மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்...
#41
நானும் ஆர்த்தியும் நடந்து சென்று காட்டில் நடு பகுதியில் ஒரு பெரிய மரணத்தின் அடியில் அமர்தோம்... ஆர்த்தி தண்ணீர் வேண்டும் என்றால் நான் என் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தேன்... பின் ராஜாயும், மலைவாசி தலைவரும் வந்தனர்.. நான் ஆர்த்தி நீ சென்று புடவை மார்த்தி வா என்று, புதிய பட்டு புடவையும் அதற்கு மேட்ச் ஆனா ஜாக்கெட்டையும், கொடுத்தேன்,அவள் மறைவான இடத்திற்கு சென்று புடவை மாற்ற சென்றால்.பின் ராஜாவிடம் ராஜா நீ முதலில் pant ஐ கழட்டிவிட்டு, ஸ்டைல் ஆக உள்ள சிறிய டிரௌசர்ஸ் அணிய வேண்டும் என்று சொன்னேன்... அவனும் சரி என்று சொல்லி விட்டு ஒரு பக்கம் சென்று அணிய போனான்...
நான் காட்ட முத்துவை பார்த்து கொஞ்சம் இந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லி கட்டளை இட்டேன்... ஆர்த்தி தேவதை மாதிரி பட்டு புடவையில் ஜொலித்தாள், ஆர்த்தி என்னிடம் நான் ரெடி அத்தான் என்று சொன்னாள்... நான் ஓகே டி செல்லம் என்று அவள் முடியை கோதி விட்டேன். பின் ராஜாவும் வந்தான்.
நான் ஓகே ஆரம்பிக்கலாம் என்று சொல்லி கேமரா அருகில் சென்றேன்... காட்டமுத்து இடத்தை சுத்தம் செய்து முடித்து விட்டு ஒரு மரத்தில் அடியில் உட்கார்த்து கொண்டார்... நான் முதலில் ஆர்த்தியை ஒரு மரத்தின் மீது சாய்த்து கொள்ள சொன்னான் என்னை பார்த்தது போல, அவளும் சாய்த்து கொண்டால், பின் ராஜாவிடம் நீ உன்னுடைய கையை அவள் தோல் மேல் போட்டு அவள் கண்ணை மட்டும் பார் என்று சொன்னேன் அவனும் அதே போல் செய்தான்... இப்படியே ஒரு 20நிமிடம் பார்க்க சொன்னேன், நான் கேமரா வை ஆண் செய்து விட்டு ஆர்த்தியின் முடியை சீராக வாரி விட்டேன்... பின் ராஜாவின் காலை எனக்கு பிடித்தவாறு நகர்த்தி விட்டேன்... பின் நான் நான் கேமரா விடம் வந்தேன், ராஜா உன்னுடைய முகத்தை, ஆர்த்தி முகத்திற்கு அருகில் கொண்டு செல் என்று சொன்னேன்... ஆர்த்தி என்னை முறைத்து விட்டு அவளும் தன்னுடைய முகத்தை ராஜாவின் முகத்திற்கு கொண்டு வந்து இருவரும் கண்ணால் வசியம் ஆகி கொண்டு இருந்தனர்...
பிறகு 30நிமிடம் ஓய்வு எடுத்தோம்... பின் இருவரும் அதே பொசிஷன் ல நிக்க சொன்னேன்... பின் ராஜா நீ கொஞ்ச தள்ளி நில்லு என்று சொல்லி நான் நான், ஆர்த்தியிடம் சென்றேன், நான் ஆர்த்தியிடம் ஏண்டி இத்தனை safety pin புடவையில் ஜாக்கெட்யில் குத்தி இருக்கிறாய், கழட்டு டி அதை என்று கடுமையாக திட்டினேன். ஆர்த்தி பயந்து விட்டால், நான் இப்புடி தான் வேலை விசியம் மாக இருப்பேன் என்று நினைத்து கொண்டால்.. நான் சொன்ன உடனே அனைத்து safety பின்னையும் கழட்டி விட்டால், பின் நான் அவளிடம் செல்லம் கோவிச்சிக்காத, உன்னடைய இடிப்பு கொஞ்சம் ஆச்சி தெரிந்தால் தான் நல்ல இருக்கும் என்று சொன்னேன். அவளும் சரி அதான் நீங்க என்ன சொன்னாலும் செய்றேன், என்று சொன்னாள் அன்பாக...
[+] 2 users Like Billa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்... - by Billa - 24-06-2020, 03:12 PM



Users browsing this thread: 2 Guest(s)