அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு
#4
அஸ்வினுக்கு அண்ணியின் கைகளை பற்றிக்கொண்டு மெதுவாக நடை போடுவது மிகவும் சந்தோஷமாக இருந்தது சில சமயங்களில் அதிகப்படியான அன்பினால் அவனுக்கு ஒரு அம்மா போலவும் பின்பு அவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் சில காம விளையாட்டுகளால் அவன் மனம் கவர்ந்த காதலியாகவும் அவனுக்கு ஆகிவிட்டு இருந்தாள். ஆகவே அவள் கைகளை மிருதுவாக பற்றிக்கொண்டு நடக்கும் பொழுது ஏறக்குறைய தன் காதலியின் இல்லை இல்லை மனைவியின் கையை பிடித்துக்கொண்டு நடப்பது போலவே உணர்ந்தான். அம்மாவும் காதலியும் இணைந்த வடிவம் தானே மனைவி.

இருவரும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். வெளியே பன்னீர் தெளித்து கொண்டிருந்த பெண்கள் இவர்களை கணவன்-மனைவி என நினைத்து கொண்டனர். அதுவும் அஸ்வின் பூர்ணிமாவை விட ஒன்றிரண்டு வயது சிறியதாக இருந்ததால் பன்னீர் தெளித்த பெண் லேசான நமட்டுச் சிரிப்போடு அவனுக்கு பன்னீர் தெளித்து விட்டாள்.

அஸ்வின் எதுவும் புரியாமல் சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு அண்ணியின் கைகளைப் பற்றிக்கொண்டு உள்ளே சென்றான். அப்பொழுது திடீரென்று பூர்ணிமா அவளது மொபைல் போனை எடுத்து பார்த்தாள். "ஐயோ, ச்சே..." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

"என்ன அண்ணி என்ன ஆச்சு ?"என்றான் அஸ்வின்.

" உங்க அண்ணனுக்கு இதேவேலை, தம்பி பாருங்களேன், கடையில் ரொம்ப வேலையாம், வர முடியலையாம், நம்ம ரெண்டு பேரையுமே அட்டன்ட் பண்ணிட்டு வர சொல்லிட்டார். இவரை நம்பி எந்த வேலையும் செய்ய முடியாது" என்று அலுத்துக் கொண்டாள்.

"பரவால்ல விடுங்க அண்ணன் பாவம் நமக்காக தான் இப்படி உழைக்கிறார் , நான் உங்களை பார்த்துக்கிறேன் வாங்க , நான்தான் இருக்கேனே" என்றான் அஸ்வின்.அவனை திரும்பி லேசாக முறைத்தாள் பூர்ணிமா. அடி உதட்டை கடித்துக்கொண்டு" ஆமா நீ தான் இருக்கியே' அப்புறம்?" என்று முறைத்துவிட்டு வேகமாக அவன் கையை விடுவித்து கொண்டு உள்ளே சென்றாள்.

அஸ்வினுக்கு அவள் கோபம் புரிந்தது என்ன ஆனாலும் தொட்டு தாலி கட்டிய கணவன் போல் வருமா என்று நினைத்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான். ஃபங்ஷன் நல்லபடியாக நடந்தது இருவரும் பரிசு கொடுத்து விட்டு மேடையிலிருந்து இறங்கி சாப்பிடுவதற்காக சென்றனர். அண்ணி அன்று மாலை ஏனோ தெரியவில்லை மிகவும் அழகாக ஜொலித்தாள். அனைத்து ஆண்களின் கண்களும் அண்ணியின் மேலே இருந்தது. சிலர் அஸ்வின் தான் அவள் கணவன் என்று நினைத்து அவளை பார்த்து இவன் நல்லா என்ஜாய் பண்ணுவான் இல்ல இந்த ஆண்ட்டியை என்று நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டனர்.

