எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
(26-01-2020, 05:57 AM)badboyz2017 Wrote: வணக்கம்,  என் பெயர் ராஜா. இரண்டு வருசம் விடுதியில் தங்கி 12வது படுத்துவிட்டு நேற்றுடன் கடைசி பரீட்சையும் முடித்துவிட்டு இன்னிக்கு வீட்டுக்கு போறேன்

வீட்டில என் அம்மா அப்பா அண்ணன் அக்கா தங்கை என்ற பெரிய படையே உள்ளது

நான் ஆறாவது படிக்கும் போது செக்ஸை பற்றி தெரியாத வயதில் அண்ணன் செக்ஸ் படம் பார்த்ததை அப்பாவிடம் விளையாட்டாக சொல்ல

அன்றிலிருந்து அண்ணனுக்கு எதிரியானேன் நான். 

அக்காவுக்கு அண்ணன் தம்பி இருவரையும் சமமாக அன்பு காட்டினாள்.  

அண்ணனை நான் விளையாட்டாக போட்டு கொடுத்தப்பின் என்னிடம் பேசுவதை குறைத்து கொண்டாள் அக்கா 

என் தவறை உணர்ந்து அக்காவிடமும் அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டேன். ஆனால் கோபம் தான் அதிகமானது

அதனால அண்ணன் அக்காவிடமிருந்து தள்ளி இருக்க ஆரம்பித்தேன்

இந்த வேதனையை மறக்க வந்தவாள் தான் என் செல்ல தங்கை

சிறிய வயதிலிருந்தே என்னிடம் அதிகம் ஒட்டிகொண்டவாள் .

நான் பத்தாவது படிக்கும் போது எனக்கும் அண்ணனுக்கும் அடிக்கடி சண்டை வர அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்னைய கொஞ்ச நாளைக்கு விடுதியில் தங்கி படிப்பது  முடிவானது 

எனக்கும் அது சரினு பட்டது.அதனால நானும் ஒத்துக்கொண்டேன். 

மாலை 6 மணிக்கு வீட்டிற்க்கு வந்தேன். காலிங்பெல்லை அழுத்தினேன் 

எல்லாரும் ஷாக் ஆக போறாங்கானு என்னைய நானே சிரித்து கொண்டே நின்னேன் 

கதவு திறந்தது 

கதவை திறந்தது வேற யாருமில்லை என் தங்கை தான் 

ஹாய் வாலு நான் கூப்பிடும் போது 

அவளே வாடா தடுமாடு வா வானு கூப்பிட

எனக்கு அதிர்ச்சி ஆனேன். என் தங்கை என்னைய கூப்பிட்டாதில் அன்பு இல்லை. மாறாக வெறுப்பு தான் தெரிந்தது

நான் வீட்டுக்குள்ளே போனேன்.

ஹாலில் என் அண்ணன் சோபாவில் உட்கார்ந்து என்னைய பார்த்துட்டு வாடா சொல்லிட்டு அவன் அறைக்கு  போக 

ஹாலில் சத்தம் கேட்டு அம்மாவும் அக்காவும் கிச்சனில் இருந்து வந்தாங்க

என்னைய பார்த்த அக்கா நலம் விசாரித்து விட்டு அப்பாவின் அறைக்கு போனாள்

அம்மா என்னை கட்டிப்பிடித்து நெற்றில் முத்தமிட்டாள்.

அந்த முத்தத்தில் அன்பு இல்லை என்று தெரிந்தது.

என் மீது முதல் முறைய வெறுப்பு வந்தது

சரிடா போயி குளித்துவிட்டு வா டிபன் தரேன் சாப்பிட்டு போயி ஒய்வு எடு மீதியை நாளைக்கு பேசிக்கலாம் சொல்லிட்டு கிச்சனுக்கு போனாள் அம்மா 

அப்பா அறையை விட்டு வந்தார். விசாரித்தார் பின்பு அவரும் அறைக்கு போனார்.

நான் வருத்ததுடன் என் அறைக்கு போனேன்
அதன் பின் இரண்டு நாட்கள் என்னிடம் யாரும் சரியாக பேசவில்லை. என்னிடம் பேசுவதை தவிர்த்தாங்க 

மூணாவது நாள் இரவு சாப்பிடும் போது 

ஏன் என்னிடம் யாரும் பேசமாட்டிங்கரீங்கா. நான் கேட்க

உடனே அம்மா கோபமாக. துரையை இடுப்பில் வைத்து கொஞ்சனுமானு கேட்க

தடுமாடு வயசு ஆச்சு ஆனா மனசுல குழந்தை நினைப்பு நக்கல் செய்தாள் தங்கை

அண்ணன் கேவலமானு ஒரு பார்வை பார்த்தான். அக்கா அமைதியாக இருந்தாள்

அப்பா என்னைய தீட்டினார். பின் அனைவரும் அமைதியாக சாப்பிட்டோம்

அதன் பின் வீட்டில இருப்பதை குறைத்து கொள்ள ஆரம்பித்தேன்

வீட்டிற்க்கு வந்த ஒரு வாரத்திற்க்கு பின் வெளியே சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன்

அப்ப மதியம் 2 மணி. வீட்டுக்குள் நுழைந்ததும் பசி எடுக்க நேராக கிச்சனுக்கு போனேன் 

அங்கே அம்மா இல்லை அறையில் தேடி பார்த்தேன் அங்கேயும் இல்லை 

எனக்கு பசி அதிகமாக எடுக்க நானே சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிட்டேன் 

அதன் பின் அனைவருடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து தனியாக சாப்பிட ஆரம்பித்தேன்.

இது மந்தவாங்களுக்கு தெரியும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை

அதன் பின்  ஒரு வாரம் கழித்து வெளியே சுற்றிவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தேன் 

வாசலில் அண்ணனின் செருப்பு இருந்தது 

வழக்கம் போல் நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டு என் அறைக்கு போகும் போது அம்மாவிடம் பேசனும் போல் இருக்க

அம்மாவை தேடி அவங்க அறைக்கு போனேன் . ஆனால் அங்கே அம்மா இல்லை 

சரி அம்மா அண்ணனுடன் இருக்கிற போல நினைத்து கொண்டு  என் அறைக்கு போகும் போது ஞாபகம் வந்தது

காலையில் துணி துவைத்து மாடியில் காய போட்டது. அதை எடுக்க மாடிக்கு போனேன்

மாடியில் ஒரு சிறிய அறை உள்ளது

நான் துணியை எடுக்கும் போது அந்த சிறிய அறையிலிருந்து சத்தம் கேட்க

நான் கதவுக்கிட்டே போய் அந்த சத்தத்தை கேட்டேன்

“”வாடா கள்ள புருஷா.  வந்து ஆசை தீர அனுபவிடா புருஷா “” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது
அய்யோ! ரூூ

அய்யோ! ரூமுக்குள்ள யாரு என்ன பன்றாங கன்னு தெரியலையே?
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by incescuck - 04-05-2020, 02:34 PM



Users browsing this thread: 2 Guest(s)