சுதா அண்ணியும் நானும்
#77
சுதா அண்ணியும் நானும் -45


ஏண்டா சிரிக்கிறா ?"

"அது நடக்காது ...எனக்கு தெரிஞ்சவரை ,ஜெயந்தி அக்காவுக்கு அவள் கொழுந்தன் கூட தொடர்பு உண்டு..அவங்க பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த நேரம் பார்த்து ஷமீனா வீட்டு பக்கம் ஒதுங்கிட்டார் ..எங்கே ஜெயந்தி மறுபடியும் வீட்டுக்கு வந்தா... மகேஷ் வீட்டுக்கு வரமாட்டானோ என்று நினைத்து ,மகேஷ் தன் பொண்ணு கூட குடித்தனம் நடத்துறதா வெளியே பரப்பிவிட்டாள் பாத்திமா ...அது கல்யாணத்தில் போய் நின்றது ..மகேஷை பொறுத்த வரை அது ஒரு forced marriage...so ஜெயந்தி அக்காவுக்கு தெரிஞ்சா மகேசுக்கு தெரியும் ...அப்புறம் அதை காரணம் காட்டி ஷமீனாவை மகேஷ் கழட்டி விடுவாரு"

"அப்புறம் மகேஷ் என்ன செய்வான் ?"

"அது நீங்க மகேஷ்கிட்ட தான் கேட்கணும்.."

"எனக்கு ஒன்றும் புரியவில்லை "


[Image: 10592781_779826938747044_3865968543056065827_n.jpg]

"அக்கா ...ஜெயந்தி அக்காகிட்ட ஏதோ ஒரு பிடி இருக்கு ..இல்லேனா மாமனார் கொழுந்தன் எல்லோரும் அவங்க பக்கம் போட்டி போட்டுட்டு நிற்க மாட்டங்க "

"ஹ்ம்ம் ...நாளைக்கே ஷமீனாவும் மாமனாரை மடக்கினா நிலைமை மாறும் இல்லையா? ..இவகிட்ட விழுந்தவரு அவள்கிட்ட போக மாட்டரு என்பது என்ன நிச்சயம் "

"ஹ்ம்ம் ...போகலாம் ..ஆனா இதுவரைக்கும் போகலையே"

"ஏன்..ஷமீனாவும் நல்ல அரேபியா குதிரை மாதிரி தான் இருக்காள்..அவளுக்கு என்ன குறைச்சல் ?"


[Image: shamina-1.jpg]



"எனக்கு எப்படி அக்கா ,,தெரியும் ..ஷமினாவும் ஆளு கும்முன்னு தான் இருக்காள்.ஜெயந்தி அக்காவை மடக்கின ஆளுக்கு ஷமீனா ஒன்றும் அப்படி பெரிய விசயமில்லை..ஏன்னா அவங்க family-ஐ பற்றி எல்லோருக்கும் தெரியும்"

"ஹ்ம்ம் .."என்று ரேகா அண்ணி ஏதோ யோசனையில் இருக்க

"என்ன அக்கா ...என்ன யோசனை ?"

"நீ சொல்லுறதும் சரி தான்.அப்படி என்னத்தான் இவங்களுக்கு இடையில் ரகசியம் இருக்கும்.சதீஸ் பேச்சி மூச்சே இல்லை ..வருஷத்துக்கு ஒரு தடவை வந்து போறதோட சரி .அந்த பாவத்துக்கு தன் பொண்டாட்டி தன் சொந்த அப்பன் தம்பி கூட அடிக்கிற லூட்டி எல்லாம் தெரிஞ்சா தூக்கி மாட்டிட்டு தொங்கிடுவான்?"

"உங்க புருஷன் friend தானே ...அவர்கிட்ட சொல்லி கேளுங்க "

"ஐயோ ...ஏன் நான் நல்ல இருக்கிறது உனக்கு பிடிக்கலையா ?வேண்டாம் பா ...நான் ஏதும் கேட்கல ,,நீ ஏதும் சொல்லல "

"ஆனா ஒருத்தனால் முடியும்.இதுக்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க "

"யாரு?"

"யாரு ..நம்ம வருண் தான் ...அவன் போய் ஜெயந்தி அக்காவிடம் தைரியமாக கேட்டால் ..அவங்க சொல்லித்தான் ஆகவேண்டும் ..ஜெயந்தி அக்காவிடம் போய் ஷமீனா மேட்டரை சொல்லுறதை விட ..ஜெயந்தி -மாமனார் மட்டேரை வருணிடம் சொல்லுங்க ..அப்புறம் பாருங்க ..."

