மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்...
#65
நான் ராஜா பேசுகிறேன்...
இப்போது நான் ஆர்த்தியிடம் பேச ஆரம்பித்தேன்... ஆர்த்தி நீங்கள் ரொம்ப அழகா உள்ளீர்கள் என்று சொன்னேன். அவள் அது எனக்கே தெரியும் என்று சொன்னாள்... பின் உங்கள் கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று சொன்னேன்.. அவள் ஒரு மாதிரி என்னை பார்த்து, சரி ராஜா என்று சொன்னாள்... நான் யோசித்தேன் என்ன இவள் போட்டோ எடுக்கும் போது, என் ஆண்மையை நோக்கி வந்தால் இப்போது முறைக்கிறாள் என்று நினைத்தேன்.. முரளி அதற்க்குள் கேமராவை, எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார்... நான் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஆர்த்தி உண்மையா சொல்லுகிறேன், நீங்கள் என்னிடம் பேசும் போதும், உங்கள் அருகில் நான் இருக்கும் போதும் என்னுடைய ஹார்மோன்கள் துடிக்கிறது என்று சொன்னேன் அதும் அமைதியாக... அவ்வளவு தான் ஆர்த்தி எழுந்து விட்டாள், என்னை பார்த்து என்ன பார்த்த உனக்கு இப்புடி தெரியுது என்று கடிந்து கொண்டால், ஒரு பெண்ணிடம் இப்புடி தான் பேசுவய்யா, நானும் ஆரமத்தில் இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன், நீ என்னை பார்க்கும் போது இதை பார்க்கிறாய் என்று... உன்னிடம் என் பேசினோம் அந்த அளவிற்கு என்னை இப்போது நினைக்க வைத்து விட்டாய்... எதோ என் கணவர் சொன்னார் என்பதற்க்காக தான் உன்னிடம் பேசினேன், பழகினேன், வேறு ஒன்றும் இல்லை இல்லை என்று சொல்லி அவள் கணவன் அருகில் சென்று விட்டாள்... எனக்கு அவள் அப்புடி பேசிய உடன் எனக்கு அழுகை வரும் மாறு இருந்தது... பின் எந்த பெண்ணிற்கும் என்னை புடிக்காது கடைசி வரைக்கும் நான் கன்னி கழியாத பையன் தான் என்று நினைத்து அழுது விட்டேன்... பின் கொஞ்ச நேரத்தில் மனதை தைரியம் படுத்தி வெளிய சென்றேன்.. வெளியே ஆர்த்தியும், அவள் கணவனும் பேசி கொண்டு இருந்தனர்.. நான் ஓரமா ஒட்டு கேட்டு கொண்டுஇருக்கிறேன்...
முரளி, ஆர்த்தியிடம் சொன்னார் எதுக்கு டி அந்த பையனா அப்புடி திட்டுனா, அவன் நல்லவன் டி, எதோ உன்னுடைய அழகை லைட்டா ரசித்தான் இது தவறு என்று சொன்னார்... ஆர்த்தி திரு திரு என்று முழித்தால்... அவள் கணவன் பின் பொறுமையாக சொன்னேன் என் செல்ல பொண்டாடி அவன் கன்னி கழியாத பையன் டி அவன் மன நிலை அப்படி தான் இருக்கும். நீ தான் பொறுமையா இருக்கனும் என்று சொன்னார்... நானும் கொஞ்சம் அவசரம் பட்டு விட்டேன் என்று ஆர்த்தி சொன்னாள்... முரளி நமக்காகக் தானே அவன் இப்போது நம்மிடம் இருகிறேன் இதை கூட நீ புரிந்து கொள்ள வில்லை நீ அவனிடம் மன்னிப்பு கேள் என்று ஆர்த்தியை அனுப்பி விட்டார்... நான் மீண்டும் என்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டேன்... ஆர்த்தி நடந்து வந்தால், வந்தவள் என்னை பார்த்து சார் கு கோவம் மா என்று கேட்டால், நான் இல்லை ஆர்த்தி மேடம் என்று சொன்னேன்... அவள் மேடம்னு சொன்ன பல்லை உடைப்பேன்... உன்னை சும்மா திட்டி பார்த்தேன் என்று மழுப்பினால்... பின் என் தலை முடியை கோதி விட்டு டேய் ராஜா சும்மா தான் அப்படி சொன்னேன் என்றாள்... நான் அப்போதும் அமைதியாக இருதேன். . ஆர்த்தி சரி டா செல்லம் என்று என்னை அவள் கொஞ்ச தூரம் இடை வெளி விட்டு கட்டி பிடித்தால்...
ஐயோ என்னால் நம்பவே முடியல இப்போது ஆர்த்தி விருப்பத்துடன் என்னை கட்டி அணைக்கிறள். என்று நினைத்தேன்.. பின் நான் ஆர்த்தியை கொஞ்சம் இறுக கட்டி பிடிக்க பார்த்தேன்... ஆர்த்தி சரி டா செல்லமே என்று நகரத்து விட்டாள்
[+] 2 users Like Billa's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்... - by Billa - 26-06-2020, 10:09 PM



Users browsing this thread: 4 Guest(s)