சுதா அண்ணியும் நானும்
சுதா அண்ணியும் நானும்-69


சென்ற வாரம் ஸ்வப்னா வீட்டில் நடந்த சம்பவம் ………………….

அன்று ஞாயிற்றுக்கிழமை .காலை மணி பத்து ..பெட்ரூம் உள்ளே ஸ்வப்னா நுழைய

வரலக்ஷ்மியுடன் கிஷோர் போனில் ஸ்பீக்கர் போட்டு ,கம்ப்யூட்டரில் ஏதோ டைப் செய்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தான்...

கிஷோர் "அண்ணன் சொல்லுறதை கேட்பியா மாட்டியா ?"

வரலக்ஷ்மி "ஹ்ம்ம்..கேட்பேன்"

கிஷோர் "குட்....நீ இப்போ செகண்ட் இயர் படிக்கிற..முதலில் படிப்பை முடி...நானே உனக்கு உன் விருப்படி ராகுலை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...சரியா ?"

வரலக்ஷ்மி "ப்ராமிஸ் ?"

கிஷோர் "ப்ராமிஸ் ..ஆனா ..இந்த மேட்டர் நமக்குள்ளே இருக்கனும்..First course complete பண்ணுற வேலையை பாரு...அதுக்குள்ளே சித்தியை நான் பேசி சமதானம் பண்ணுறேன் .."

வரலக்ஷ்மி "உன்னை தான் அண்ணா நம்பிட்டு இருக்கேன்...ராகுல் கிடைக்காட்டி நான் செத்தே போய்டுவேன் "என்று விசும்ப

கிஷோர் "ஹேய்...அதுக்கு நான் பொறுப்புன்னு சொல்லிட்டேன்ல ...அப்புறம் எதுக்கு...அழுற ..கண்ணை துடைச்சிட்டு ..படிப்புல கவனம் செலுத்து..ஓகே ?"

வரலக்ஷ்மி "ஓகே..அண்ணா "

கிஷோர் போனை கட் செய்துவிட்டு ஏதோ யோசித்துவிட்டு அவன் சித்தி லலிதாவை அழைத்தான்.

கிஷோர் "எல்லாம் ஓகே....படிச்சி முடிச்சதும் நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சும்மா சொல்லிருக்கேன்..அதுவரை நமக்கு டைம் இருக்கு..."

லலிதா "பேசாம அவனை போலீசில் பிடிச்சி கொடுத்துடலாம்.டா ...ராஸ்கல் அவன் இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை"


கிஷோர் "சித்தி ...போலீஸ் போனா...உன் மானம் தான் போகும்...அவங்க இவளுக்கு ராகுலை எப்படி தெரியும்னு கேட்டா ?என்ன பதில் சொல்லுவே ?நம்ம சைடு வீக்...மெதுவா பக்குவமா தான் handle பண்ணனும்"

லலிதா "அந்த தேவடிய பையனுக்கு என் சொத்து மேல தான் கண்ணு...நல்ல தானே இருந்தான்...ச்சே...."

கிஷோர் "நீ வாரி வாரி கொடுத்து இருப்பே...அவன் மொத்தமா கிடைச்சா நல்ல இருக்குமேன்னு வரு-வை செட் பண்ணிடான்.இப்போ அவனை திட்டி என்ன புரோஜனம் "

லலிதா "அவன் தான் அப்படினா ..உன் தங்கச்சிக்கு புத்தி எங்கேடா போச்சு?வீட்டுக்கு வந்த ரெண்டு மூணு பசங்களை அவள் ஆசைபட்டாள்னு....அவளும் என்ஜாய் பண்ண அனுமதித்து இருக்கேன்....அவளும் அவள் பிராண்டு மைதிலியும்....ஆசை தீர ஆட்டம் போடா ஹெல்ப் பண்ணிருக்கேன்...அவளுக்கு ஆம்பிளை சுகம் கிடைக்க நான் எப்போவும் குறுக்க நின்றது இல்லை.உனக்கே தெரியும்....."என்று சொல்லி முடிக்கும் முன்

கிஷோர் "அங்கே தான் நீ தப்பு பண்ணிட்டே...அவ்வளவு ப்ரீயா இருந்த நீ...ராகுல் விஷயத்திலும் அப்படி இருந்து இருக்கணும்..open-ன அவனை பற்றி அவளிடம் சொல்லிருந்தா ..இவ்வளவு பிரச்சனை இல்லை...அவனை உன்னோட பிரண்டு பையன்...அப்படி இப்படின்னு built-up கொடுத்து வைச்சே..அது இப்படி ஆகிட்டு .."