அஸ்வினுக்கு அனைவரும் அண்ணியை சைட் அடிப்பது ஒருபக்கம் பெருமிதமாக இருந்தாலும் மறுபக்கம் பொறாமையாக இருந்தது. பஃபே உணவு முறை என்பதால் இருவரும் தட்டுகளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தனர் . அண்ணி எதுவும் கூறாமல் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் பின்பு உணவு எடுப்பதற்காக மீண்டும் சென்றாள்.

அப்பொழுது "ஹாய் எப்படி இருக்கீங்க, கோபி எங்க ?"என்று குரல் கேட்டு திரும்பினாள்.
அங்கே ஆறடி உயரத்தில் அம்சமாக அரவிந்தசாமி போல் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

" நீங்க ...நீங்க ... அர்ஜுன் தானே?" என்று லேசாக புன்னகைத்து கொண்டே கேட்டாள்.

" ஆமாம் பூர்ணிமா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே "?என்றான் அர்ஜுன். அர்ஜுன் கோபியின் பிசினஸ் நண்பன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் மனைவி அல்பாயுசில் இருந்துவிட்டாள். இப்பொழுது சிங்கிளாத்தான் இருக்கிறான். கருப்பு நிற கோட் சூட்டில் சினிமா ஹீரோ போல இருந்தான் அர்ஜுன்.

" ஆமாம் கோபி எங்க?" என்றான் அர்ஜுன்.
அவன் அருகில் இருக்கும் பொழுது அவன் அணிந்திருந்த பர்ஃப்யூம் பூர்ணிமாவை டிஸ்டர்ப் செய்தது. சிரிக்கும் பொழுது அவனுடைய அழகிய பற்களும் ரோஸ் கலர் ஈறுகளும் ஷேவிங் செய்த பச்சையும் அவளுக்குள் ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தி அவளை புரட்டி போட்டது . பூர்ணிமா லேசாக தடுமாறித்தான் போனாள். உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் எவ்வளவு அம்சமாக இருக்கிறான் பாவம், அவன் பெண்டாட்டி தான் கொடுத்து வைக்கலை... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பூரணி

"உங்க பிரண்டு பத்தி தெரியாதா? அவருக்கு எப்பவும் வேலை வேலை வேலை தான். வரதா தான் இருந்தது கடைசி நேரத்துல வரலைன்னு சொல்லிட்டாரு... என்ன செய்யறது உங்கள மாதிரி பிஸ்னஸ் ஆட்களை கட்டிகிட்ட என்ன மாதிரி பொண்டாட்டி களுக்கு இப்படித்தான்." என்று சொல்லி ஏமாற்றமாக சிரித்தாள்.

" ஐ அம் சோ சாரி பரவால்ல விடுங்க.. கோபி பத்தி எனக்கு தெரியும் வேற எந்த விஷயத்திலாவது சரி கட்டிடுவார்.." என்று ஒரு கண்ணை அடித்துக்கொண்டே குறும்பாக சொன்னான் அர்ஜுன்.

"யாரு அவர் தானே எனக்கு தானே தெரியும் அவர் என்ன செய்வார் என்று என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள் பூர்ணிமா.

" ஆமா உங்க பொண்ணு எப்படி இருக்கா"? என்றவாறு பேச்சை தொடர்ந்தாள். தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டு இருந்த அஸ்வினுக்கு ஆமாம் யார் இந்த ஆளு ..இவங்க வேற சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்களே... போய் எவ்வளவு நேரம் ஆச்சு வராங்களா பாரேன்... என்று லேசாக கோபமும் பொறாமையும் கலந்து வந்தது.
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் எடுப்பதற்காக சென்றான் அஸ்வின். ஐஸ் கிரீம் எடுத்து விட்டு வரும் போது பார்த்தால் இன்னமும்பேசிக்கொண்டிருந்தார்கள். பூர்ணிமா தலையை சாய்த்து ஒரு கையால் முந்தானையை முன்னும் பின்னும் அசைத்து விளையாடிக்கொண்டு ...இன்னொரு கைகளால் முன்னே விழும் தலைமுடியை சரி செய்து கொண்டே அவனிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அஸ்வினுக்கு அண்ணி ஒருபுறம் தலையை சாய்த்து சிரித்தால் அவள் என்ன நினைப்பாள் என்பது தெரியும். பூர்ணிமா அஸ்வினிடம் ஏதாவது காம விளையாட்டு விளையாட நினைத்தால் அப்படிதான் தலையை ஒருபுறம் சாய்த்துக்கொண்டு அழகாக சிரிப்பாள்.