"அவன் போய் கேட்பான ?"

"கண்டிப்பா ...அவனுக்கு இந்த மேட்டர் இன்னும் தெரியாது "

"அப்போ அவனிடம் சொல்லி பாரு "

"நான் சொல்லுறதுக்கு பதில் .....நீங்க சொன்ன தான் சரியா இருக்கும் "

"நான் எப்படிடா சொல்லுறதுக்கு ...உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்பான் ?"

"நீங்க தானே பார்த்தீங்க "

"சொல்லலாம் ....நைட் எதுக்கு நீங்க வெளியே வந்தீங்க என்று அவன் கேட்டா ?ஆறு மணிக்கு அப்புறம் பின் வாசல் கதவை திறக்க மாட்டேன்னு அவனுக்கு தெரியும் ..சந்தேகம் வந்துடா கூடாது ...அது தான் எனக்கு பயம்"

"ஹ்ம்ம் ....சரி ....நானே சொல்லுறேன் ...அவன் உன்கிட்ட கேட்டா ...நீங்க கேள்விப்பட்டதாக சொல்லுங்க..பார்க்கலாம் என்னதான் நடக்குதுன்னு "

"ஹ்ம்ம் "

"சரி அக்கா ...நான் கிளம்புறேன் "

"எங்கே ஓடுற ஒரு விஷயம் மறந்துடே ...சுமதிக்கும் உனக்கும் எப்படி லிங்க் ஆச்சு..அதை சொல்லிட்டு போ ?"

"அது ...ஒரு தடவை .."என்று யோசிப்பது போல நிற்க

"ஜோசப் ..எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு ..இழுக்காம .சொல்லுடா "

"ஒரு தடவை ஜெயந்தி அக்கா ,என்னை கூப்பிடாங்க"

"எதுக்கு ?"

"என்ன அக்கா ...எல்லாத்தையும் சொல்ல வேண்டுமா ...மேட்டர் போடா தான் "

"ஹ்ம்ம் ..சரி சரி "

"அவங்க வீட்டுலேயும் மாமனார் வீட்லேயும் ஆளு இருக்காங்க ...வெளிலே போகலாமான்னு கேட்டாள்.அப்போ எங்க வீட்டிலே நான் மட்டும் தான் இருந்தேன் .என் parents வெளியூர் சென்று இருந்தார்கள் .ரேணு காலேஜ் போயிருந்தாள்.நான் அவங்களை எங்க வீட்டுக்கு வர சொன்னேன் ..அவங்களும் வந்தாங்க "

"அப்புறம் "

"அப்புறம் என்ன ...மேட்டர் போட்டோம் ..யாருக்கும் தெரியாது என்று நினைத்தேன் "

"ஹ்ம்ம் "

"ஜெயந்தி அக்கா சென்று ஒரு மணி நேரத்தில்...சுமதி அக்கா வீட்டு வேலைகாரி வாசலில் வந்து நின்றாள் "

"என்ன ஆச்சு ?"

"உங்களை சுமதி அம்மா வீட்டுக்கு வர சொன்னதாக சொன்னாள் .போனேன் .எங்க வீட்டை தொட்ட ரெண்டு காலி மனைக்கு அடுத்து அவங்க வீடு ..அவங்க ஜன்னல் வழியா ஜெயந்தி எங்க வீட்டுக்கு வந்து போனதை பார்த்து இருக்காங்க .கூப்பிடு விசாரிச்சாங்க "

"அதுக்கு முன்னாடியே உனக்கும் சுமதிக்கும் நல்ல தொடர்பு இருந்ததா ?"

"ஆமா .வருணோட friend என்று அவங்களுக்கு என்னை தெரியும் .பார்த்தால் சிரிப்பாங்க.நான் டெய்லி மாடியில் உடல்பயிற்சி செய்வேன்.அவங்களும் அவங்க மாடியில் வாக்கிங் போவாங்க.சில சமயம் பார்த்துட்டே இருப்பாங்க ...அப்படி ஆரம்பித்தது தான் எங்க உறவு.அவங்க வீடி கட்டியிருக்கிற இடம் எங்க அப்பாவோட நிலம் தான்.எங்க அப்பா ரொம்ப வருஷம் முன்னாடி வாங்கி போட்டது . அந்த ஏரியாவில் யாருமே வீடு கட்டவில்லை.அப்போ அவங்க தான் வாங்கினாங்க.அப்போ இருந்து சுமதி அக்கா புருஷனும் எங்க அப்பாவும் ரொம்ப தோஸ்த்.எதாவது ஒன்றும் என்றால் எங்க வீட்டுக்கு தான் போன் வரும் .அப்படி தான்  ஒரு நாள் நைட் ,பதினோரு மணி இருக்கும் அவரசமா அவங்க புருஷனுக்கு நெஞ்சுவலி வந்துட்டு ..போன் பண்ணினாங்க .நான் தான் அவங்க கூட ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில் கூட இருந்து ஹெல்ப் பண்ணினேன். "