லலிதா "பொதுவா .அவள் காலேஜ் போற டைம் தான் இவன் வீட்டுக்கு வருவான்...ஒரு நாள் இவள் தீடிர்னு வந்து நின்னா .....என்னோட பிரண்டோட பையன்னு அறிமுகப்படுத்த வேண்டியதா போச்சு ..நான் இப்படியெல்லாம் நடக்கும்னு கனவா கண்டேன்....இல்லேனா அப்போவே அவனும் அதுக்கு தான் வந்திருக்கான் என்று சொல்லிருப்பேன்....இப்போவும் ஒண்ணும் பிரச்சனையில்லை...She can fuck him as much she wants…but கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு தான் சொல்லுறேன்."

கிஷோர் "சரி சரி...விடு சித்தி...அது தான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல"

லலிதா "இல்லடா ...எனக்கு வரு-வை பற்றி தெரியும்...வீம்பு பிடிச்சவ ...சொன்னா கேட்க மாட்ட...நீ ஒண்ணு செய்...என்னோட சொத்து value estimate பண்ணி,அந்த அமௌன்ட்க்கு ஒரு கடன் பத்திரம் ரெடி பண்ணு...உன் பேருலே..பேசாம எழுதி தந்துடுறேன்.."

கிஷோர் "சித்தி..உனக்கு என்ன ஆச்சு....அதெல்லாம் தேவையில்லை ..நான் சொல்லி வரு-வை வழிக்கு கொண்டுவரேன்...நீ சும்மா இருந்தா போதும்"

லலிதா "என்னால அப்படி சும்மா இருக்கா முடியல ,எந்த சொத்துக்கு ஆசைப்பட்டு என் பொண்ணை ஏமாற்றுறனோ அது அவனுக்கு கிடைக்க கூடாது..."

கிஷோர் "அது அவன் வரு-வை கல்யாணம் பண்ணினா தானே...அது நான் இருக்கிற வரை நடக்காது ... போதுமா சித்தி...எப்போவும் போல அமைதியா லைப்பை என்ஜாய் பண்ணுற வேலையை பாரு...நான் இருக்கேன் உனக்கு...எந்த பிரச்சனையும் வராது...ஒரு நாள் ஊருக்கு வாரேன்..."

லலிதா "சீக்கிரமா வாடா ....பார்த்து எவ்வளவு நாளாச்சு "

கிஷோர் "இல்லை சித்தி ...எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி இப்போ....ஆஹ்...ஸ்வப்னா அடுத்த வாரம் ஊருக்கு வருவா ..உன்னை வந்து பார்க்க சொல்லுறேன் "

லலிதா "அப்படியா...நல்லது...எதாவது ஒரு நாள் டின்னர்க்கு என் வீட்டுக்கு அனுப்பி வைடா"

கிஷோர் "கண்டிப்பா ..சித்தி கேட்டு இல்லன்னு சொல்லுவேனா ?"

லலிதா "ஆமா ..நானும் கேட்டுட்டே தான் இருக்கேன்....நீ அவளை பற்றி சொன்னா பின்னாடி எனக்கு அவள் மேலே ஆசை அதிகமாகிட்டே போகுது..."

கிஷோர் "இந்த தடவை கண்டிப்பா வருவா....போதுமா "

லலிதா "ஹ்ம்ம்..பார்க்கலாம் "

போனை வைத்த கிஷோரை பார்த்து ,கட்டிலில் கிடந்தப்படி ஸ்வப்னா "என்ன...உங்க சித்தி சொத்தை ஆசைபையன் பேருல எழுதி வைக்க தயாரா இருக்காங்க போல ?"

கிஷோர் "ஹ்ம்ம்...ரொம்ப தான் பயப்படுறா ..பாவம் "

ஸ்வப்னா "ஏங்கா....அவங்க சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் ?"

கிஷோர் "ஏன்...எதுக்கு கேட்குற ?"

