26-03-2020, 10:17 PM
அவள் சொல்வதைக் கண்டுகொள்ளாமல் கண்ணன் திருப்தியாகக் கிளம்பினார். நிஷா பெட்டில் போய் விழுந்தாள். லைஃப் இப்படி ஆகும்னு நினைக்கலையே....... என்று குலுங்கி குலுங்கி அழுதாள்.
காயத்ரி போன் பண்ணினாள்.
என்னடீ... ரொம்ப அலுப்பா இருக்கா... எழுந்திரிச்சிட்டியா இல்ல முடியாம கிடக்குறியா? - குறும்பாகக் கேட்டாள்.
நிஷா பதில் சொல்ல முடியாமல் கேவிக் கேவி அழ.... காயத்ரி பதறியடித்துக்கொண்டு நிஷாவின் வீட்டுக்கு வந்தாள். காயத்ரியைப் பார்த்ததும் நிஷா அழுதுகொண்டே வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
நிஷா...!! என்னடி இப்படி தலைவிரிகோலமா... முகமெல்லாம் வீங்கியிருக்கு?
அவர் என்ன டிவோர்ஸ் பண்றதா சொல்லிட்டாருடி....
காயத்ரி அதிர்ந்தாள். அப்படியே உட்கார்ந்துவிட்டாள். நிஷா நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள்.
நீ ஒரு முட்டாள்டி. ஏன் அவர்கிட்ட நீ கெட்டுப்போயிட்டதா சொன்ன? - காயத்ரி கோபமாகக் கேட்டாள்.
எனக்கு... கில்ட்டியாவே இருந்துட்டு இருந்தது.
மயிரு.... ஏண்டி, படுத்தமா பொத்திக்கிட்டு இருந்தமான்னு இல்லாம.... - காயத்ரி பல்லைக் கடித்தாள்.
இல்ல காயத்ரி.... சீனுகூட படுத்து வேணா பெத்துக்கறியா? ன்னு அவரு கேட்டதும் என்னால சொல்லாம இருக்க முடியல.
இப்போ அவர் புத்தியை காட்டிட்டாருல்ல? இவ்ளோ பெரிய லூசா இருந்திருக்கியேடி நீ
காயத்ரி... ப்ளீஸ்....
சரி இவ்ளோ நாள் சும்மா இருந்துட்டு இன்னைக்கு எதுக்குடி பிரச்சனை பன்றாரு?
நிஷா தயங்கித் தயங்கி... தான் நேற்று அவனுக்கு ஊம்பிவிட்டதை சொன்னாள்.
அவர் முன்னாடி அப்படி பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டார். அவர் தூங்கிட்டார்னு நெனச்சேன்.
நல்லா நெனச்சே....
காயத்ரிக்கு நிஷாவை நினைத்து பாவமாக இருந்தது. பைத்தியம்... நேற்று நான் பண்ணதை பார்த்து, இப்படிப் பண்ணியிருக்கிறாள். ஆசை இருக்கிறது. ஆனால் விவரம் இல்லை. பொறாமை இருக்கிறது. ஆனால் பொறுமை இல்லை.
அவள் சீனுவுக்கு போன் போட்டாள்.
ஹேய்... சொல்லுடி... ஸ்கூல் போயிட்டியா?
நீ என்ன பெரிய புடுங்கியா சீனு?
எ... என்ன காயு சொல்ற?
நேத்து கண்ணன்கிட்ட, நிஷாவை ஒரு நைட்டு கொடுங்கன்னு கேட்டிருக்க. அதுமட்டுமில்லாம அவரை பக்கத்துல வச்சிக்கிட்டே நிஷாவை ஓரல் பண்ண வச்சிருக்க. வாசல்ல அவளை விட்டுட்டுப் போகவேண்டியதுதானே... பெரிய மயிரு மாதிரி பெட்ரூம் வரைக்கும் போயிருக்க?
காயத்ரி... என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?
நிஷாவை அவர் டிவோர்ஸ் பண்ணப்போறாராம்.
சீனு அதிர்ந்தான். பக்கத்தில் நிஷா அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
என்னால உனக்கும் உன் குடும்ப வாழ்க்கைக்கும் எந்தப் பிரச்சனையும் வராது நிஷா. ப்ராமிஸ் - தான் அவளிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தலை குனிந்தான். அப்படிலாம் ஆகாது, ஈவ்னிங் நிஷாவை பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்தான்.
நிஷா... ஒன்னும் பிரச்சனை இல்லடி. நீ சீனுவை கட்டிக்கோ. சந்தோசமா இரு.
நிஷா தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
என்னடி... பேசாம இருக்க? இதைவிட வேற நல்ல ஆப்சன் கிடையாது. சொல்லப்போனா இது குட் ஆப்சன்.
யோ... யோசிக்கணும் காயத்ரி. அப்பா அம்மா பத்தி?
அவங்ககிட்ட நான் பேசுறேன். குழந்தை விஷயம்னு சொன்னா புரிஞ்சிப்பாங்க
ஆனா கண்ணன் நான் சீனுகூட படுத்ததை சொல்லுவாரு
நல்லா மாட்டிக்கிட்டடி. இப்போ என்னடி பண்றது?