"ஆமா ....கடைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்த ஆளு பிரஷர் அதிகமாகி மயங்கி விழுந்துட்டாரு ...ஆஸ்பத்திரில் வைச்சிருக்காங்க என்று சொன்னதாக நியாபகம் "

"பிரஷர் மட்டுமில்லை இல்லை ..அது first ஹார்ட் அட்டாக் "

"ஒ "

கதவு திறக்கும் சத்தம் கேட்க ,இருவரும் வெளியே எட்டி பார்த்தார்கள்

கதவு பக்கம் வருணின் அம்மா நின்றிருக்க,ரேகா அண்ணி எழுந்து சென்று

"அத்தை வாருங்க"என்று கதவை திறக்க

ஜோசெப் ரேகா அண்ணியின் பின்னால் நிற்பதை பார்த்து,வருணின் அம்மா

"என்ன ஜோசப் காலைலேயே ?"

"இல்லம்மா ...அக்கா ஏதோ கடைக்கு போகணும்னு சொன்னங்க ..வந்தேன் "

ரேகா அண்ணி குறிக்கிட்டு "ஆமா அத்தை....ஒரு பார்சல் அனுப்பிருகாரு..அதுதான் இவனை போய் வாங்கிட்டு வர கூப்பிட்டேன் "

உடனே ஜோசெப் "சரி அக்கா ..நான் ஒரு பத்து மணிக்கு போல போய் வாங்கிட்டு வாரேன் ..."என்று சொல்லிக்கொண்டு கிளம்ப முயல

வருணின் அம்மா ஜோசப்பை பார்த்து "டேய் ..இருடா ..ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்தேன் ..நீயும் கேட்டுட்டு போ "என்றாள்.

ரேகா அண்ணியும் வருணின் அம்மா லக்ஸ்மியும் வீட்டுக்குள்ளே செல்ல ,ஜோசப் அவர்களை  பின் தொடர்ந்தான்.

வீட்டுக்குள் சென்ற லக்ஸ்மி சோபாவில் உட்கார,அவள் பக்கத்தில் ரேகா அண்ணி அமர்ந்து ஆர்வத்துடன் "என்ன அத்தை ..ஏதாவது விசேஷமா ?"

"ஆமா ரேகா ..நம்ம மைதிலிக்கு சம்பந்தம் ஒண்ணு வந்துருக்கு .அதன் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்."

ரேகா அண்ணி முகம் நிறைய சந்தோசத்துடன் "ஹ்ம்ம் ..காலைலே நல்ல விசயமா கேட்கிறேன்...ரொம்ப சந்தோசம் அத்தை.. குடும்பம் எங்கே இருந்து..நல்ல விசாரிசீங்களா அத்தை?"

"எல்லாம் தெரிஞ்சவாங்க தான் ...அவள் அத்தை லதா தான் கொண்டு வந்தா..வேறயாருமில்லை... அவள் மகள் ஸ்வப்னாவோட கொழுந்தான் தான் மாப்பிள்ளை ...அண்ணன் கூட சேர்ந்து பிசினஸ் பண்ணிட்டு இருக்குறதா சொன்னாள்.உனக்கு தான் தெரியுமே ஸ்வப்னா வீட்டுகாரர் குடும்பத்தை பற்றி ...அது தான் யோசிக்கவே இல்லை ..சரின்னு சொல்லிட்டோம் "

[Image: Tamanna-New-Photos-54.jpg]



"மைதிலிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடா வேண்டியத்தானே அத்தை "

"நீ வேற ....மைதிலி ஸ்வப்னா வீட்டுக்கு போகும் போது அந்த பையன் அவளை பார்த்து இருக்கான் போல, .அவனுக்கு பொண்ணு பார்க்கணும்னு அவங்க வீட்டுலே சொன்ன போது ,அவன் தான் அவங்க அண்ணி ஸ்வப்னாகிட்ட மைதிலியை கேட்க சொல்லிருகான்.அவள் அவங்க அம்மாகிட்ட சொல்ல ,நேற்று நேர வீட்டுகே வந்து பேசினா ...அப்புறம் என்ன? தங்கச்சி தன் பொண்ணுக்கு சம்பந்தம் கொண்டு வந்ததும் மாமாவும் ஒன்றும் சொல்லவில்லை ..சரின்னு சொல்லிட்டார் "

"ஹ்ம்ம் ...சும்மாவே லதா அத்தை வருணை தூக்கிட்டு போவேன்னு சொல்லுவா .."