ஸ்வப்னா "சும்மா தான்...சொல்லுங்களேன் "

கிஷோர் " என் மூலமா சென்னை பெங்களூர்ல சித்தி வாங்கிப்போட்டு இடங்களே இப்போ எழுநூறு கோடி மேலே போகும்...அது போக கம்பெனி சொத்து ஒரு இருநூத்தி ஐம்பது கோடி தெரியும்."



ஸ்வப்னா வாயை பிளந்துகொண்டு"ஆஹ்....950 crores-ஆ ...அதையா உங்க பேருலே எழுதி வைக்கிறேன்னு சொல்லுறாங்க ?"


கிஷோர் "கம்பெனி சொத்தில் சித்திக்கு 80% இருக்கு ...மீதி  20% சித்தப்பா பேரில்  இருக்கு. "

ஸ்வப்னா கட்டிலில் இருந்தது எழுந்து வந்து உட்கார்ந்து இருந்தா கிஷோர் தோளில் நாடியை வைத்து கைகளால் அவன் கழுத்தை சுற்றிக்கொண்டு

"நீங்க ஏன் அதை உங்க பேரில் எழுதி வாங்க கூடாது ?"

கிஷோர் "எதுக்கு....?அந்த பையன் வரு-வை கல்யாணம் பண்ண போறதில்லை...அவன் கல்யாணம் பண்ண விருப்பபட்டாலும் அது நடக்கவிட மாட்டேன்...அப்புறம் எதுக்கு எழுதி வாங்கி ?"

ஸ்வப்னா ,அவன் காதுமடலில் மெதுவாக கடித்து "உங்க தங்கச்சி அவள் ஆசைபட்டவனோட போகட்டும்.....சொத்தை நீங்க எடுத்துக்கோங்க "

கிஷோர் "அவன் ஆசைபடுறதே அந்த சொத்துக்கு தானே "

ஸ்வப்னா "அது எப்படி உங்களுக்கு அவ்வளவு உறுதியா தெரியும் ?"

கிஷோர் "என்ன...பணக்கார பொண்ணு...கல்யாணம் பண்ணிகிட்ட நல்ல சொத்து கிடைக்கும் ...இதுலே புதுசா என்ன இருக்கு..யோசிக்கா ?"

ஸ்வப்னா "ஒரு வேளை,அவன் சீரியஸா வரு-வை லவ் பண்ணினா ?"

கிஷோர் "அது எப்படி...அவன் மோசம் தானே...அம்மா கூட படுத்துட்டு...மகளை...பாஸ்டர்ட் "

ஸ்வப்னா "நான் சொல்ல வருவது ...ஒரு வேளை,அவன் சீரியஸா வரு-வை லவ் பண்ணினா அவனுக்கு சொத்து மேலே ஆசை இருக்காது அப்படி தானே ?"

கிஷோர் "ஆமா ..."

ஸ்வப்னா “அம்மா கூட படுக்குறதும்..தங்கச்சி கூட படுக்குறதும் ..சித்தி கூட படுக்குறதும் உங்க குடும்பத்தில் ஒண்ணும் நடக்காதா விசயம் இல்லையே “

கிஷோர் ,திரும்பி ஸ்வப்னவா முறைத்து பார்த்து “இப்போ என்ன செய்ய சொல்லுற ?”

ஸ்வப்னா "நீங்க என்ன செய்யணும்னா ..உங்க சித்தியோட சொத்தை அவங்க சொல்லுற மாதிரி கடன் பத்திரமா உங்க பேரில் எழுதி வாங்குங்க....அதை அவன்கிட்ட தெரியப்படுத்துங்கள்..அப்புறமும் அவன் அவளை விடலேனா ...அவங்க சந்தோசமா இருக்கட்டும்ன்னு விட்டுடுங்க ..."

கிஷோர் "அவங்களுக்கு மறுபடியும் சொத்தை மாற்றி கொடுக்கணுமா ?"

ஸ்வப்னா "கடன் பத்திரம் போட்டு எழுதி வாங்கினா ...யாருக்கும் மாற்றி கொடுக்க வேண்டாம்...அது உங்களுக்கு தான் "

கிஷோர் கண்களை விரித்து ஸ்வப்னாவை பார்த்தான்

"அப்போ வரு-வுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்னு சொல்லுறியா ?"




