Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
 '' ஏய் லூசு.. நெஜமாவாடி சொல்ற.?'' என்று நம்ப முடியாதவளாகக் கேட்டாள் பிரமிளா. அவள் முன் கண்களில் தேங்கிய கண்ணீருடன் நின்றிருந்தாள் திவ்யா.
 ''மனசை தொறந்து நானே சொல்லிட்டேன்டி ஆனா.. ஏத்துக்கல.'' 
'' ஏனாம்.. ? புடிக்கலையா உன்னை ?''
 '' புடிச்சிருக்கு.. '' 
'' அப்பறம் ஏன்..?'' 
'' இந்த தாயோலி ஒருத்தன் இருக்கானே.. எனக்கு மொத பொறந்த தறுதலை. அவனாலதான் இவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்.! இப்பதான அந்த தேவடியா கூத்து ஒண்ணு நடந்து முடிஞ்சுது . ? அது மாதிரி இன்னொன்னு நடக்க வேண்டாம்ங்கிறான்..'' 
'' அப்போ. அவ்ளோதானா உன் லவ்வு.?'' 
'' இன்னும் ஒரு சான்ஸ் ட்ரை பண்ணி பாப்பேன். வேண்டாம்னா விட்ற வேண்டியதுதான். வேற என்ன பண்ண சொல்றே..?'' என்று கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சினாள் திவ்யா. 
'' ம்.. பாவன்டி நீ. ?''
 '' ச்சீ விடு.! ஆமா இந்த தறுதலை உன்கிட்ட பணம் வாங்க வந்தானே குடுத்தியா ?'' 
'' நான் எங்க குடுத்தேன் ? அவனா வந்து எடுத்துகிட்டான் !'' என்று கிக்காய் சிரித்தாள் பிரமிளா. 
 '' பர்ஸ்லருந்தா..?'' 
'' ம். மொதல்ல பேக்ல இருந்து எடுத்தான். நான்  அதை புடுங்கி என் ஜோப்புல ஒளிச்சு வச்சேன். உள்ளயே கைய விட்டு எடுத்துட்டாண்டி '' 
'' என்னடி சொல்ற.? உள்ளயே கை விட்டு எடுத்துட்டானா ?''
 '' ஆமாடி. ரெண்டாயிரம் ரூபா நோட்டு இருந்ததை பாத்துட்டான். அதனாலதான்..'' 
''நீ எங்க வச்சே ?'' 
'' நம்ம ஹெல்மெட்லதானடி..'' பிரமிளா பல்லை இளிக்க..  திவ்யாவுக்கு சுர்ரென கோபம் ஏறியது. 
'' உள்ளயே கை விட்டு எடுத்துட்டானா ?''
 '' ஆமாடி '' பற்கள் பளீரிட  இளித்தாள் பிரமிளா.
 '' உன் மொலைய தொட்டானா ?'' திவ்யா சூடாக கேட்க.. சட்டென சுதாரித்துக்கொண்டாள் பிரமிளா. உடனே சமாளித்தாள். 
 '' ச்ச.. அவன் வேணும்னெல்லாம் தொடல.. பணம் எடுக்கத்தான்...''

 திவ்யா அப்படியே அமைதியானாள். ஆனால் அவள் மனதுக்குள் ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருப்பதை அவள் முகம் அப்பட்டமாகக் காட்டியது.

 '' ஏய் கோபமா ?'' பிரமிளா திவ்யாவின் தோளை தொட்டாள். 
''நீ ஏன்டி அவனை சும்மா விட்டே.? செருப்பாலயே தலை தலையா அவனை அடிச்சிருக்கலாமில்ல..?''
 '' யேய்.. அவன் தப்பா ஒண்ணும் நடந்துக்கலைடி என்கிட்ட. ''
 '' எதுடி தப்பா இல்ல. ? ஒரு தங்கச்சியோட க்ளோஸ் பிரெண்டு பிராக்குள்ள கைய விட்டு எடுக்கறது ரொம்ப யோக்யமா..? மொதல்ல உன்னை போடனும் செருப்பால.? அவன் உள்ள கை விட்டதும் சொகமா காட்டிட்டு நின்னயாக்கும் ? நீ யாரு தெரியுமா..? தேவடியா..?'' 
'' யேய்.. ஏன்டி சனியனே எந்த எந்த கோபத்தையோ என் மேல காட்ற..? அவன் உன்னை லவ் பண்லேன்னா அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்.?'' 
'' இத பாரு.. இதை சொல்லி என்னை இன்னும் கடுப்பாக்காத. நான் ஒண்ணும் என் லவ்வுனால இப்படி திட்டலை. என் லவ்வு எனக்கு வலிக்குதுதான். ஆனா.. அந்த தறுதலையை  இப்படி நீ விட்டதை என்னால ஏத்துக்க முடியாது ! வரட்டும் அவன். சீவக்கட்டைலயே போடறேன் !'' 
'' அவன் உன்னை அடிக்காம பாத்துக்கோ.! எனக்கு நேரமாச்சு. வேன் வந்துரும். நான் போறேன். தனியா போய் உக்காந்து அழுதிட்டிருக்காத! '' என்றாள் பிரமிளா.
 '' நான் என்ன மயித்துக்கு அழுகுறேன்..'' என்று வீம்புக்குச் சொன்னாலும் திவ்யாவின் மனது என்னவோ உடைந்து போய்த்தான் இருந்தது..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 03-01-2020, 07:35 PM



Users browsing this thread: 3 Guest(s)