அண்ணியை அர்ஜுன் லேசாக கவர் செய்து விட்டாரக்ஷன் என்பது உரைக்க மனதுக்குள் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றான். அவளை லேசாக முறைத்து விட்டு சென்று அமர்ந்தான் அஸ்வின். அஸ்வின் பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்த பூரணி மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டு இதற்கு மேல் பேசினால் அஸ்வின் கிளம்பி போனாலும் போய் விடுவான் என்று நினைத்துக் கொண்டு "ஓகே அர்ஜுன் நான் கிளம்பறேன்... டைம் ஆகுது "என்று கிளம்ப எத்தனித்தாள்.

" நீங்க எப்படி.. வந்து இருக்கீங்க தனியாகவா நான் வேண்டுமென்றால் வீட்டில் டிராப் பண்ணட்டுமா?" என்றான் அர்ஜுன்.
" வேண்டாம் , என் கொழுந்தனார் அஸ்வின் என் கூட வந்து இருக்கிறார்.. அதோ அங்கே உட்கார்ந்து இருக்காரே அவர் தான்.. என் கொழுந்தனார் அவர் கூட போகிறேன்" என்றாள் பூர்ணிமா. சொல்லும்பொழுது அவள் கண்கள் பொறாமையால் வெந்து கொண்டிருந்த அஸ்வினை காதலுடன் நோக்கின.

" அப்படியா எங்கே அவர்?" என்று அஸ்வினை தேடிய அர்ஜுன் அவன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவன் அருகே வந்தான்.

" ஹலோ அஸ்வின் ..நான்தான் அர்ஜுன் அண்ணனோட பிரெண்ட்" என்னை தெரியுதா?" என்றான் அர்ஜூன். அஸ்வினுக்கு அவனை பார்த்த ஞாபகம் இல்லை இருந்தாலும் ஒப்புக்கு சிரித்து தலையை ஆட்டி வைத்தான்.

" அஸ்வின்.. சார் பெரிய பிசினஸ்மேன் தெரியுமா.. நீ கூட டிகிரி முடிச்சிட்டு சார காண்டாக்ட் பண்ணா..ஏதாவது நல்ல வேலை வாங்கி உன்னை செட்டில் பண்ணி விடுவார், அப்படித்தானே அர்ஜுன்" என்று திரும்பி அர்ஜுனை பார்த்து உதடுகளை உள்புறம் மடித்துக்கொண்டு புன்னகைத்தாள் .

அவள் கண்கள் அர்ஜுனை பார்த்து இல்லை என்று என்னை பார்த்து சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா என்று கேட்பதுபோல் இருந்தது .

"ஓ ஷ்யூர் பூர்ணிமா, உங்களுக்காக ...ஐ..மீன் கோபிக்காக இதுகூட பண்ண முடியாதா" என்று அவளை பார்த்துக் கொண்டே சொன்ன அர்ஜுன் அஸ்வின் பக்கம் திரும்பி அவன் தோளில் தட்டி "கவலப்படாத தம்பி.. நீ மட்டும் டிகிரி முடி, நான் பாத்துக்குறேன்... ஓகே வா என்று தோளில் தட்டினான்.

அஸ்வினுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஏற்கனவே அண்ணியுடன் அர்ஜுன் கடலை போட்டதால் வந்த கோபம் அர்ஜுனை அண்ணி உயர்த்திப் பேசும் போது மேலும் அதிகரித்தது .

