மனைவியின் சதியா அல்ல திட்டமா
#1
“ஹேய், நல்லா கூலா எடுத்துட்டு வா” காலி டப்பாவை என் முதுகில் தூக்கி அவன் எறிய அது என் முதுகில் பட்டு துள்ளியது..
நல்ல வேளை இம்முறை அந்த டப்பா  என் தலையில் படாமல் என் தலை தப்பியது…
 
“இதோ கொண்டு வர்றேன் சார்” என்று சொல்லி என் மனைவியிம் தலையில் வைப்படதற்காக மல்லி பூவை கோர்த்துகொண்டிருந்த நான் எழுந்து சமையல் அறை நோக்கி போனேன்.
என்னை அதட்டிய அந்த 19 வயது ஆம்பளை என் வீட்டில ,என் ஹாலில், நான் சம்பாதித்து வாங்கி போட்ட அந்த லெதர் ஷொஃபாவில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டிருந்தான்.
 
என் மனைவி கவிதா என்னை வர்ப்புருத்தி நல்லது செய்யனும் நல்லது செய்யனும் என்று என்னை மூலை சலவை செய்து அவளின் அண்னன் மகனான கதிர் ஐ அவனின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் மரணிக்க, அவனை நம்ம வீட்டில் வைத்து பார்துக்கொள்ளாம் என்ரு அழைத்து வந்து கிட்டதட்ட இரண்டு வருடம் ஓடி விட்டது,
ஆம் எங்கள் வீட்டு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு என்னையே அதற்றுவது வேரு யாரும் இல்லை என் மனைவியின் அண்ணன் மகன்  தான்.
 
என் மனைவிக்கு அவவை வீட்டுகு அழைத்து வந்தப்போ 34 வயசு, எனக்கு அவனை வீட்டுக்கு அழைத்துவர கொஞ்சமும் இஸ்டம் இல்லை, அவன் அதிக திமிர் பிடித்தவன், என்னை கொஞ்சமும் மதிக்க மாட்டான், என் மனைவியிடம் ரொம்ப மரியாதையும் பாசத்துடனும் நடந்து கொள்வான்,
 
நான் சொல்வதை எப்பவும் என் மனைவி கேட்க மாட்டாள், அவள் சொல்வதைதான் நான் கேக்கனும்.
 
எனக்கு சொத்து பத்து நிறய இருப்பதாலும் நிறய வாடகை வருமானம் வருவதாலும், செலவு பற்றி எனக்கு வருத்தம் இல்லை, வேறு வழி இல்லாமல் அவனுக்கு எங்கள் வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கி கொடுத்தேன்.
ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் எப்படி ஒழுங்கா இருக்கனும் என்று அவனுக்கு விதிமுறைகளை ஏற்படுத்த முயற்ச்சித்தேன், ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை,
சொல்ல போனால் அடுத்த மூன்று மாதத்துகுள் எல்லாம் மாரியது,  நான் தான் பல விதி முறைகளின் படி நடக்க வேண்டியிருந்தது.
 
  நான் அவன் வீட்டு வேலை கொஞ்சம் செய்தான் என்ரால் நான் அவனுக்கு மாதம் 3000 ரூபாய் தருவதாக சொன்னேன்.
ஆனால் என் மனைவி கதிர் கூட சேர்ந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்து கடைசியில் அவன் எதும் வீட்டு வேலை செய்ய தேவை இல்லை என்றும் அது மட்டும் இல்லாமல் நான் மாதம் கொடுக்க விருப்பதாக சொன்ன அந்த 3000 ரூபாயை வாரத்திற்க்கு ஒரு முறை கொடுப்பதாஹவும் முடிவானது.
அதற்கு பிறகுதான் என் வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாக மாறியது.
என மனைவியிடம் அவன் அணிவதற்கு பிரோவில் ஒரு சட்டை கூட இல்லை என்று புலம்பியிருக்கிறான்.  என் மனைவி என்ன  நினைத்தாள் என்றால் எல்லா துணிகளையும் நான் தான் துவைக்கிரேன், கதிர் உடைய துணியையும் சேர்த்து துவைத்தால் நான் ஒன்றும் குறைந்துவிட மாட்டேன்…….
 
நான் மாட்டேன் என்று சொன்னேன், ஆனால் என் மனைவி கவிதா பற்றி ஏர்கனவே நான் கூறியுள்ளேன், அவள் நினைப்பதை நடத்தாமல் விடமாட்டாள். கதிர் எங்க வீட்டுக்கு வருவதர்ற்கு முன்னமே அப்படிதான் அவள்.
 
அவனுடய அறை மற்றும் குளியல் அறை, டாய்லட் சுத்தம் பண்ணும் பொருப்பும் என் தலையில் விழ அதக நாள் எடுக்கவில்லை..
 
