மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்...
#7
நான் உங்களுடைய போட்டோ ஷூட் எப்புடி இருக்கும் என்று கேட்டேன் அதற்கு அவர் ரொம்ப நல்ல தான் இருக்கும் என்று சிரித்த படி சொன்னார்... சிறுது நேரம் அப்படியே பேசி கொண்டு காரில் பயணித்தோம்... பின்பு அவர் காரை நிறுத்து விட்டார்... அவர் இதற்கு மேல் கார் செல்லாது நண்பா என்றார்... நானும் சரி என்றேன்... அவர் இங்கு இருந்து சரியா 10 km காட்டு வழி பாதையில் நடக்க வேண்டும் அப்போது தான் நாம் மலைவால் மக்கள் வாழும் பகுதியை அடைய முடியும் என்றார்.. நானும் சரி நண்பரே என்றேன்...
அப்போது தான் அவர் மனைவி ஒரு ராணி போல் புடவையில் கார் கதவை திறந்து இறங்கினால்... நான் அவள் அழகை பார்த்து வியந்தேன்... அவள் இறங்கிய உடனே அவளுடைய முந்தானையை சரி செய்தால்... பின்பு அவள் என்னுடன் சிரித்தவாறு Hi என்று சொன்னால் நானும் பதிலுக்கு hai என்று சொன்னேன்...
பின்பு அவள் தன்னுடைய கணவனிடம் சென்று கையை பிடித்து கொண்டு வாங்க அத்தான் செல்வோம் என்று நடக்க தொடங்கினாள்...
நான் மனதில் நினைத்தேன் கண்டிப்பா இவள் ஒரு தேவதை தான் கலியுக பத்தினி தான் என்று நினைத்தேன்...
அவள் நடக்கும் போது அவள் பின்னாலையே நானும் சென்றேன் கையில் என்னுடைய bag உடன்...
அவள் கணவன் அவர்களிடையே bag கை தூக்கி கொண்டு சென்றான் அவளை கையை பிடித்த lவாறு. ஒரு 2மணி நேரம் பயணத்திற்கு பிறகு அடர்த்த காட்டில் நடுவில் சென்றோம் அப்போது மலைவாழ் மக்கள் வாழும் பகுதி தெறித்தது... நாங்கள் அனைவரும் மகிழ்த்தோம் எவ்வளவு அழகான மலை பகுதியில் ரம்மியான காடு என்று... அந்த மலை பகுதியின் அருகே ஒரு சிறிய நதி சென்றது... பார்த்த உடனே நான் ரொம்ப மகிழ்தேன்... அப்போது ஒருவர் வந்தார்... அவர் எங்களிடம் எதற்கு இங்கு வந்திர்கள் என்ன வேண்டும் உங்களுக்கு இங்கு ரொம்ப ஆபத்து உள்ளது ஏன் வந்திர்கள் என்று கூறினார்...
அவளின் கணவன் முரளி நாங்கள் இங்கு இயற்கை அழகை காண வந்தோம் என்று கூறினார்... அவர் இல்லை இல்லை இங்கு எல்லாம் வர கூடாது என்று கடிந்து கொண்டார்... சிறிது நேரம் வேறு ஒருத்தர் வந்தார்... அவரை பார்த்தால் அவர்களின் தலைவரை போன்று தெரிந்தது... அவரிடம் எங்களை பற்றி சொன்னோம்... அவர் கொஞ்ச நேரம் யோசித்து சரி தங்கி கொள்ளுங்கள் என்றார்... நான் கவனித்தேன் அடிக்கடி அவர் ஆர்த்தியின் புடவை மறைத்த இடுப்பை பார்த்து கொண்டு இருந்தார்... பின்பு எங்களிடம் உங்களுக்கு அனைத்தும் செய்து தருகிறேன், சாப்பிட உணவு மட்டும் தங்க ஒரு சிறிய குடுசை போதுமா என்று கேட்டார்... முரளி அதற்கு அது போதும் என்று கூறினார்... நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்றார்.. அதற்கு அந்த தலைவர் சரி என்று கூறினார்
[+] 1 user Likes Billa's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்... - by Billa - 21-06-2020, 02:25 PM



Users browsing this thread: 3 Guest(s)