[Image: 777.jpg]

ஸ்வப்னா "நான் அப்படி சொல்லாலேயே....ஒரு பத்து அல்லது இருவது சதவிதம் கொடுங்க...அப்புறம் தேவை இருந்தா ஹெல்ப் பண்ணுங்க ..."

கிஷோர் "அது எப்படி வரு ஓத்துக்குவா?"

ஸ்வப்னா "நீங்க அவள் கிட்ட இனி பேசும் போது சொல்லிடுங்க....நீ அவனை கல்யாணம் பண்ணினா உங்க அம்மாவோட சொத்து உனக்கு கிடைக்காதுன்னு ...காதல் மயக்கத்தில் இருக்கும் அவள் எப்படியும் தேவை இல்லைன்னு தான் சொல்லுவா....அப்புறம் நீங்க சொத்தை உங்க பேரில் எழுதி வாங்குங்க "

கிஷோர் "அது ஓகே...ஆனா கல்யாணம் ஆனா பின்னாடி அவள் பேரில் திருப்பி கேட்டா ?"

ஸ்வப்னா "அது தான் சொன்னேனே...சட்டப்படி நீங்க திருப்பி கொடுக்க வேண்டாம்...ஆனா கொடுங்க ...ஒரு பத்து அல்லது இருவது சதவிதம் கொடுங்க.."

கிஷோர் "அவள் எல்லாத்தையும் கேட்டா ..என்ன பண்ண ?"

கிஷோர் கழுத்தை விடுவித்து அவன் மடியில் உட்கார்ந்து ,

ஸ்வப்னா "சரியான மக்குங்க நீங்க...உங்களுக்கு நேராவே சொல்லுறேன்...வரு அவனை கல்யாணம் பண்ணுவதை உங்க சித்தி அனுமதிக்கவே மாட்டா....அப்படி அவள் அவனை கல்யாணம் பண்ணிகிட்டா கண்டிப்பா சொத்து கொடுக்க போறதில்லை ..Even though if that guy seriously loves Varu....சரியா ?"

கிஷோர் "ஹ்ம்ம் "

ஸ்வப்னா "இந்த விஷயம் வரு-வுக்கும் தெரியும் தானே...?"

கிஷோர் :"கண்டிப்பா "

ஸ்வப்னா "ஆனா ,அவளுக்கு ராகுல் தான் முக்கியம் .... Right?"

கிஷோர் "ஹ்ம்ம் ....புரியுது ...ஆனா ..ஒருவேளை சொத்தை என் பேருலே மாற்றியதுக்கு அப்புறம் வரு அவனை விட்டுட்டு சித்தி சொல்லுற பையனை கல்யாணம் பண்ண சம்மதிச்சா ..என்ன பண்ண ?”

ஸ்வப்னா சிரித்தாள் "ஹ்ம்ம்.."

கிஷோர் "அதுமட்டுமில்ல ..ஒரு வேளை கல்யாணம் பண்ணி குழந்தை பிறக்கும்போது எல்லோரும் ஒண்ணு கூடிட்டா என்ன பண்ண ?"

ஸ்வப்னா "இப்போ தான் கரெக்டா யோசிக்க ஆரம்பிச்சிருகீங்க..உங்களோட முதல் கேள்விக்கு பதில் ..நீங்க அவளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கிற மாதிரி பேசணும் ...அவங்க கல்யாணம் நடக்கணும்...அவள் register marriage பண்ணனும் என்று மறுபடியும் உங்கிட்ட கேட்டா...நீங்க அதை பண்ண சொல்லணும் "

கிஷோர் "ஹேய்...அது எப்படி டீ ...அவள் என் தங்கச்சி...அதுவுமில்லாமல் அந்த பையன் வேற ஆளு எப்படின்னு தெரியல "

ஸ்வப்னா "come on Kishore...அவனை அவளுக்கு பிடிச்சி இருக்கு...நீங்க என்ன சொன்னாலும் அவள் அவனை விட போறதில்லை...ஆசைபட்டவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும்...அதனோட பிரச்சனை அவளுக்கு..."

கிஷோர் "ஹ்ம்ம்.."

