Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep19

"முகுந்த், இது வரைக்கும் உன்னை எத்தனை தடவை பண்ணிருக்கான்"

"ஏன் டா இப்படி கேக்குற, நான் ஐட்டம் ன்னே முடிவு பண்ணிட்டியா"

"ச்சீய் கலை, தயவு செஞ்சு அப்படி சொல்லாத. தெரிஞ்சுக்கணும் ன்னு ஒரு க்யூரியாசிட்டி ல கேட்டுட்டேன். சாரி கலை, நான் அப்டி கேட்ருக்க கூடாது தான். ரியலி சாரி"

"பரவால்ல  டா, ஈருடல் ஓருயிர் ன்னு ஆன அப்புறம் இங்க ஒளிவு மறைவு க்கு இடம் கொடுக்க கூடாது டா. நான் சொல்றேன்".

கிஷோர் ஆர்வமாக, அதே நேரம் அவன் கேட்ட "எத்தனை முறை" என்ற கேள்விக்கு, அவள் சொல்ல போகும் எண்கள் ஒற்றை படையில் இருக்குமா? இல்லை இரட்டை படையில் இருக்குமா?? என யோசித்தான். கூடவே அவன் மனதில் வேறு சில கேள்வியும் உதித்தது. கலை இது வரைக்கும் எத்தனை பேரு கூட பண்ணிருப்பா? இது வரைக்கும் மொத்தத்துல எத்தனை தடவை பண்ணிருப்பா? இத அவகிட்ட கேக்கலாமா? இல்ல வேணாமா?

எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அவன் மனதே பதிலும் சொன்னது, It doesn't matter, How many times she slept with others. Just only two things matters to me and that is  I love her and she loves me.

இருந்தாலும் அந்த எண்களை உதிர்க்கப் போகும் கலையின் உதடுகளை பார்த்து கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர் பாராத ஒரு பதில் வந்தது.

"கிஷோர், I'm Virgin டா"

கிஷோரின் வாய் தானாக திறக்க, புருவங்கள் இரண்டும் விரிய அவள் கண்களை மிக அதிர்ச்சியாக பார்த்தான், ஒரு வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வெளி வந்தது.

"Whattttttttttt???????"

ஒரு ஒரு வார்த்தையையும் இடைவெளி விட்டு அழுத்தி சொன்னாள்
"ஹே!!! I............ am........................ Virgin..........................".

இன்னும் கிஷோர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எந்த ஒரு ஆணும் சந்தோச பட வேண்டிய தருணம் அது. தன் காதலி கற்புடன் உள்ளாள் என ஆனந்த கூத்தாட வேண்டிய தருணம் அது. ஆனால் கிஷோர் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் என எதுவும் அடையாமல் ஒரு குழம்பிய நிலையில் இருந்தான். அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான், அதில் பொய்யிற்கான அறிகுறி தென்படவில்லை, மேலும் அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதும் அவனுக்கு புரிந்தது, மறுபடியும் அவன் உதடு ஒரு வார்த்தையை மட்டும் வெளியிட்டது.

"எப்படி??????????"

"ஹே என்ன கேள்வி இது, ஏதாச்சும் நடந்திருந்தா எப்புடி நடந்துச்சு ன்னு சொல்லலாம், எதுவும் நடக்காம எப்படி ன்னு கேட்டா நான் என்னடா சொல்றது. எனக்கு புரியுது கிஷோர், இது உன்னால நம்ப முடியல, ஏன் உனக்கு ஷாக்கிங் ஆ கூட இருக்கலாம், ஆனா இது தான் உண்மை"

"ஓகே கலை, ஆனா முகுந்த் கூட நீ அவ்ளோ க்ளோஸ் ஆ இருந்துருக்க ஒன் இயர் ஆ, அப்புறம் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நீங்க ரெண்டு பெரும் அவ்ளோ........................ இருந்திங்க. எப்படி எதுவும் இல்லாம"

"ஹய்யோ இது என்னப்பா வம்பா போச்சு, நிஜமா எதுவும் இல்லடா, முகுந்த் ஒன்னு சொன்னான், அத நீ கவனிச்சியா? 'முன்னாடி பண்ணாம விட்டத, இப்போ முழுசா பண்ணி விடுறேன்' ன்னு சொன்னான் ல.. அதுக்கு இதுதான் அர்த்தம்"

"ஆமா கலை எனக்கு நியாபகம் இருக்கு, முகுந்த் அப்படி சொன்னான்.." இன்னும் குழப்பம் அவன் முகத்தில் இருந்து விடுபடவில்லை.