அதே நேரத்தில் என் மனைவி கவிதாவுக்கும் அவனுக்கும் உறவில் ஒரு நெருக்கம் உருவாவதை நான் கவனிக்க தவறவில்லை.
அவர்களுடய அந்த  நெருக்கத்தில் நாந்தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன்.
முதல்முறையாக அவர்கள் நெருங்கிய உறவை நான் கவனித்தது என் நினைவுக்கு வந்தது.  அன்றிரவு அவர்கள் இருவருக்கும் நான் டின்னெர் பரிமாரி கொண்டிருந்தேன். (என்ன நான் பரிமாரினேனா என்று யோசிக்காதீர்கள், சமையல் முழுவதும் நானே பண்னும்போது பரிமாருவதும் நியாயம் தானே). டைனிங்க் டேபிளில் உணவு எடுத்து வைக்கும்போது அவர்கள் எற்கனவே அமர்ந்திருந்தார்கள். இருவரும் எதோ பேசிகொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் எதோ சொல்ல போக….
“என்னங்க பேசிக்கிட்டு இருகோம்ல, கண்னு தெரியலயா?. தட்டை பார்த்து எடுத்து வைங்க, என்று நான் இடையில் பேசியதால் கடுப்பானது போல் என்னிடம் என் மனைவி எறிந்து விழுந்தாள்.
 
 நான் என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்களின் தட்டில் சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் எடுத்து வைத்த பொழுது அவன் என்னை நக்கலாக பார்த்து சிரித்ததை நான் கவனிக்க தவறவில்லை..
 
அடுத்தடுத்து அந்த வீட்டில் நடந்த சம்பவங்கள் என்னை அந்த வீட்டின் உரிமையாளர் நான் என்பதை மறக்ககடித்து நான் அந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் போல் உண்ர வைத்தது.
 என் மனைவி இப்பொழுது எல்லாம் வீட்டு வேலை எதுவுமே செய்வது கிடையாது, முதலில் அப்போ அப்போ எனக்கு வீட்டு வேலையில் உதவி செய்வாள், இப்போ எல்லாம் அதுவும் கிடையாது.
 
வீட்டை கூட்டுரது, தொடைக்கிரது, ஒழுங்கு படுத்துரது , எல்லாம் நான் ஒருவனாக செய்து கொண்டிருக்க என் மனையிம் அவனும் எங்க வீட்டு ஹாலில், நான் வாங்கி போட்ட 55 இன்ச் டீவியில் நான் வாங்கி போட்ட சோஃபாவில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருப்பார்கள்.
என் மனைவி என்னை அழைப்பாள்,
“என்னங்க, எங்களுக்கு கொஞ்சம் பாப்கார்ன் செஞ்சு எடுத்துட்டு வாங்க”
நான் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அதிய அப்படியே விட்டு விட்டு என் மனைவிக்கும் அவனுகும் பாப்கார்ன் செய்து கொண்டு போய் கொடுப்பேன். 
நீங்களும் உட்காந்து படம் பாருங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என் தர்ம பத்தினி,,,
 நான் ஒரு  முறை என் மனைவியிடம் என்னை கண்டுகொள்வதே இல்லை நீ என்று குறை கூற அவள், கேசுல்வலாக தோல்களை குலுக்கு உங்கலுக்கு அப்படி தோனுது, அப்படி எல்லாம் இல்லை என்றாள்.
அடுத்த மூண்று மாதத்தில் கதிர் க்கு 19 ஆவது பிறந்த நாள் வரவிருந்தது.
என் மனைவி அவனுக்கு அவனுடய சில நண்பர்களுக்கும் மகாபலிபுரம் அருகில் ஒரு பீச் ரிசாற்ற்டில் 4 நாட்கள் தங்கி கொண்டாட ஏற்பாடு செய்தாள்.
அவர்க்ள் கிளம்புவதற்கு இரண்டு நாள் முன் வரை அதை பற்றி என் மனைவி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை,
 நான் என் மனைவியிடம் எதுக்கு என்னை கூப்பிடவில்லை என்று கேட்டதுக்கு, “ஏங்க சின்ன பசங்கலா போரோம், நீங்க எதுக்கு போர்” என்றாள் கணுக் என்ற சிரிப்புடன்.
அவளும் அவளுடய சினேகதி கீதாவும் வண்டி ஓட்டுவதற்க்காக செல்வதாக சொன்னாள். எனக்கு கீதாவை நங்கு தெரியும் இருவரும் சேர்ந்தால் சின்ன பசங்களை விட மோசமா சேட்டை செய்வார்கள்,  ம்ருபடியும் என் மனைவி கவிதா என்னை வைக்கிர இடத்துல வச்சதும் நான் அதற்க்கு மேல் எதுவும் கேள்வி கேட்காமல் அமைதியானேன்.
 