"சரி, சார்.. பார்க்கலாம் " என்று ஒரு பேச்சு வளர்த்தாமல் திருப்பிக்கொண்டான்.

பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசாமல் அர்ஜுனனை பார்த்து லேசாக சிரிக்க..
அர்ஜுன்" ஓகே.. நான் கிளம்புறேன் க குட்நைட் டேக் கேர்... என்று சொல்லிவிட்டு பின்பு ஏதோ நினைத்துக்கொண்டு தன் கோட்டில் கைவிட்டு "பூர்ணிமா.. கோபி கிட்ட என் நம்பர் இருக்கு' இருந்தாலும் ஜஸ்ட் இன் கேஸ் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.." என்று அவன் கார்டை அவளிடம் கொடுத்துவிட்டு" சீ யு அஸ்வின்" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா தலையைத் திருப்பி அஸ்வினை நோக்கினாள். அவன் தலையை குனிந்து கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

" டேய் என்னடா ஆச்சு திடீர்னு அப்செட் ஆயிட்ட?" க என்ன பிரச்சினை ?"என்றாள் பூர்ணிமா. அஸ்வின் எதுவும் சொல்லாமல் "அதெல்லாம் ஒன்னும் இல்லை.. எல்லாம் பேசி முடிச்சாச்சா.." என்றான்.

" என்ன பேசி முடிச்சாச்சா.?" என்றாள் பூர்ணிமா.

" அது தான் இவ்வள நேரம் பேசினீங்களே... உங்க பிரண்டு கூட.... பெரிய பிசினஸ்மேன் மிஸ்டர் அர்ஜுன்... என்ன சொன்னாரு" என்றான் அஸ்வின் .

"அவர் என்ன சொன்னார் ...உங்க அண்ணனோட ஃப்ரெண்ட்...சும்மா கொஞ்ச நேரம் ஜாலியா பேசிகிட்டு இருந்தோம், அதுக்கு நீ ஏன் கோபப்படுற?" என்று அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.

அவள் கண்களைப் பார்க்காமல் தலையை தாழ்த்திக் கொண்டான் . அவனுக்கு உள்ளேயிருக்கும் உணர்ச்சியை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் தவித்தான். அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது புரிந்தாலும் அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மனதுக்குள் இலேசாக பூரித்துப் போனாள். இத்தனை அவள் மேல் அவன் உரிமையாக இருப்பது அவளுக்கு ஒருவித கிறக்கத்தை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவனை லேசாக டீஸ் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

" ஓ ...சாருக்கு அர்ஜுன் கூட பேசினது பொறாமையா...'? என்று களுக்கென்று சிரித்தாள். சுரீரென்று நிமிர்ந்து பார்த்தான் அஸ்வின் .

"என்ன அண்ணி நினைக்கிறீங்க... எனக்கு ஏன் பொறாமை? நான் என்ன உங்க புருஷனா... பொறாமை பட?" என்றான் வெடுக்கென்று.

" ஓ அப்படியா அப்போ உனக்கு பொறாமை எதுவும் இல்லையா.... நான் யார் கூட வேணாலும் பேசலாமா ?உனக்கு ஒன்றும் அப்ஜக்ஷன் இல்லையா... என்றாள் லேசான சிரிப்புடன் குழைந்துகொண்டே. அப்படி சொல்லும் பொழுது ஒரு கையினை மாராப்பில் விட்டுக்கொண்டு விட்டுக்கொண்டு தாலியை சரிசெய்து வெளியே எடுத்து சலக் என்று வளையல் குலுங்க எடுத்துப் போட்டாள்.

அவன் குழைவும் வளையல் குலுங்க அவள் மாராப்பில் கைவிட்டு தாலியை எடுத்து வெளியில் போட்ட விதமும், அஸ்வினின் ஹார்மோன்களை உசுப்பேற்றியது.

" எனக்கு ஏன் பொறாமை வரப்போவது நீங்க என்ன வேணுமுன்னாலும் செய்யுங்க யார் கூட வேணாலும் பேசுங்க... " என்றான் அஸ்வின்.

