Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep16

நீங்க போனதும் எனக்கு வீடியோ கால் போட்டு அந்த நாயை காட்டுங்க. ஏதாச்சும் கம்பு எடுத்துக்கிட்டு அவனை அங்க வச்சே அடிச்சு இழுத்துட்டு வாங்க.

ம்மா வனிதா, இன்னொரு தடவை உன் போனை செக் பண்ணும்மா, ஸ்ட்ரெய்ட் ஆ தான் போணுமா.

அத்தான் என்ன நீங்க இவ்ளோ பக்கத்துல வந்துட்டு இப்போ இப்படி கேக்குறீங்க.

இல்ல வனிதா, இங்க பெரிய குழி தோண்டி போட்ருக்காங்க. சுத்தி தான் போகணும் போல. அது எப்புடியும் 4 கிமீ இருக்கும் ம்மா.

...........................

வனிதா என்னம்மா சைலேண்ட் ஆ இருக்குற..

யோவ், நான் அல்ரெடி கொலை வெறில இருக்கேன். எதுவும் பேசாம போய் உன் தம்பிய கூட்டிட்டு வா..

ஹாஆஆ.... ஹாங்ங்ங்ங்.... மஞ்சு....... ஹ்ம்ம்ம்... காலை நல்லா விரி டி..

நல்லா செய்டா என்னை  உஸ்ஸ்.. குத்.. குத்துஊஊஊ டாஆஆ.. இந்த சுகம் இல்லாம எப்புடிடா நான் 7 வருஷம் இருந்தேன்.. இனிமே முடியாதுடா.

இப்புடி அல்வா மாதிரி புண்டைய வச்சுக்கிட்டு வேஸ்ட் பண்ணிட்ட டி. இனிமேல் அந்த பாவத்தை பண்ணாம தினமும் உன் புண்டையை எனக்கு விரிச்சு காட்டி, நான் கொடுக்குற குத்து லாம் சந்தோசமா வாங்கிக்கோ டி, ஸ்ஸ்ஸ்ஸ் ஊத்துன ஆயில் நல்லா வேலை செய்யுது டி, என் சுன்னி நல்லா வலுக்கிக்கிட்டு போகுதுடி உன் புண்டைக்குள்ள.

நீ குத்த குத்த என்னோடது இளகுது டா. இதே மாதிரி இன்னும் நாலு தடவ செஞ்சா என்னோடது உனக்குன்னே செஞ்சு வச்ச மாதிரி ஆகிரும் டா.

என்ன அத்தான் பண்றீங்க.. நாலாவது தடவ அந்த இடத்தையே சுத்தி சுத்தி வர்றீங்க. 

வனிதா, சரியா தான் நான் போறேன், ஆனா என்னன்னு தெரியல திரும்ப திரும்ப அதே தெருவுக்கு வந்துட்டு இருக்கேன்.

ஹையோ.. உங்களை வச்சுக்கிட்டு ஒரு ஆணி கூட புடுங்க முடியாது, அந்த தெருவுல ஆட்டோ காரங்க யார் கிட்டயாவது வழி கேட்டு போங்க.

அண்ணா!! அண்ணா!! இங்க இருந்து மெயின் ரோடுக்கு எப்புடி போகணும்.

மம்மாஆஆ. மம்மாஆஆஆஆஆ.. ஸ்ஸ்ஸ்.. போ.. போ.. போதும் டாஆஆ.. விடா.. விடாம.. மம்ம்ம்ம்.. கால்மணி நேரமா குத்துற.. ஸ்ஸ்ஸ்.. சீக்கிரம் முடி டாஆஆ.. ஆஆஆ

அவ்ளோதான் டி, கிட்ட நெருங்கிட்டேன்.. க்க்க்கும்.... க்க்க்க்க்க்கும்ம்ம்ம்ம்...... 

அத்தான், சரியா வந்துடீங்க.. அங்க தான்.. அவனுக்கும் உங்களுக்கும் ஏழு மீட்டர் தான்.. 

இரும்மா, இன்னும் வரல..

அத்தான்.. யோவ் அத்தான் அங்க தான்யா நில்லு.. நீங்க தாண்டி போறீங்க.. எங்க போறீங்க..

ம்மா வனிதா, அது ஒரு சூப்பர் மார்க்கெட் வாசல், ஒயின்சாப் இன்னும் கொஞ்சம் தூரம் போகணும்.. Google Maps சில நேரம் தப்பா காட்டும் வனிதா.. அத்தான் மேல நம்பிக்கை வையும்மா.

மம்மாஆஆ.... எனக்கு பறக்குற மாதிரி இருக்குடா..

ஸ்ஸ்ஸ்.. இந்தா டிஈஈஈ..... உள்ளேயே விடுறேன்.. ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ்.... ம்ம்ம்ம்....