எப்படி அவர்கள் அந்த பிறந்த நாளை கொண்டாடினார்கள் என்பது எனக்கு எதும் தெரியாது நான் கடைசியாக என்னுடய க்ரெடிட் கார்ட் பில் பார்க்கும் வரை,,, மூன்று காட்டேஜ் புக் பன்னிஇருக்காங்க, 2 கார், பார் செலவும் ரெஸ்ற்றாரன்ட் செலவும் எக்கசக்கம், சாப்பிங்க் வேற, கிட்ட தட்ட 80000 ரூபாய் காலி பண்ணி இருக்குறா என் தர்ம பத்தினி கவிதா….. பணம் செலவு ஆவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் இதுதான் முதல்முறை என் மனைவி என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இவ்வளவு பணம் செலவு செய்தது.
 
அவுங்க எல்லம் பீச் ல நாலு நாள் கும்மாலம் அடிக்க நான் இங்க வீட்டு வேலை செய்துகொண்டிருந்தேன். அது மட்டும் இல்லாமல் என் மனைவி என்னிடம் கதிர்க்கு பரிசாக என்னை மோட்டர் சைக்கிள் வாங்கி பரிசளிக்க சொல்கிறாள்.
ஆனால் அவள் என்னிடம் அவனுக்கு எந்த பைக் பிடிக்கும் என்று சொல்ல வில்லை, நான் எப்படி முடிவுஎடுப்பது, எதாவது விலை கம்மியானது வாங்கி கொடுத்த என் மனவி என்னை திட்டுவாள்,  காஸ்லியா வாங்க அவன் வொர்த் கிடையாது, அவனுக்கு வேலை கூட இல்ல, வீட்டுக்கும் அவனால் ஒரு பிரயோசனமும் இல்லை,
 
கடைசியா கிட்ட தட்ட 70000 செலவு பண்ணி அவனுக்கு பிடித்த மாதிரி ஒரு passion வாங்கி கொடுத்தேன், இதுக்கு ஆஹவாது அவன் என்னைக் கொஞ்சமாவது லைக் பன்ண மாட்டானா என்று எனக்கு தோன்றியது..
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, அவர்கள் இருவரும் அந்த 4 நாள் ட்ரிப் முடிச்சுட்டு களைப்பாக வீடு திரும்பினார்கள், நான் அவர்க்ளை கார் செட் அழைத்து சென்று என்னுடய பரிசை அவனுக்கு காண்பித்தேன்.
“என்ன இலவு இது” என்று கதிர் கோவமாக கத்தினான்.
எதற்க்காக கோபப்படுகிரான் என்ரு எனக்கு ஒன்றும் புரியவில்லை,  அவன் வயசு பசங்களுக்கு இந்த மாதி பைக் கிடைக்கிரது எவ்ளோ சந்தோசமா இருக்கும்….
என் மனைவி என்னை பார்த்து  நான் எதோ தப்பு பண்ணியது போல் தலை ஆட்டினாள்.
‘கவலைப்படாத செல்லம், நாளைக்கு நான் எதாவது பிளான் பண்றேன்,” என்று சொல்லி அவன் தோலில் அவள் கை போட்டு அவனை சமாதான படுத்தினாள்,
 
என்னை பார்த்து என் மனைவி,”போங்க கார்ல இருக்குர சாமான்லாம் எடுத்து உள்ள் வைங்க,மசமசனு நிக்காதீங்க” என்றாள் அதட்டலாக,
 
எனக்கு கோபம் வந்தாலும், பல்லை கடித்துகொண்டு வாயை பொத்திகொண்டு என் மனைவி சொன்ன வேலையை செய்ய போனேன்.
 
என் மனைவியின் காரில் இருந்து வேண்டும் என்றே கோவத்தில் அவனுடய பேக் ஒன்றை மண் தரையில் போட்டேன், வேனும் அவனுக்கு என்று மனதில் நினைத்துகொண்டு வெறுப்புடன்,
 
மறு நாள் நான் வீட்டுகு வந்த பொழுது ஒரு புத்தம் புதிய புல்லர் என் வீட்டு வாசலில்  நின்னது,  செலவு இரட்டிப்பு ஆனது… அன்றிலிருந்து என் வீட்டில் எல்லாமெ கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
[+] 4 users Like kumartamil565's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மனைவியின் சதியா அல்ல திட்டமா - by kumartamil565 - 27-04-2020, 07:33 AM



Users browsing this thread: 1 Guest(s)