பூர்ணிமா பொய்க்கோபத்துடன் மூக்கு விடைக்க அவனை முறைத்தாள் பின்பு திரும்பி அவனுக்கு முதுகு காட்டி உட்கார்ந்து கொண்டாள்
இருவரும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்டனர். பிறகு பூர்ணிமா லேசாக அவனை திரும்பி பார்த்தாள். அவனை பார்க்க பாவமாக இருந்தது. பாவம் குழந்தை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் என்று மனதுக்குள் பரிவாக நினைத்துக்கொண்டே, தன் கைகளால் அவன் கையை லேசாக பற்றினாள்.

" அஸ்வின் சாரிடா... சாரி ...செல்லம் இனிமே இப்படி பண்ணல ஓகேவா..." என்றாள்.

" அண்ணி தான் திரும்பியும்.. சொல்கிறேன்" என்று ஏதோபேச ஆரம்பித்தான் அஸ்வின். தன் கைகளால் அவன் வாயை பொத்தினாள்.

" போதும் எனக்கு எல்லாம் தெரியும்" என்றாள் அவன் கண்களை நேருக்கு நேர் ஊடுருவிப் பார்த்தபடியே. பூர்ணிமாவின் விரல்கள் லேசாக அவன் இரு உதடுகளும் உள்ளேயே அடைபட்டு இருந்தது . அவள் இப்பொழுது தான் பிரியாணி சாப்பிட்டு இருந்ததால் அஸ்வினுக்கு நன்றாக அவள் கையில் இருந்த பிரியாணி வாசனை அடித்தது.

அஸ்வின் மேலும் பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. இருந்தாலும் தூரத்திலிருந்து அர்ஜுன் அவர்கள் இருவரையும் பார்ப்பதை ஓரக்கண்ணால் கவனித்தான் . அண்ணியிடம் தனக்குள்ள உரிமையை அர்ஜுனுக்கு காட்ட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு,

" இந்தாங்க ஐஸ்கிரீம் சாப்பிடுங்க" என்று தன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்து ஸ்பூனால் ஐஸ் கிரீமை எடுத்து அண்ணியின் வாய்க்குள் வைக்க போனான்.

பூர்ணிமாவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அழகாக வாயைத்திறந்து அவனிடம் ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டாள். அவள் வாய்க்குள் ஸ்பூனை நுழைத்த அஸ்வின் ஒருகணம் அப்படியே வைத்திருந்து , பூர்ணிமா ஸ்பூனை மெதுவாக சப்பி ஐஸ்கிரீமை உள்ளே இழுக்க பிறகு மெதுவாக ஸ்பூனை வெளியே அவள் உதடுகளில் இருந்து பதமாக இழுத்தான்.

அப்பொழுது ஐஸ்கிரீம் சிறிது அவள் உதட்டோரம் இருந்து வழிய ஒரு விரலால் சற்றும் யோசிக்காமல் அந்த ஐஸ்கிரீமை துடைத்து எடுத்து அதை தனது வாய்க்குள் வைத்து சுவைத்தான் அஸ்வின். பூர்ணிமா இந்த இதை பார்த்து ஏதும் கூறாமல் மௌனமாக அவனை கண்களால் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் மூச்சு வேகமாக வர ஆரம்பித்திருந்தது. அவளிடம் ஏதும் கூறாமல் அஸ்வின் கிண்ணத்திலிருந்து மேலும் ஐஸ்க்ரீமை எடுத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். பூர்ணிமா அவன்மேல் வைத்த கண்ணை எடுக்காமல் வாயைத் திறந்து திறந்து சின்னக் குழந்தை போல் ஐஸ்கிரீமை விழுங்கிக் கொண்டே இருந்தாள்.

