Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
அடுத்த இரண்டு நாட்கள் நான் தாரிணியை மறந்து போனேன். மறந்து போனேன் என்று சொல்வதை விட.. அவளை நினைக்க விரும்பவில்லை என்றே சொல்லலாம். அவள் என்னை புறக்கணிக்கும் போது நான் மட்டும் ஏன் அவளை நினைத்து மனதை வருத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் அவளை நினைப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் நந்தினியுடன் தினமும் போனிலும் மெசேஜிலுமாக பேசினேன். இதற்கிடையில் சித்திக்கும் போன் செய்து பேசினேன்.
"எப்போ சித்தி வருவீங்க ?"
"ஏன் செல்லம்? "
"உங்க நெனப்பாவே இருக்கு "
"ரெண்டு நாள் பொறு செல்லம் "
"ஐ மிஸ் யூ சித்தி "
"சியர் ஃபுல்லா இரு.. ஓகே? "
"நீங்க வந்தாதான்.. எனக்கு சந்தோஷம் "
"வரேன்.. வரேன் ."

மூன்றாவது நாள் மாலை என்னைத் தேடி என் வீட்டுக்கே வந்தாள் தாரிணி. வாடா மல்லி நிறத்தில் டாப்ஸும் வெள்ளை லெக்கின்ஸும் போட்டிருந்தாள். நான் என் அறையில் இருந்தேன். என் அம்மா கிச்சனில் பிசியாக இருந்தாள்.

"ஹாய் தாரு " அவளைப் பார்த்ததும் நான் உற்சாகமாய் இருப்பதைப் போல காட்டிக் கொண்டேன். அவள் எனக்கு பதில் சொல்லாமல் என் பக்கத்தில் வந்து நின்றாள்.
"என்னாச்சு தாரு. டல்லா இருக்க மாதிரி தெரியுது. அம்மாவோட சண்டையா ?" நான் புன் சிரிப்புடன் கேட்க அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.
"என்ன கோபம் நிரு. என் மேல ?"
"கோபமா.? உன் மேலயா..? எனக்கென்ன கோபம்..? அப்படி எதுவும் இல்லையே..?"
"பின்ன இந்த ரெண்டு நாளா எனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பல.?"

அவள் எனக்கு காலை, மாலை மெசேஜ் அனுப்பியதற்கு பதில் கூட நான் அனுப்பவில்லை. அது அவள் மீது உண்டான சிறு கோபம்தான்.
"உக்காரு தாரு "என்றேன்.
"எனக்கு பதில் சொல்லுங்க மொதல்ல ?"
"நான் என்ன சொல்லணும் ?"
"நான் டெய்லி அனுப்பினேன். நீங்க அதுக்கு ரிப்ளே கூட பண்ணல.. என்ன கோபம் அப்படி? "
"கோபம் எனக்கா.. இல்ல உனக்கா ?"
"எனக்கெல்லாம் ஒரு கோபமும் இல்ல. நீங்கதான் பேசல "
"ஸாரி. மனசு ஒட்டாம பேச எனக்கு விருப்பமில்ல.."
"புரியல..?"
"நான் ரெண்டு நாளா மெசேஜ் பண்ணல ஓகேதான். ஏதோ பழகிட்டோமேனு மெசேஜ் பண்ண எனக்கு புடிக்கல. அதான் "
"என்ன சொல்றிங்க ?" இன்னும் என்னைக் குழப்பமாகவே பார்த்தாள்.
"லாஸ்ட் ரெண்டு நாளா நீ என்கிட்ட கடமைக்கு பேசின தெரியுமா ?"
"எப்போ ?"
"நான் உன்னை கிஸ் பண்ண அடுத்த நாள்ள இருந்து நீ என்கிட்ட சரியா பேசல.. ஸோ.. "

அவள் அமைதியாக எனனைப் பார்த்தாள். நான் அவளை வெறித்துப் பார்த்தேன். சிறிது அமைதிக்குப் பின்.. மெல்லச் சொன்னாள்.
"அது கோபம் இல்லை "
"பின்ன ?"
"என் மனசுல இருந்த குழப்பம். ஏன் பயம்னு கூட சொல்லலாம் "
"எதனால ?"
"நீங்க என்னை லவ் பண்றிங்கள்ள.. அதனாலதான்."
"என்னை புடிக்கல தானே ?"
"புடிக்கறது வேற.. லவ் வேற நிரு.."
"சரிதான் "
"உங்கள புடிக்கும். ஆனா லவ் இல்ல "
"புரியுது. அதான் நான் உன்னை தொந்தரவு பண்ண விரும்பல "
மீண்டும் சிறிது அமைதி. பின்
"ஓகே நான் போறேன் " என்றாள்.
  "ம்ம் "

அவள் என்னை உற்றுப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் ஒரு வலி தெரிந்தது.
"அவ்ளோதானா அப்போ..?" மெல்லக் கேட்டாள்.
"அதை நீதான் சொல்லணும் "
"லவ் வேணாம் "
"எனக்கு நீ வேணும். "
"இதான் பிராப்ளம்.."
"ஸாரி.."
"எனக்கு என்ன பண்றதுனு புரியல. இருந்தாலும் நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டேதான் இருப்பேன். விருப்பம் இருந்தா ரிப்ளே பண்ணுங்க.. இல்லேன்னா.. பரவால.. பை.." என்று விட்டு சட்டென திரும்பிப் போய் விட்டாள்.

எனக்கு கவலையோ குழப்பமோ இல்லை. எப்படியும் அவள் நட்பு உண்டு. ஆனால் அது காதலாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி..!!
[+] 6 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 26-01-2020, 05:22 PM



Users browsing this thread: 3 Guest(s)