயப்போடுறார்“

எனக்கு வெங்கி மேல் கோப கோபமாக வந்தது,அடைக்கிகொண்டு “அப்போ...துரைக்கு பொண்டாட்டி கூட படுக்கிறதுக்கு நேரமில்லை அப்படித்தானே ....இந்த ஆம்பிளைங்களே இப்படி தான்..நாம பிகு பண்ணினா நாக்கை தொங்க போட்டுட்டு பின்னாடியே வருவாங்க ...நாம பின்னாடி போனா அவங்க பிகு பண்ணுவாங்க...“

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.பின் கொஞ்சம் நிதானமாக ராகேஸ்வரியே தொடர்ந்தாள் "சில சமயம் ,ஆபீஸ் வேலை,வெளியூர் பயணம் என்று அவர் கஷ்டபடுறதை பார்த்தால்,அவரை குற்றம் சொல்லுறதிலும் நியாயமில்லைன்னு மனசுக்கு தோணும்....ஆனா உடம்புக்கு புரிய மாட்டேங்குது..கோபம் வருது..."

நான் "இதே பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கு...ஏன் நம்ம கிளப்பிலேயே ஏகப்பட்ட பேருக்கு இதே பிரச்சனை இருக்கு....அவங்கெல்லாம் Boyfriend வச்சி சமாளிக்கிறாங்க ...நீயும் பேசாமல் ஒரு Boyfriend வைச்சிக்கோ...எப்போ அவனுக்கு ஆசை வருதோ ..அப்போ வரட்டும்.."

ராகேஸ்வரி தயக்கத்துடன் "இல்லை...அக்கா...Boyfriend எல்லாம் வேண்டாம்....அது சரியா வராது..."

நான் "ராகேஷ்....அது ஒன்றும் தப்பில்லை....பசிக்கும் போது சாப்பிடுறோம் இல்லையா அது மாதிரி தான்...,எனக்கு ரெட்டின்னு ஒரு தெரிந்த ஆளு இருக்காரு...நாம் மீட்டிங் நடக்குமே ...Summer park ஹோட்டல் அங்கே மசாஜ் சென்டர், beauty parlor எல்லாம் வைத்து இருக்கார்...அவர் தான் பாதி கிளப் members-க்கு நல்ல வயசு பசங்களை supply பண்ணுறார். உனக்கு ஓகேனா சொல்லு"

ராகேஸ்வரி "நானும் அதை கேள்விப்பட்டேன் ....வினிதாவும் சொல்லிருக்காள் "

நான் "வினிதா..யாரு..அந்த டாக்டர் பொண்டாட்டியையா சொல்லுறா?"

ராகேஸ்வரி "ஆங்...ஆமா..அவங்கதான்"

நான் "அவள்கூட உனக்கு நல்ல பழக்கம் உண்டா ?"

ராகேஸ்வரி "ரொம்ப ஒண்ணுமில்லை....கிளப் வந்த பின்னாடி பார்த்து...பழக்கம் ..அவ்வளவு தான் "

நான் "ஒ...அவள் எல்லாம் ரெகுலரா புதுபுது ஆளுங்களை மாற்றிட்டு இருக்கிற ஆளு...ஆம்பிளைங்களை மட்டுமில்லை...பொண்ணுங்களையும் விட்டுவைக்க மாட்டாள்"

ராகேஸ்வரி "ஹ்ம்ம்...தெரியும் அக்கா...என்னை .வீட்டுக்கு invite பண்ணினாங்க...நான் போகல.."

எனக்கு வினிதா மேல் கோபம் வந்தது..என் கொழுந்தன் பொண்டாட்டியை நான் இருக்கும் போது எப்படி அவள் அழைப்பது.எனக்கு ராகேஸ்வரி மேல் ஏற்கனவே ஒரு ஈர்ப்பு இருந்தது.அழகான வட்ட முகத்துடன் நல்ல பெங்களூர் தக்காளி போல சும்மா தள தளன்னு இருப்பாள்.,போதையேற்றும் கண்கள், எடுப்பான நாசி, ஆப்பிள் கன்னங்கள், பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் உதடுகள் என அனைத்துமே அவளிடம் சிறப்பு தான்.அவளோட இரண்டு மார்பங்களையும் பார்த்தால் எனக்கு சீமைபசு தான் நியாபகதுக்கு வரும்.அதற்கு என்று ஏதாவது மருந்து சாப்பிடுறாளோ?என்று கூட நினைத்தது உண்டு.

வந்த கோபத்தை அடைக்கிகொண்டு ,நான் "அவள் கூட எல்லாம் ரொம்ப டச் வைச்சுக்க வேண்டாம்.....வத்தலும் தொத்தலுமாக இருக்கிற பொண்ணுங்களை கூட விட மாட்டாள்...நல்ல கொழுத்து இருக்கிற உன்னை போல பொண்ணுங்க கிடைச்சா ...அவ்வளவு தான்..."என்று சொன்னதும்

ராகேஸ்வரி புன்னகைக்க ,நான் "..உனக்கு நல்ல ஒரு partner நானே arrange பண்ணி தாரேன்...."