ஸ்வப்னா "உங்களோட அடுத்த கேள்விக்கு பதில் ...கல்யாணம் முடிஞ்சதும் ...அந்த பையனை உங்க business-சிலோ அல்லது வேற எதாவது புது business-சிலோ சேர்த்து அவங்களோட guardian angel ஆகுங்க .உங்க மேலே அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல மதிப்பு வரும்...உங்க சித்தி கேட்டா ,தங்கச்சி எவ்வளவு சொல்லியும் கேட்கலா ...ஆனா அவளை விட முடியாது...அதுதான் நான் அவங்களை பார்த்துக்கிறேன் என்று செண்டிமெண்டா பேசுங்க ....எல்லாம் smooth-ஆ நடக்கும் ..எப்படி ?"

கிஷோருக்கு வியர்த்தது ,அதை துடைதப்படி "நீ பெரிய புத்திசாலி தான் ..என்னமா யோசிக்கிற "

கிஷோர் " ஆனா "

ஸ்வப்னா "என்ன ...என்ன ஆனா ? சொல்லுங்க ?"

கிஷோர் "ஒரு வேளை அந்த பையன் ..கல்யாணம் ஆனா பின்னாடி கொஞ்சம் உஷார் ஆகிட்டா ?"

ஸ்வப்னா "அவங்க நம்ம கஸ்டடியில் இருக்க போறாங்க...மெதுவா அவங்களை நம்ம டீம் க்குள்ளே கொண்டு வரணும்....அவன் இங்கே வந்தா..அவனை ஆப் பண்ணுற வேலையை நான் பார்த்துக்கிறேன் ..மாதவி ,சுதா எல்லாம் எதுக்கு இருக்காங்க?....சும்மா அப்படியே அமுக்கிடலாம் "

கிஷோர் "ஒரு வேளை அவன் மயங்கலேனா ?"

ஸ்வப்னா "ஹ்ம்ம்...உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தா ஒண்ணு செய்ங்க...அவன்கிட்ட பேசனும்னு சொல்லி சென்னை வர சொல்லுங்க...ஒரே நாளில் அவனை நான் என் கைக்குள்ளே கொண்டு வந்து காட்டுறேன்"

கிஷோர் "முதலில் அதை செய்யணும்....அவனை நம்ம கைக்குள்ளே கொண்டு வந்துட்டா.....எந்த பிரச்சனையும் இல்லை...."

ஸ்வப்னா "ஹ்ம்ம்...நமக்கும் ...கூட்டி கழிச்சு பார்த்தா உங்க சித்தப்பா,வருவுக்கு  போக....நமக்கு ஒரு அறுநூறு கோடியாவது வரணும்.. "என்று சிரித்தாள்.

கிஷோர்”கேட்க நல்லாத்தான் இருக்கு....கடைசி எங்க சித்தப்பா பிரச்சனை பண்ணமா இருக்கனும் “

ஸ்வப்னா “ஆமா...அவரை நான் மறந்தே போய்டேன்....உங்க சித்தி அவள் சொத்தை உங்களுக்கு எழுதி தர proper justification கொடுக்கணும் ...அது உங்க சித்தப்பாவும் எதிர்க்க முடியாத அளவுக்கும் இருக்கனும் ...ஹ்ம்ம் ...யோசிக்கணும் ...ரொம்ப யோசிக்கணும்”

கிஷோர் “சித்தப்பா மேட்டர் மட்டும் கரெக்ட் பண்ணிட்டா,நீ சொன்னா மாதிரி அறுநூறு கோடி நமக்கு தான் “

ஸ்வப்னா குறும்பாக "அது பண்ணிடலாம்..ஆனா அறுநூறு கோடில உங்க முதல் பொண்டாட்டி சுதாவுக்கு எவ்வளவு கொடுப்பீங்க?"என்று கேட்க 

கிஷோர் "ஹாஹாஹா....ஏன் அவள் மேலே உனக்கு இப்படி ஒரு பொறாமை?"

ஸ்வப்னா "ச்சேச்சே ...பொறாமை எல்லாம் இல்லை...உனக்கு என்னைவிட அவளை ரொம்ப பிடிக்கும்னு தெரியும்...அவளும் பணத்துக்கு ஆசைப்பட படுறவ இல்லைனும் தெரியும்...உங்க ரெண்டு பேருக்கு இடையில் நான் எப்போவுமே வரமாட்டேன்...நீ அவளுக்கு என்ன கொடுக்கணுமோ கொடுக்கலாம்.."