"கிஷோர் என்னடா ஆச்சு உனக்கு, நீ சந்தோச படுவ ன்னு நினச்சேன், நீ ஏன் இப்டி பண்ற, நான் விர்ஜின் ஆ இருக்குறது உனக்கு சந்தோசம் இல்லையா"

"கலை உண்மை சொல்லணும் ன்னா, இனிமேல் அது பத்தி கவலை இல்ல, நீ விர்ஜின் ஆ இருந்தாலும் இல்லைனாலும் நீ எப்போவும் என்னோட கலை தான்"

அவள் எதுவும் பேசாமல் மெதுவாக காதலுடன் அவன் இடது தோளில் தலை சாய்த்தாள்.

சிறிது இடைவெளி விட்ட கிஷோர் மறுபடியும் "ஆனா!!!!!"

அவன் தோளில் சாய்ந்திருந்த தலையை எடுத்துவிட்டு அவனை நேராக பார்த்து
"நிப்பாட்டு. ஆனா ஆனா ஒன்னொன்னா கேட்டுட்டே இருக்காத, நானே எல்லாம் சொல்லிடுறேன். எனக்கு பர்ஸ்ட் லவ் முகுந்த் தான் டா, அதுக்கு அப்புறம் நீ. வேற யாரும் இல்ல, என் உடம்புல கை வச்ச முதல் ஆம்பள முகுந்த் தான், அதுக்கு அப்பறம் கை வைக்க போற ஆளு பக்கத்துல தான் உக்காந்து இருக்காரு" என்று அவனை பார்த்து கண்ணடித்து அவன் தோளில் இடித்தாள்.

வெக்கப்பட்டு சிரித்த கிஷோரை பார்த்து மேலும் தொடர்ந்தாள்.

"எனக்கு நிறைய புக்ஸ் படிக்குற பழக்கம் இருக்கு டா, அதுவும் மனசோட சம்பந்தபட்டது, அப்புறம் இந்த சைக்காலஜி புக்ஸ் ன்னா நான் விரும்பி படிப்பேன், இதெல்லாம் படிச்ச அப்புறம் தான் டா ஒரு உண்மை எனக்கு தெரிஞ்சுச்சு, அண்ட் தட் ஐஸ் our body ஐஸ் ஜஸ்ட் எ vessel of our mind. இங்க நம்ம மனசு தான் நாம, அப்புறம் ஏன் இந்த உடம்புக்கு இவ்வளவு சண்டை, வெறி எல்லாம் னு தோணுச்சு. பல வருசத்துக்கு முன்னாடி சின்ன விதையா என் மனசுல தோணுனா இந்த thought இப்போ பெரிய விருட்சமா வளந்து நிக்குது. முதல்ல லாம் என்னை யாராச்சும் சைட் அடிச்சா, கோவம் மூக்கு மேல வரும் பொருக்கி, பொறம்போக்கு ன்னு மனசுக்குள்ள திட்டிப்பேன், தண்ணி லாரி வந்து அவங்க மேல ஏறணும் ன்னு நினைப்பேன். தென் இந்த எண்ணம் எனக்குள்ள வந்த அப்புறம் சரி பாத்தா பாக்கட்டும் நாம நம்ம வேலைய பாத்துட்டு இருப்போம் ன்னு மாறுன்னுச்சு, அந்த எண்ணம் என் மனசுல வளர வளர இப்போ எந்த அளவுல இருக்கு ன்னு அன்னைக்கு நீ பஸ்ல பாத்தது வச்சு புரிஞ்சுக்கலாம். பஸ்ல, திருவிழா ல, கூட்டமான மார்க்கெட் ல, ரங்கநாதன் ஸ்ட்ரீட் ல ன்னு எப்போவும் நெறய பேரு இடிப்பாங்க டா, நம்ம வயசு பயங்க, சில அங்கிள்ஸ், சில நேரம் ஸ்கூல் பசங்க கூட ஏதோதோ பண்ணுவாங்க, எல்லாரும் எனக்கு ஒன்னும் தான், ஜஸ்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ். அதுனால எதுவும் நான் பெருசா எடுத்துக்கிறது இல்ல."