அஸ்வின் இப்பொழுது திரும்பி அர்ஜுனை பார்த்தால் இதை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் ஏதும் புரியாமல் சடாரென்று திரும்பி அங்கிருந்து அகன்றான். அவன் கண்களில் இருந்த இலேசான அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை அஸ்வின் புரிந்துகொள்ள முடிந்தது. பார்த்தியா, என்னால அண்ணிகிட்ட என்னவெல்லாம் செய்ய முடியாது... உன்னால முடியுமா என்று மனதுக்குள் அவனிடம் சவால் விட்டுக்கொண்டே பூர்ணிமா வுக்கு தொடர்ந்து ஐஸ்கிரீம் ஊட்டினான்.

அங்கிருந்த அனைவரும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று நினைத்து இருந்ததால் அஸ்வின் பூர்ணிமாவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பூர்ணிமா ஐஸ்கிரீமை முழுவதும் சாப்பிட்டுவிட்டு நாக்கினை வெளியே நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் துடைத்துக்கொண்டா. ள் பின்பு தன் கர்சீப்பை எடுத்து மேல் உதட்டையும் உதட்டையும் துடைத்துக் கொண்டு லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டு

" போதும் அஸ்வின்... எனக்கு கோல்டு... வந்திடும்போல இருக்கு.. நீ சாப்பிடு" என்றாள் மிருதுவான குரலில். அவள் மனம் அஸ்வினின் அன்பினால் கனிந்து கிறங்கி உருகி கொண்டிருந்தது. அஸ்வினும் அண்ணிகு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டு ...அர்ஜுனுக்கு முன்னால் யார் ஒரு நிமிடம் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டி விட்டதால் மிகவும் திருப்தி அடைந் தான்.

" சரி அண்ணி கிளம்பலாம் வாங்க" என்றான்.

"எனக்கு இப்போ பீடா வேணும் " என்றாள் பூர்ணிமா.

"பீடா வா?" அது இங்கே எங்க கிடைக்கும்?" என்றான் அஸ்வின்.

"அட மண்டு.. அங்க பாருடா பீடா இருக்கு எடுத்திட்டு வா, எனக்கு 2 வேணும், எனக்கு பீடா ரொம்ப பிடிக்கும்" என்றாள் பூர்ணிமா குழந்தை தனத்தோடு.

" சரி ...அண்ணி" என்று சொல்லிவிட்டு பீடா இருக்கும் இடத்திற்குச் சென்று இரண்டு பீடாவை எடுத்து கையில் மடித்து கொண்டான் அஸ்வின் இந்தாங்க என்று அவளிடம் நீட்டவே ஒரு பீடாவை வாயில் போட்டு சுவைத்து கொண்டு சுவைக்க ஆரம்பித்தாள் பூர்ணிமா.

" அண்ணி பஸ்ஸா? .. இல்ல டாக்ஸி யா"? என்று சொல்லி கண்ணடித்து சிரித்தான் அஸ்வின் .

"ஐயோ வேணாம்.. சாமி.. காலை விடு எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல கார்ல போகலாம்" என்று கண்களை விரித்து தீர்க்கமாக சொன்னாள் பூர்ணிமா. அவள் கைகள் அவளையும் அறியாமல் அவள் பின்பக்கம் சென்று அவள் பிட்ட பிளவுகளை லேசாகத் தடவி விட்டுக் கொண்டன.

அஸ்வினுக்கு பூர்ணிமா ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரிந்தது.

பாவம் அண்ணி பஸ்ஸில் ரொம்ப கஷ்டப்பட்டாங்க... அவங்கள வீட்டுக்கு ஒரு பூ மாதிரி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்" என்று நினைத்துக்கொண்டு பிரிமியம் கார் புக் செய்த அஸ்வின் பின்பு கார் வந்து நிற்க இருவரும் காரில் ஏறிக்கொண்டனர். கார் கிளம்பியது
Like Reply


Messages In This Thread
RE: அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு - by Ppcressfolly - 20-04-2020, 10:06 PM



Users browsing this thread: 4 Guest(s)