கிஷோர் "தேங்க்ஸ் ஸ்வப்னா...ஒரு நாள் உனக்கு எல்லாம் புரியும்படி சொல்லுறேன்...அப்புறம் அவளை உனக்கு இன்னும் ரொம்ப பிடிக்கும்...முதல சித்தப்பா மேட்டர் யோசிப்போம்"

ஸ்வப்னா “அவரை நம்ம வலையில் விழ வைத்து ...”என்று அவள் முடிக்கும் முன்

கிஷோர் “அதில் நீ involve ஆகா கூடாது...அப்புறம் சந்தேகம் வந்துடும் “

ஸ்வப்னா “ஹ்ம்ம்..கரெக்ட்....அவரை மட்டும் சந்தேகம் வராத அளவுக்கு யாரையாவது ஒரு ஆளை வைத்து கையில் எடுக்கணும் “

கிஷோர் "உனக்கு உடம்பெல்லாம் கொழுப்புன்னு நினச்சேன்...இப்போ தான்டீ தெரியுது அதெல்லாம் மூளைன்னு..."என்று ஸ்வப்னாவின் கன்னத்தை கிள்ளினான்.

ஸ்வப்னா கிஷோரின் கையை தட்டிவிட்டு “இப்போ நான் சொல்ல போறதை நல்ல கவனிங்க “

கிஷோர் “ஹ்ம்ம் ...சொல்லு “

ஸ்வப்னா “பாயிண்ட் நம்பர் ஒன்:உங்க சித்தப்பாவை நம்ம கண்ட்ரோல்- க்குள்ளே கொண்டு வரணும் .

பாயிண்ட் நம்பர் டூ :ராகுலை என் கஸ்டடி கீழே கொண்டு வரணும் ...

பாயிண்ட் நம்பர் த்ரீ :உங்க சித்தப்பா மற்றும் உங்க தங்கச்சி மேலே உங்க சித்திக்கு நம்பிக்கை போற மாதிரி எதாவது செய்யணும்.

பாயிண்ட் நம்பர் போர் :உங்க சித்தியே உங்களுக்கு கடன் பத்திரம் மூலம் அவங்க சொத்தை உங்களுக்கு எழுதி வைக்கணும் ....வைக்க வைக்கணும்.

கிஷோர் “என்ன minutes of meeting மாதிரி bullet points போடா ஆரம்பிச்சிட்டே”




[Image: sneha.jpg]


ஸ்வப்னா “நான் சொன்னது ஓகே தானே ?”

கிஷோர் “Last but not least….ஒரே ஒரு டவுட் ....இப்போ அவங்க சொத்தை எனக்கு எழுதி வைச்சிட்டாங்கன்னு வைச்சிகோ..அதை விற்கும் போது அவங்களுக்கு தெரிய வருமே...அப்போ பிரச்சனை வந்தா?”

ஸ்வப்னா “சரியான லூசு நீங்க....யாரு விற்க சொன்னா....அந்த சொத்தின் பேரில் பேங்க் லோன் எடுங்க...200 கோடி சொத்தின் பேரில் ஒரு நூற்றி ஐம்பது கோடி எடுக்க முடியாதா ?எதாவது ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட் போடுங்க...rotate பண்ணுங்க....even at worst condition,எதாவது காரணத்துக்காக உங்க சித்தி கிட்ட அவங்க சொத்தை திருப்பி கொடுக்க வந்தா கூட,உங்க returns நாலு மடங்க மாறிடும் ...”

கிஷோர் “வாவ்....Best idea…அப்போ எழுதி வாங்கும் போதே அவள்கிட்ட திருப்பி கேட்டா ...ஒரு ஐந்து வருடம் கழித்து தான் தரமுடியும்னு ...”

ஸ்வப்னா “உங்க ஆடிட்டர் சொன்னதா சொல்லணும்....”

கிஷோர் “தெய்வமே....நீ born criminal தான் டீ “ என்று பச்சக் பச்சக் என்று ஸ்வப்னா கன்னத்தில் முத்தமிட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: சுதா அண்ணியும் நானும் - by varun_sudhaa - 28-06-2020, 06:04 PM



Users browsing this thread: 8 Guest(s)