06-04-2020, 09:10 PM
எதோ ஒரு பொழுது போக்குவதற்கு இந்த தளத்திலும் மற்ற சில தளத்திலும் செக்ஸ் கதை படிக்க ஆரம்பிச்சி இப்போ அது ஒரு போதை மாதிரி ஆகி விட்டது. நான் ஒன்னும் நல்லவன் இல்லை. அப்படி இருந்தால் எனக்கு இங்கு என்ன வேலை.
இங்கு கதை படிக்க ஆரம்பிச்சி எவன் ஒருத்தன் கல்யாணம் ஆனா பெண்ணை மயக்கி ஓக்குறானோ அவன் தான் ஆண்மை மிக்கவன் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உண்டாகி போச்சி. அப்படி ஒருவன் தான் இங்க கதை படிப்பவர்களின் ஹீரோ. தன்னால் முடியாததை அவன் செய்கிறான் என்று கை அடித்து ஆனந்தம் அடைகிறார்கள். இங்கு உள்ள கதைகளை படித்தபின் நமது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கு. செக்ஸ் எழுச்சி மட்டுமே உண்டாக்க வேண்டிய அவை கள்ள காதல் எல்லாம் தவறே இல்லை என்ற ஒன்றை விதைத்து விட்டன.
கள்ள காதலன் புருஷனை விடவும் உயர்ந்தவன் என்று நம்ப தொடங்கி விட்டோம். சில நிமிடங்கள் கதை படிக்கும் நமக்கே இப்படி இருக்கும் போது, அந்த கதைகளை ரசிச்சி நேரம் செலவு செய்து எழுதும் ஆசிரியர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று நான் சில சமயம் யோசித்தது உண்டு. அவர்கள் தங்கள் மனைவியை எப்படி பார்ப்பார்கள். அவள் கள்ள காதல் கொள்வது போல கற்பனை கொண்டு எழுத்துவார்களோ. உள்ளுக்குள் அடுத்தவன் அவர்களை ஓப்பது போல கற்பனை செய்து ககோல்டு வகை கதைகளை எழுத்துவார்களோ.
அப்படி என்றால் இன்செஸ்ட் வகை கதை எழுதுவோர் தங்கள் குடும்ப பெண்களை எப்படி பார்ப்பார்கள். அவர்களை பார்வையால் துகில் உரித்து கொண்டே இருப்பார்களோ. அப்படி கதை படிப்பவர்களுக்கும் அதே மாதிரி எண்ணங்கள் தானே வரும். இதெல்லாம் ஒரு பக்கம் பீதியை உண்டாக்கினாலும் கதை படிப்பதை நிறுத்த முடியவில்லை. உள்ளுக்குள் புதைந்து இருக்கும் ஆதங்கம் இப்படி பெரிய பெரிய கமெண்ட் ஆகா வெளி வந்து விடுது.
சில பேர் இங்கேயே குடும்பம் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறன். அவர்கள் எல்லாம் எப்போதும் காமத்தை பற்றியே நினைத்து தங்கள் மற்ற கடமைகளை எவ்வாறு செய்வார்கள் என்று தெரியல.
இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள் கூடி போன வக்கிரங்கள் என்றாவது ஒரு நாள் வேறு விதமாய் வெளி வரலாம். அது யாரையாவது பாதிக்கலாம். பொள்ளாச்சி, நிர்பயா, சம்பவங்களை போல. இங்கு கதை படிக்கும் ஒருவரும் அதில் சம்பந்த பட்டு இருக்கலாம். யார் அறிவார்.
கெட்டவர்கள் நல்லா வாழ்வதாக தான் எல்லோரும் எழுதுறாங்க. அதை படிப்பவர்களும் அதை ரசிக்கிறாங்க, அதை ஆதரித்து பதிவு போடுறாங்க என்பது தான் உச்ச கட்ட கொடூரம். இதெல்லாம் எங்க போயி முடியுமோ, என்னையும் சேர்த்து தான் சொல்றேன். நான் ஒன்னும் நல்லவன் இல்லை.
இங்கு கதை படிக்க ஆரம்பிச்சி எவன் ஒருத்தன் கல்யாணம் ஆனா பெண்ணை மயக்கி ஓக்குறானோ அவன் தான் ஆண்மை மிக்கவன் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உண்டாகி போச்சி. அப்படி ஒருவன் தான் இங்க கதை படிப்பவர்களின் ஹீரோ. தன்னால் முடியாததை அவன் செய்கிறான் என்று கை அடித்து ஆனந்தம் அடைகிறார்கள். இங்கு உள்ள கதைகளை படித்தபின் நமது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கு. செக்ஸ் எழுச்சி மட்டுமே உண்டாக்க வேண்டிய அவை கள்ள காதல் எல்லாம் தவறே இல்லை என்ற ஒன்றை விதைத்து விட்டன.
கள்ள காதலன் புருஷனை விடவும் உயர்ந்தவன் என்று நம்ப தொடங்கி விட்டோம். சில நிமிடங்கள் கதை படிக்கும் நமக்கே இப்படி இருக்கும் போது, அந்த கதைகளை ரசிச்சி நேரம் செலவு செய்து எழுதும் ஆசிரியர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று நான் சில சமயம் யோசித்தது உண்டு. அவர்கள் தங்கள் மனைவியை எப்படி பார்ப்பார்கள். அவள் கள்ள காதல் கொள்வது போல கற்பனை கொண்டு எழுத்துவார்களோ. உள்ளுக்குள் அடுத்தவன் அவர்களை ஓப்பது போல கற்பனை செய்து ககோல்டு வகை கதைகளை எழுத்துவார்களோ.
அப்படி என்றால் இன்செஸ்ட் வகை கதை எழுதுவோர் தங்கள் குடும்ப பெண்களை எப்படி பார்ப்பார்கள். அவர்களை பார்வையால் துகில் உரித்து கொண்டே இருப்பார்களோ. அப்படி கதை படிப்பவர்களுக்கும் அதே மாதிரி எண்ணங்கள் தானே வரும். இதெல்லாம் ஒரு பக்கம் பீதியை உண்டாக்கினாலும் கதை படிப்பதை நிறுத்த முடியவில்லை. உள்ளுக்குள் புதைந்து இருக்கும் ஆதங்கம் இப்படி பெரிய பெரிய கமெண்ட் ஆகா வெளி வந்து விடுது.
சில பேர் இங்கேயே குடும்பம் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறன். அவர்கள் எல்லாம் எப்போதும் காமத்தை பற்றியே நினைத்து தங்கள் மற்ற கடமைகளை எவ்வாறு செய்வார்கள் என்று தெரியல.
இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள் கூடி போன வக்கிரங்கள் என்றாவது ஒரு நாள் வேறு விதமாய் வெளி வரலாம். அது யாரையாவது பாதிக்கலாம். பொள்ளாச்சி, நிர்பயா, சம்பவங்களை போல. இங்கு கதை படிக்கும் ஒருவரும் அதில் சம்பந்த பட்டு இருக்கலாம். யார் அறிவார்.
கெட்டவர்கள் நல்லா வாழ்வதாக தான் எல்லோரும் எழுதுறாங்க. அதை படிப்பவர்களும் அதை ரசிக்கிறாங்க, அதை ஆதரித்து பதிவு போடுறாங்க என்பது தான் உச்ச கட்ட கொடூரம். இதெல்லாம் எங்க போயி முடியுமோ, என்னையும் சேர்த்து தான் சொல்றேன். நான் ஒன்னும் நல்லவன் இல்லை.