சரி எந்திரி டா.. நேரமாச்சு ரொம்ப.. வீட்டுக்கு கிளம்பலாம். 

ஆண்ட்டி என்னை மன்னிச்சுருங்க.. மூடுல வாடி போடி கண்ட மாதிரி பேசிட்டேன்..

ஹாஹா.. மன்னிச்சு விடறேன்.. இப்போ நீ கிளம்பு.. 

ஆண்ட்டி.. இவ்ளோ பொருள் கொட்டி கிடக்குது.. இதலாம் என்ன பண்றது.

அதெல்லாம் நாளைக்கு காலைல எடுத்து வச்சுப்பாங்க.. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நான் காட்டிக்கணும்.. எல்லாமே கேமரா ல ரெகார்ட் ஆகிருக்கும் அது வேற டெலிட் பண்ணனும்.. நீ போ.. நான் டெலிட் 5 நிமிஷத்துல நானும் கிளம்பிடுவேன்..

வனிதா நான் ஒயின்ஷாப் புல்லா தேடிட்டேன் அவனை காணோம்.. 

போங்க அத்தான், அவன் இன்னும் அந்த சூப்பர் மார்க்கெட் ல இருக்குற மாதிரி தான் காட்டுது.. ஏதோ மரகதம் சூப்பர் மார்க்கெட் ன்னு இருக்கு. நீங்க எதுக்கும் அங்க போய் பாருங்க.

மரகதம் சூப்பர் மார்க்கெட் ஆஆ!!!!! அது என்னோட பிரண்ட் ஓட ஸ்டோர் ம்மா, அவன் ஏற்கனவே CID வேலை பாக்குறேன் இங்க வந்தான்.. கண்டிப்பா அங்க தான் இருப்பான்.

அத்தான் வெளிய வாரான் வெளிய வாரான்.. சீக்கிரம் ஓடி போயி பிடிங்க அவனை..

சரிம்மா நான் அவனை பிடிச்சிட்டு போன் பன்றேன்.

கிஷோர் அழைப்பை துண்டித்து விட்டு திரும்ப, மரகதம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ராம் வெளியே வந்து கொண்டிருந்தான்.. கிஷோர் வேகமாக நடந்து ராமை நெருங்கினான்.

டேய் தம்பி, நில்லுடா

பதட்டமான முகத்துடன் திரும்பி எதோ நார்மலாக முயற்சி செய்து "அண்ணே!!! என்ன இங்க... எப்போ வந்த?

ராமின் சட்டையை பிடித்த கிஷோர் "எப்போ இருந்து டா இந்த பழக்கம்" ராமின் முகத்தை உற்று பார்க்க "டேய் நீ குடிச்சுருக்க ன்னு வனிதா போன் போட்டு சொன்னுச்சு.. ஆனா உன்ன பாத்தா குடிச்ச மாதிரியே தெரியல. எதுக்கும் ஒரு தடவ ஊதி காட்டு"

"ஐயோ நான் குடிக்கல.. அவ ரொம்ப டார்ச்சர் பண்ணுனா அதுக்கு தான் அப்டி சொன்னேன். வேணும் னா இந்த ஊதி வேணா காட்டுறேன்" என்று பக்கத்தில் வந்து ஊதி காட்ட.

"ச்சீ தள்ளி போடா!!! உன் வாய் நல்லா தான் இருக்கு. ஆனா உன் உடம்புல இருந்து என்ன டா எதோ வித்தியாசமான ஸ்மெல் வருது, வேர்வை கூட வேற என்னமோ கலந்து வருது. கூடவே ஷாம்பு ஸ்மெல்லும் வருது. என்னடா பண்ணி வச்சுருக்க"

"இல்ல அது ஒன்னும் இல்ல. நீ வா நாம வீட்டுக்கு போவோம்"

"டேய் ஒரு மணி நேரமா இந்த சூப்பர் மார்க்கெட் உனக்கு என்னடா வேல. நான் தான் அன்னைக்கே உன்கிட்ட தெளிவா சொன்னேன் ல. CID வேலை லாம் எதுவும் பாக்காத ன்னு. சரி யாருமே இல்லாத கடை ல உனக்கு என்னடா வேல"

"நான் ஒரு மணி நேரம்........... அது எப்புடி............. உனக்கு"

ராம் திக்கி திணறி பேச, அந்த நேரம் பார்த்து அந்த ஆண்ட்டி சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளிவர ராம் பக்கத்தில் இருந்த கிஷோரை பார்த்ததும் முகத்தை முந்தானையால் மூடிக் கொண்டாள். 