"அவள் ஆசைப்படுறதிலே என்ன தப்பு ...ஸ்வப்னவா விஷாலுக்கு கட்டிவைக்க ரொம்ப ஆசைப்பட்டா ...,அவங்க அப்பாவுக்கும் எனக்கும் கூட ஆசைத்தான்..
கடைசில அவன் சுதாவை கல்யாணம் பண்ணி வைக்காவிட்டால் செத்துடுவேன்னு வந்து நின்னான் ..வேற வழி தெரியல ...பண்ணி வைச்சாச்சு ..அப்புறமும் முகம் சுளிக்காமல் தான் வீட்டுக்கு வந்து போய்ட்டு இருக்காள் லதா ...அண்ணன் உறவு விட்டு போய்ட கூடாதுன்னு நினைக்கிற ...பார்போம் ..இந்த பையன் வருண் ,எவளையும் இழுத்துட்டு வராம இருக்கனும் ..."என்று சொல்லிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த ஜோசப்பை பார்த்து

"டேய் ...நீதான் அவனுக்கு ரொம்ப தோஸ்த் ஆச்சே ...நீயும் எடுத்து சொல்லு ..அண்ணன்காரன் தான் அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கிற வாய்ப்பை எங்களுக்கு தரவில்லை ...இவனும் அதே மாதிரி ஆகிட கூடாதுன்னு நல்ல புத்திமதி சொல்லுடா "என்று முடித்தாள் வருணின் அம்மா.

"சரியம்மா..கண்டிப்பா சொல்லுறேன் "

எப்போ பண்ணலாம் என்று ஏதாவது சொன்னாங்களா ?"

"வருகிற முகூர்த்தத்லேயே வச்சிக்கலாம்னு சொல்லிடாங்க ..."

"மைதிலிக்கு தான் இந்த மாசதொடு படிப்பு முடுஞ்சிதே ...அப்புறம் என்ன .."

"ஆமா ...நேற்று கூப்பிட்டு அவளிடம் சொல்லியாச்சு ..ரெண்டு நாளில் ஊருக்கு வந்திடுவேன்னு சொன்னாள் "

"விஷால் வருண் கிட்ட எல்லாம் சொல்லியாச்சா ?

"விஷால்கிட்ட இன்னும் சொல்லவில்லை ..வருண் தான் நாளை மறுநாள் வாறான் இல்ல....வந்தப்புறம் சொல்லிக்கலாம் என்று பார்த்தேன் ..அந்த பையன் தான் ரொம்ப சந்தோஷப்படுவான்"

"ஹ்ம்ம் ..விஷாலுக்கும் அப்படியே சொல்லிடுங்க ..அப்புறம் தப்பா நினைச்சிக்க போறாரு "

"ஹ்ம்ம் ...அவன் எங்களுக்கு போன் பண்ணி ரெண்டு வாரம் ஆச்சு ..அவங்க அப்பா வருண் பெங்களூர் வருவதாக போன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம் அவன் இதுவரை போன் பண்ணல ..ஒருவேளை தம்பியை அவன் வீட்டுக்கு அனுப்பியது பிடிக்கலையோ என்னமோ ...வருண்க்கு தான் வேலை கிடைச்சுட்டே..அவங்க அப்பாவும் வருண் வந்தப்புறம் அவனை வெளிலே தங்க சொல்லணும் என்று இருகாரு ..."



"இருந்தாலும் ...சொல்லாம இருக்குறது நல்லதில்லை ..அத்தை"

"ஹ்ம்ம் ....எப்போ அவளை கல்யாணம் பண்ணினானோ ...அப்போ இருந்து ரொம்ப தான் மாறிட்டான் ..பெற்ற பாவத்துக்கு .நாளைக்கு காலையில் சொல்லணும் "

ஜோசப் அவர்களை இடைமறித்து"அப்போ ..நான் கிளம்புறேன் அம்மா ...போய் குளிச்சிட்டு வாரேன் "என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு காத்திராமல் ரேகா அண்ணி வீட்டை விட்டு வெளியேறினான்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த சம்பவத்தை நினைத்துக்கொண்டு பாரில் இருந்து தண்ணி அடித்துக்கொண்டு இருந்த ஜோசப் ,மணியை பார்த்தான்.