காயத்ரி இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நிஷாவுக்கு மோகனிடம் இருந்து போன் வர..... கண்ணன் சொல்லிவிட்டாரோ?? ஐயோ...
காயத்ரி போன் பண்ணினாள்.
என்னடீ... ரொம்ப அலுப்பா இருக்கா... எழுந்திரிச்சிட்டியா இல்ல முடியாம கிடக்குறியா? - குறும்பாகக் கேட்டாள்.
நிஷா பதில் சொல்ல முடியாமல் கேவிக் கேவி அழ.... காயத்ரி பதறியடித்துக்கொண்டு நிஷாவின் வீட்டுக்கு வந்தாள். காயத்ரியைப் பார்த்ததும் நிஷா அழுதுகொண்டே வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
நிஷா...!! என்னடி இப்படி தலைவிரிகோலமா... முகமெல்லாம் வீங்கியிருக்கு?
அவர் என்ன டிவோர்ஸ் பண்றதா சொல்லிட்டாருடி....
காயத்ரி அதிர்ந்தாள். அப்படியே உட்கார்ந்துவிட்டாள். நிஷா நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள்.
நீ ஒரு முட்டாள்டி. ஏன் அவர்கிட்ட நீ கெட்டுப்போயிட்டதா சொன்ன? - காயத்ரி கோபமாகக் கேட்டாள்.
எனக்கு... கில்ட்டியாவே இருந்துட்டு இருந்தது.
மயிரு.... ஏண்டி, படுத்தமா பொத்திக்கிட்டு இருந்தமான்னு இல்லாம.... - காயத்ரி பல்லைக் கடித்தாள்.
இல்ல காயத்ரி.... சீனுகூட படுத்து வேணா பெத்துக்கறியா? ன்னு அவரு கேட்டதும் என்னால சொல்லாம இருக்க முடியல.
இப்போ அவர் புத்தியை காட்டிட்டாருல்ல? இவ்ளோ பெரிய லூசா இருந்திருக்கியேடி நீ
காயத்ரி... ப்ளீஸ்....
சரி இவ்ளோ நாள் சும்மா இருந்துட்டு இன்னைக்கு எதுக்குடி பிரச்சனை பன்றாரு?
நிஷா தயங்கித் தயங்கி... தான் நேற்று அவனுக்கு ஊம்பிவிட்டதை சொன்னாள்.
அவர் முன்னாடி அப்படி பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டார். அவர் தூங்கிட்டார்னு நெனச்சேன்.
நல்லா நெனச்சே....
காயத்ரிக்கு நிஷாவை நினைத்து பாவமாக இருந்தது. பைத்தியம்... நேற்று நான் பண்ணதை பார்த்து, இப்படிப் பண்ணியிருக்கிறாள். ஆசை இருக்கிறது. ஆனால் விவரம் இல்லை. பொறாமை இருக்கிறது. ஆனால் பொறுமை இல்லை.
அவள் சீனுவுக்கு போன் போட்டாள்.
ஹேய்... சொல்லுடி... ஸ்கூல் போயிட்டியா?
நீ என்ன பெரிய புடுங்கியா சீனு?
எ... என்ன காயு சொல்ற?
நேத்து கண்ணன்கிட்ட, நிஷாவை ஒரு நைட்டு கொடுங்கன்னு கேட்டிருக்க. அதுமட்டுமில்லாம அவரை பக்கத்துல வச்சிக்கிட்டே நிஷாவை ஓரல் பண்ண வச்சிருக்க. வாசல்ல அவளை விட்டுட்டுப் போகவேண்டியதுதானே... பெரிய மயிரு மாதிரி பெட்ரூம் வரைக்கும் போயிருக்க?
காயத்ரி... என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?
நிஷாவை அவர் டிவோர்ஸ் பண்ணப்போறாராம்.
சீனு அதிர்ந்தான். பக்கத்தில் நிஷா அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
என்னால உனக்கும் உன் குடும்ப வாழ்க்கைக்கும் எந்தப் பிரச்சனையும் வராது நிஷா. ப்ராமிஸ் - தான் அவளிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தலை குனிந்தான். அப்படிலாம் ஆகாது, ஈவ்னிங் நிஷாவை பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்தான்.
நிஷா... ஒன்னும் பிரச்சனை இல்லடி. நீ சீனுவை கட்டிக்கோ. சந்தோசமா இரு.
நிஷா தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
என்னடி... பேசாம இருக்க? இதைவிட வேற நல்ல ஆப்சன் கிடையாது. சொல்லப்போனா இது குட் ஆப்சன்.
யோ... யோசிக்கணும் காயத்ரி. அப்பா அம்மா பத்தி?
அவங்ககிட்ட நான் பேசுறேன். குழந்தை விஷயம்னு சொன்னா புரிஞ்சிப்பாங்க
ஆனா கண்ணன் நான் சீனுகூட படுத்ததை சொல்லுவாரு
நல்லா மாட்டிக்கிட்டடி. இப்போ என்னடி பண்றது?
காயத்ரி இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நிஷாவுக்கு மோகனிடம் இருந்து போன் வர..... கண்ணன் சொல்லிவிட்டாரோ?? ஐயோ...