கிஷோர் அந்த பெண்ணையும் ராமையும் ஒரு விதமான சந்தேகத்துடன் பார்க்க, அவள் முகத்தை மூடிக் கொண்டே அவர்கள் அருகே வந்து எதுவும் பேசாமல் கிஷோரை பார்த்து நகரும் படி சைகை செய்தாள். கிஷோர் நகர, அவளுடைய ஸ்கூட்டியில் சாவியை நுழைத்து திருகி வண்டியில் விர்ரென புறப்பட்டு சென்றாள்.

அவள் அருகே வரும் பொது, சற்று முன் ராமின் மேல் வீசிய அதே நெடி (வேர்வை, ஷாம்பு மற்றும் வேறு ஒரு இனம் புரியாத மணம்) அந்த பெண்ணின் மேலும் வீச, கிஷோர் முற்றும் புரிந்தவனாக ராமை அதிர்ந்து பார்த்து 

"என்னடா தம்பி பண்ணி வச்சுருக்க, யாருடா அவங்க"

"அவங்க பேரு மஞ்சு.. எப்புடி நடந்தது ன்னு தெரியாம நடந்துருச்சு ன்னே!! ப்ளீஸ் யாரு கிட்டயும் சொல்லாத ன்னே"

கிஷோரின் செல்போன் திரை மின்ன, அதில் மச்சினிச்சி வனிதா calling 

"ப்ளீஸ் ண்ணே!!! போன் எடுக்காத, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"

"சரி ஏறுடா வண்டில"

கிஷோருக்கு இனம் புரியாமல் எதோ ஒன்று நெஞ்சை துளைத்து கொண்டிருந்தது. ஆனால் எதுவென்று விளங்காமல் ராமை பின்னால் உக்கார வைத்து வண்டியை செலுத்தி கொண்டிருந்தான். 

அவன் ஓட்டிக் கொண்டே இருக்க அவன் காதில் அவன் நண்பன் ராகுலின் குரல் மிக மெல்லியதாக கேட்டது ஆனால் தெளிவு இல்லை, அது முன்பு என்றோ ஒரு நாள் ராகுல் கிஷோரிடம் கூறியது. "என்ன சொன்னான், என்ன சொன்னான்" என்று கிஷோர் தனக்குள்ளே கேட்க, இப்பொழுது ராகுலின் குரலின் ஒலி அளவு சற்று அதிகமாக இருந்தது.

"எங்க அம்மாவும், கலை அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ் டா"

"ஆமா இது சொன்னான், ஆனா இதுல பெருசா ஒன்னும் இல்ல, என் மனசு வேற ஒன்னை நினச்சு ரொம்ப உறுத்துது... அது என்ன??? இதுக்கு அப்புறம் எதோ ஒன்னு சொன்னானே, என்ன சொன்னான்??? என்ன சொன்னான்??" என்று கிஷோர் தனக்குள் மெதுவாக முனங்கி கொண்டே இருந்தான்.

வண்டி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது, ராம் ஒரு வித பதற்றத்துடன் பின்னால் அமர்ந்து இருந்தான்.

இந்த முறை ராகுலின் குரல் மிக மிக தெளிவாக கிஷோரின் காதுக்குள் ஒலித்தது. இது அன்று பீனிக்ஸ் மாலில் வைத்து சொன்னது. 

"கலை யோட அம்மா எங்க சூப்பர் மார்க்கெட் ல தான் டா வேலை பாக்குறாங்க" 

அய்யய்யோ என அவன் மனம் அழுது ஓலமிட வண்டியை சடாரென நிறுத்தினான், அவன் வீடும் வந்திருந்தது. ராம் எதுவும் சொல்லாமல் மெதுவாக வீட்டுக்குள் சென்றான்.

கிஷோர் பேயறைந்தவன் போல் வண்டியில் இருந்து இறங்காமல் தன் மொபைலை எடுத்து கலைக்கு அழைத்தான். 

ஹே கிஷோர் என்ன இந்த நேரத்துல போன் பண்ற. அதுதான் நாளைக்கு பேசலாம் ன்னு சொல்லிட்டேன் ல. உன்னால பொறுக்க முடியாதா?

"இல்......... இல்ல..... அது வந்து" அவன் குரலில் நடுக்கம்.

என்ன ப்பா சொல்லு, 

ஏன் கலை உங்க அம்மா பக்கத்துல இருக்காங்களா?

இல்ல கிஷோர், அவங்க இன்னும் கடைல இருந்து வரல. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க.

கிஷோரின் தலையில் முதல் இடி விழுந்தது.

ஓஓ!!!!! உங்க அம்மா பேரு என்னது?

ஏய் என்னாச்சு உனக்கு, திடீர்னு போன் போட்டு எங்கம்மா பேரு என்னன்னு கேக்குற.

இல்லப்பா அது சும்மா தான். நீ சொல்லு

எங்க அம்மா பேரு மஞ்சு பார்கவி.
[+] 6 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 02-06-2020, 09:32 PM



Users browsing this thread: 7 Guest(s)