Incest நந்தினி பூத்திருக்கிறாள்.. !!
மதியத்துக்கு மேல் சுபாஷ், சுகன்யா லூட்டி ஓவராகி விட்டது. கூட்டத்தை விட்டு விலகிச் சென்று  கட்டிப்பிடித்துக் கொள்வதும்,  முத்தமிட்டுக் கொள்வதும் எங்கள் கண் முன்பே நடந்தது. அதைப் பார்த்தபோது எல்லாம் எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. அதை ஒரு காரணமாக வைத்து நான் தாரிணியிடம் தாராளமாக பழக ஆரம்பித்தேன். அவளும் என்னுடன் நெருக்கமாகவே இருந்தாள். 

"செம இல்ல?" என்றேன். 
"என்ன நிரு?"
"ரெண்டு பேரும் செம ஜோடி இல்ல.?"
"ம்ம்.." தலையாட்டிச் சிரித்தாள். 
" செமையா வாழறாங்கப்பா. ஹக்கிங் என்ன.. கிஸ் என்ன.. ஹூம்..  லவ்வர்ஸ்னா இப்படித்தான் இருக்கணும் " என்றேன்.
 "பொறாமையா இருக்கா ?" என்று சிரித்தபடி கேட்டாள் தாரிணி. 
"இருக்காதா பின்னே.." 
"ச்சீ.. அவங்க லவ்வர்ஸ் அப்படி இருக்காங்க. உங்களுக்கு என்ன ?"
 "ஏன்.. உனக்கு பொறாமை இல்லையா ?" 
"ச்சீ போங்கப்பா.. அதெல்லாம் இல்லை" என்று சிரித்தாள். 

அவர்கள் இருவரும் அதிகம் தனிமையை நாட.. நாங்கள் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக ஆரம்பித்தோம். மனசு விட்டு பல விஷயங்கள் பேசிக் கொண்டோம். அவர்கள் தள்ளி இருக்கும்போது நான் தாரிணியிடம் மெல்ல கேட்டேன்.
 "அவங்க ரெண்டு பேரும் இன்னும் செக்ஸ் வச்சுக்காம இருப்பாங்கனு நினைக்கிறியா தாரு ?"
 "ஏன் இப்படி கேக்கறிங்க நிரு ?" என்று தாரிணி என்னை கொஞ்சம் திகைப்பாகப் பார்த்தாள்.
"ஒரு டவுட்தான். சொல்லேன் " 
" ச்சே.. ச்சே அதெல்லாம் இல்லை "
 "எனக்கு அப்படி தோணல " 
" போங்க நிரு. அப்படி எதுவும் நடக்கலை "
 "அப்படி  ஒண்ணு நடக்கலேனு  உனக்கு எப்படி தெரியும் ?" 
"அப்படி ஒண்ணு நடந்திருந்தா அவ என்கிட்ட அதை சொல்லிருவா. என்கிட்ட எதையும் மறைக்க மாட்டா.." என்றாள். 
"அப்படியா " என்று புன்னகைத்து விட்டு நான் பேச்சை மாற்றி விட்டேன்.

 பார்க்கிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு நேரம் கணித்து கிளம்ப முடிவு செய்தோம். வெளியேறி மீண்டும் கிளம்பிய போது பெண்கள் இரண்டு பேரும் மீண்டும் தங்கள் முகங்களை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டனர். காதலர்கள் பைக் முன்னால் செல்ல  நாங்கள் அதைப்  பின் தொடர்ந்தோம். 

 " உங்களுக்கு ஓகேவா நிரு ?" தாரிணி கேட்டாள்.
"டபுள் ஓகே தாரு " என்றேன். 
"ஹேய் எதை சொல்றிங்க ?" 
"நீ எதை கேட்டே ?" 
"இல்ல.. இன்னிக்கு நாம அவுட்டிங் வந்தது.. உங்களுக்கு ஓகேவானு கேட்டேன் ?" 
"நானும் அதைத்தான் சொன்னேன். டபுள் ஓகேனு.. " அவளின் மென் பந்துகள் என் முதுகில் இதமாய் ஒத்தடம் கொடுக்க.. நான் சுகமாய் உணர்ந்தேன். 
"தாரு.. நான் ஒண்ணு சொன்னா கோச்சுப்பியா ?" 
"என்ன.. ? சொல்லுங்க.. ??"
 "நீ என் லவ்வரா இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும் ?" 
"ஹேய்.. பாத்திங்களா ?"
"நீ என் பின்னால நெருக்கமா உக்காந்துருக்கறதே எனக்கு எவ்ளோ சுகமா இருக்கு தெரியுமா ?" 
"பேசாம போங்க நிரு.." 
" உண்மையை சொன்னா.. ஐ மிஸ் யூ தாரு.. " 
" ம்ம்.. ரோட்ட பாத்து ஓட்டுங்க.. "

 அதன்பின் நிறைய பேசினோம். எல்லாம் காதல் பற்றித்தான் இருந்தது. அவளும் என் முதுகில் தாராளமாக அப்பிக் கொள்ள.. நான் சொன்னேன்.
 "நெஜம்மா.. இன்னிக்கு நைட் எனக்கு தூக்கமே வராது " 
"ஏன்.. ??" 
"தேவதை மாதிரி நீ என் முதுகுல அப்பி.. என்னை வானத்துல பறக்க வச்சுட்டு இருக்கியே.." 
" ப்ப்பா.. தாங்கல.." என்று சிரித்தாள். "தேங்க்ஸ் தாரு " 
"எதுக்கு ?"
 "உன்னோட தாமரைகள் ரெண்டும் என் முதுகுல இவ்வளவு சுகமா படும்னு நான் நினைச்சே பாத்ததில்ல.."
 "ஹேய்... பொறுக்கி.." என்று செல்லமாக என் முதுகில் அடித்தாள்.
 "இப்படியே உன்னை கூட்டிட்டு உலகம் பூரா சுத்தி வரதுனாலும் எனக்கு ஓகேதான் தாரு " " ரொம்ப வழியறீங்க நிரு.." 
"நீ என்னை அவ்ளோ ஃபீல் பண்ண வச்சிட்ட தாரு.. "
"ம்ம்.." 

மீண்டும் வந்து  நால்வரும் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டோம். அடுத்த முறை நாங்கள் இரண்டு பேரும் லவ்வர்ஸாக வர வேண்டும் என்று சுகன்யா எங்களை வாழ்த்தி விட்டு விடை பெற்றுப் போனாள்.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி பூத்திருக்கிறாள்.. !! - by Niruthee - 25-12-2019, 12:45 AM



Users browsing this thread: 7 Guest(s)