"ஒரு ஆம்பளை கை பட்டு நான் கிறங்கி போனதுன்னா அது முகுந்த் கிட்ட தான் டா. அவனும் நானும் செக்ஸ் வச்சுக்கல, ஆனா அதை தவிர எங்களுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு டா. என் உடம்பு ல அவன் உதடு படாத இடம் இருக்குதா ன்னு கேட்டா எவ்ளோ ஆழமா நான் யோசிச்சாலும் என்கிட்டே இருந்து இல்ல ன்னு தான் பதில் வரும். ஆனா செக்ஸ் மட்டும் நாங்க வச்சுக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம் ன்னு விட்டோம், அது அப்டியே விட்டுப்போச்சு"

போதுமா சார், இல்ல இன்னும் ஏதாச்சும் சந்தேகம் இருக்கா??

"ஒன்னு மட்டும் கலை, என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட தான் இருக்கும் ன்னு ஏன் சொன்ன, அதனால தான் நீ ஆல்ரெடி நெறய பேரு கூட" அவசர பட்டு நெறய பேரு ன்னு சொன்னதை நினைத்து நாக்கை கடித்து கொண்டான்.

"ம்ம்ம் தெரியுது.. நெறய பேரு கூட படுத்துருப்பேன் ன்னு நினைச்சியா? ஓப்பனாவே கேளுடா முதல்ல எதுவா இருந்தாலும் அங்கேயே அப்போவே போட்டு உடைச்சிறணும் டா, நீயா இருந்தாலும் நானா இருந்தாலும், மனசுக்குள்ளேயே பூட்டி வச்சு, அது பின்னாடி நமக்குள்ள பெரிய சண்டை வந்தா அது என்னால தாங்கிக்க முடியாது டா" அவள் முகத்தில் சின்ன வருத்தம் குடி புகுந்தது.

"கலை அப்புடி ஒரு நிலைமை வந்தா அது உனக்கு மட்டுமில்ல எனக்கு கஷ்டம் தான், எதுவா இருந்தாலும் அப்போவே கேட்குறேன். சாரி இப்டி சொல்றதுக்கு, நீ அஞ்சு இல்ல ஆறு பேரு கூட செக்ஸ் வச்சிருந்துருப்ப ன்னு நினச்சேன்"

"நான் செக்ஸ் அடிக்ட் இல்லடா, உடல் தேவைகளை அடக்க முடியாம கிடைக்குற ஆம்பளைங்க கூட பண்றவ நான் இல்ல. நான் ஒரு அது எப்படி சொல்றது, ம்ம்ம்ம்....... இன்னொருத்தன் கிட்ட நான் போக வேண்டிய கட்டாயம் வரும் போது, வேற வழியே இல்லன்னு தள்ளப்படும் போது, அய்யயோ என் கற்பு போய்டுமே ன்னு அழுது புலம்பாம, நான் என் உடம்ப எடுத்துக்க சொல்லிடுவேன். அவ்ளோதான், இதுவரைக்கும் அந்த மாதிரி எனக்கு ஒரு சிட்சுவேசன் வந்தது இல்ல. இனிமேல் வந்த வரலாம் ல, அதுக்காக தான் நான் அப்டி சொன்னேன் டா. அப்போ சொன்னதை விட ரொம்ப ஸ்ட்ராங் ஆ சொல்றேன் டா, என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட தான் இருக்கும்"