ராகேஸ்வரி "வேண்டாம் அக்கா ...அதுக்கெல்லாம் வெங்கி ஒத்துக்க மாட்டார்......அதுமில்லாமல் அவருக்கு தெரியாம பண்ணுறதில் எனக்கு விருப்பமில்லை ."என்று ஒரு விரக்தியான புன்னைகையுடன் கூற

[Image: ii.jpg]

நான் "அப்போ அவரு ஒத்துகிட்டார்னா உனக்கு ஓகேயா ?"

ராகேஸ்வரி "அது.....அது...அவரு எப்படி அக்கா...ஒத்துக்கிடுவார்?...?"என்று தயங்கினாள்.

நான் "சரி ஒரு பேச்சுக்கு கேட்குறேன்....வெங்கி ஒத்துக்கிட்டா ..உனக்கு ஓகேயா ?"

ராகேஸ்வரி "அவரு..... ஒத்துக்க மாட்டார்...அக்கா.."என்று தயக்கத்துடன் சொல்ல

நான் "ஒண்ணு அவன் படுக்கணும் இல்லாட்டா தள்ளி படுக்கணும்....ரெண்டும் இல்லேனா ..எப்படி?"

ராகேஸ்வரி "நான் ஒண்ணு கேட்டா ..தப்ப எடுத்துக்க மாட்டேங்களே?"

நான் "என்ன? சும்மா கேளு "

ராகேஸ்வரி "நீங்க...ராஜு அத்தானை தவிர....வேற...ஆளு கூட...யா..வது..."என்று அவள் சொல்லிமுடிக்கும் முன்

நான் "ராஜுவை தவிர வேற ஆளு கூட செக்ஸ் வச்சிருக்கியான்னு கேட்குறியா ?"

ராகேஸ்வரி நெளிந்தாள் "ஹ்ம்ம்..."

நான் "ஆமா...வச்சிருக்கேன்....ஏன் ?"

ராகேஸ்வரி "பிரச்சனை வரவில்லையா?"

நான் "ராஜு கூட என்னை ஒன்றரை வருடம் பட்டினி போட்டார்....அதுனாலே வெளியே தொடர்பு வைத்தேன்...இப்போ நான் நல்லதானே இருக்கேன் "

ராகேஸ்வரி "அத்தானுக்கு தெரியுமா ?"

நான் "ஒ....தெரியுமே....நானே தான் சொன்னேன்....."

ராகேஸ்வரி "ஒண்ணும் சொல்லவில்லையா.....கோபப்படவில்லையா?"

நான் "அவர் பக்கம் தப்பு இருக்கும் போது...எப்படி கோபப்படுவார்?"

ராகேஸ்வரி "யாரு கூட....வச்சேங்க?"

உன் புருஷன் கூட தான் என்று சொல்ல ஆசைத்தான்.ஆனால் அப்போ அதை சொன்னால் பிரச்சனை ஆகும் என்றதால் "அவரு இப்போ வெளியூர் போய்ட்டார்...டச் இல்லை...உனக்கு அவங்களை தெரிய வாய்ப்பில்லை."என்றேன்.

ராகேஸ்வரி "ராஜு அத்தான் சாதுவான ஆளு....ஆனா இவரு அப்படியில்லையே "

நான் "ராகேஷ்....பேசாம வெங்கிகிட்ட .கேட்டுடுவோம் "

ராகேஸ்வரி மிகுந்த தயக்கத்துடன் "ஹ்ம்ம்.......வேண்டாம் அக்கா...அப்புறம் நான் வேற ஆளுங்களுக்கு கூட படுக்க அலையுறேன்னு நினைச்சிக்க போறார்..."

நான் "Boyfriend வேண்டாம்....அடிக்கடி செக்ஸ் வேண்டும்....அப்படினா ஒரே option வெங்கிகிட்ட பேசுறது தான்.... ?"

ராகேஸ்வரி"வேண்டாம் ..விட்டுடுங்க .....அவருக்கா புரியட்டும்...அதுவரை நான் இப்படியே இருந்துடுறேன்...நான் உங்களிடம் இதை சொன்னேன்னு தெரிந்தால் அதுக்கு வேற கோபப்படுவார் "

நான் "நீ ஏன் பயப்படுற?ராஜூகிட்ட சொல்லி நான் அவனிடம் கேட்க சொல்லுறேன்....நீ கவலைப்படாதே ..சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் "என்று அவளை சமாதானம் செய்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: சுதா அண்ணியும் நானும் - by varun_sudhaa - 29-06-2020, 12:23 PM



Users browsing this thread: 5 Guest(s)