ஒன்பது இருபது ஆகியிருந்தது.

நேற்று இரவு ரேகா அண்ணி கூப்பிட்டது போல இன்றும் கூப்பிட மாட்டாளா?என்று நினைத்தா மறு விநாடி ,அவன் போன் அலறியது.எடுத்தான் ..ரேகா அண்ணி.

"சூப்பர் "என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு போணை எடுத்தான்.

"என்னடா ..வெளியே தான் இருக்கியா ?"

"ஆமா அக்கா ...உங்க காலுக்கு வெயிட் பண்ணுறேன் "

"இன்றைக்கு முடியாது ?"

ஜோசப்பின் சந்தோஷ குரலின் ஸ்ருதி இறங்கியது.

"உங்க அம்மா வீட்டிலே இருக்கீங்களா ?"

"இல்லை ...குழந்தைகளை கூட்டிட்டு வீட்டு வந்தேன் ..எங்க அம்மாவும் கூட வந்தாங்க ..இப்போ தான் கிளம்புனாங்கா .."

"வரட்டும்மா இப்போ ?"

"அது தான் சொன்னேனே ..குழந்தைகள் இருக்காங்கடா ...வேண்டாம் "

"ஹ்ம்ம் "

"என்ன சத்தம் கொறஞ்சி போச்சு ?"

"இல்லா சொல்லுங்க அக்கா "

"சுமதி மேட்டர் சொல்லுடா "

"போனிலா?...அக்கா ..நேரில் வேணும்னா வந்து சொல்லுறேன் ..போனில் வேண்டாம் "

"அப்போ ..நாளைக்கு காலைலே ஒரு பதினோரு மணிக்கு வா ..சரியா?"

"இப்போ வாரேன் அக்கா ...ரொம்ப போர் அடிக்குது "

"ஐயோ ...உனக்கு சொன்ன புரியாதா ...குழந்தைகள் இருக்காங்க ...அப்புறம் பெரிய problem ஆகிடும் ...நாளை காலை வரை பொறுத்துக்கோ ..."

"சரி ...அக்கா "

என்று போணை வைத்தான்.

போணை வைத்ததும் ரம்யா அவன் நினைவுக்கு வந்தாள்.

நல்லகாலம் அவள் வேறு எங்கும் போகவில்லை...திரும்பி வந்துவிட்டாள் .?

ரம்யாவின் அப்பாவும் அத்தான் சந்திரனும் அவன் வீட்டுக்கு வந்து சண்டை போட்டதை நினைத்து பார்த்தான்.

ஒரு வழியாக அவளை தேடி பிடித்து ஒப்படைத்துவிட்டு வந்ததும் தான் அவனுக்கு நிம்மதி ஆனது.

இப்போ என்ன செய்துக்கொண்டு இருப்பாள் ..தூங்கிருக்க மாட்டாள்.

இன்று காலையில் போன் பண்ணிய போது அவள் தன் அக்கா வீட்டில் இருப்பதாகவும் .வீட்டை விட்டு வெளியேறி திரும்பி வந்தவளை ,அவள் அக்கா கார்த்திகா தன்னுடன் வந்து கொஞ்ச நாள் இருக்குமாறு அழைத்து சென்றதாக கூறியது நினைவுக்கு வந்தது.

இப்போது அவளுக்கு நான் போன் பண்ணினால் ஏதாவது பிரச்சனை வருமோ ?

அந்த கிறுக்கன் சந்திரன் வேற இருப்பான் ...

இருக்கட்டுமே ..நான் எதுக்கு பயப்பட வேண்டும் ..அவளே தைரியமாக என்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு வீட்டை விட்டு போயிருக்க ..அப்புறம் என்ன ?

என்று பலவாறு யோசித்து கொண்டே ,மொபைலில் ரம்யாவின் நம்பரை அமுக்கினான்...

ரிங்..ரிங்..ரிங்......என்று ரிங் போய் கொண்டே இருந்தது ...
Like Reply


Messages In This Thread
RE: சுதா அண்ணியும் நானும் - by varun_sudhaa - 25-06-2020, 06:37 PM



Users browsing this thread: 3 Guest(s)