"நான் ஒரு அடிமட்ட முட்டாள் கலை. உண்மையாவே நீ ஒரு தனித்துவம் நிறைஞ்ச பொண்ணு.. உன்னோட இந்த குணம், தத்துவம் இதெல்லாம் எங்கயும் நான் பார்த்ததும் இல்ல கேள்வி பட்டதும் இல்ல. லட்சத்துல ஒருத்தி நீ ன்னு சொல்றது தான் உன்னதம். ஆனா நீ வேற மாதிரி பொண்ணு ன்னு நான் சாதாரணமா நினச்சுட்டேன், அதாவது உடம்பு சுகத்துக்காக பல பேரு கூட போற பொண்ணு ன்னு நினச்சுட்டேன். ஆனா நீ சொல்ற சிட்சுவேஷன் லாம் எப்படி வரும், வர்றதுக்கு வாய்ப்பு இல்ல ன்னு தான் தோணுது"

"ஏண்டா இல்ல. நெறய இருக்கு, இப்போ நீ ஒர்க் பண்ற கம்பெனி ல உனக்கு புரமோஷன் வேணும், அது கிடைச்சா நம்ம குடும்பம் நல்லா வரும், பட் மேனேஜர் ஓவரா பன்றாரு ன்னு, அந்த சமயத்துல அவரை என் கைக்குள்ள போட்டு, அவரோடதை என்னோடதுக்குள்ள போட்டு (க்ளுக் என சின்ன சிரிப்புடன்) காரியத்தை முடிச்சுறலாம். இது உனக்காக டா.

நம்ம குழந்தைக்கு நல்ல ஸ்கூல் ல அட்மிஷன் கிடைக்கல, அப்போ பிரின்சிபால் ஓடதை போட்டுக்கணும் (உதட்டில் கள்ளச்சிரிப்பு). இது நம்ம குழந்தைக்காக டா.

நம்ம வாங்கி வச்சுருக்குற நிலத்துல வில்லங்கம் வருது, அப்போ VAO, தாசில்தார் ஓடதை போட்டுக்கணும். இது நம்ம குடும்பத்துக்காக டா.

ஒரு பெரிய பிசினஸ் ஸ்டார்ட் பண்ண லோன் கிடைக்கல,

அப்போ பேங்க் மேனேஜர் ஓடதை போட்டுக்கணும். (இம்முறை கலையுடன் சேர்ந்து கிஷோரும் அதே வார்த்தைகளை சொல்ல இருவரும் கோரஸாக சொல்வது போல் இருந்தது)

கலை உதட்டில் சிறு புன்னகையுடன் மெளனமாக புருவத்தை உயர்த்தி அடுத்து என்ன என்பது போல் கிஷோரை கேட்க, கிஷோர் தொடர்ந்தான். "இது நம்ம வாழ்க்கைக்காக" என்றான். கலை அவனை காதலாக அனைத்துக் கொண்டாள்.

இப்படி பல சிட்சுவேஷன் யார் வாழ்க்கை ல வேணா எப்போ வேணா அரங்கேறலாம் டா. நான் சொல்றது சரி தான?? (அவன் ஆமாம் என தலையாட்டினான்) அந்த சமயத்துல கற்பு, ஒழுக்கம் ன்னு பழைய பஞ்சாங்கம் பேசி சந்தோசமான வாழ்க்கையை தொலைக்க மாட்டேன் டா.

நான் உன்கூட வாழனும் டா, சாதாரண வாழ்க்கை இல்ல, ஊரே பொறாமை படுற மாதிரி சந்தோசமான வாழ்க்கை வாழனும். அதுக்கு சின்ன சின்ன தடங்கல் வரும் போது அதை தூக்கி எரிய என்னோட உடம்பு உதவி பண்ணுச்சுன்னா அது எனக்கு சந்தோசம் தானடா"

ஆனா ஒன்னு டா, கரண்ட் வரல ன்னு போஸ்ட் கம்பத்துல ஏறுறவன், தண்ணி வரல ன்னு தண்ணி லாரிகாரன், தண்ணி கலக்காம பால் கொடுக்கணும் ன்னு பால் காரன் கூட போவேன் ன்னு கனவு ல கூட நினைச்சிடாத."

இதை அவள் சொல்ல இருவரும் ஒருசேர சிரித்தனர்.

இங்கு தான் புதிய யுகத்தின் புதுவிதமான காதலானது கலை மற்றும் கிஷோர் என்ற ஜோடிகள் மூலம் தொடங்கவிருக்கிறது.
[+] 5 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 07-06-2020, 12:42 AM



Users browsing this thread: 8 Guest(s)