Incest ஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்!!!! - [Completed]-Walter white
#2
அத்தியாயம் 1: 

"ஒரு தாய், மகனின் பாசப் போராட்டம்" தலைப்பிற்கு ஏற்றார் போல இது ஒரு பாசக்கார தாய், மகனின் கதை. ஒரு நடுத்தர குடும்பத்தை பற்றிய கதை. 
ஒரு பத்து பைசாக்கு பிரியோஜனம் இல்லாத கணவனை கட்டி தன் சொந்த உழைப்பால் தன் ஒரே மகனை உயர்த்த துடிக்கும் ஒரு பாசக்கார தாயின் கதை.

கதையின் நாயகி புவனா, அவள் ஒரு கற்புக்கரசி தன் கணவனை தவிர்த்து வேறு எந்த ஆணையும் கனவில் கூட கற்பனை செய்து பார்த்ததில்லை. வயது 39, மாநிறம், கொஞ்சம் சதை பிடிப்பான தோற்றம். நல்ல உயரம். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகவும் ஆர்வம்.12ஆவது வரை படித்திருக்கிறாள். School Kho - Kho champion. Drama விலும் ஆர்வம் அதிகம்.

புவனாவின் குடும்ப History:


தாய், தந்தையர் இருக்கிறார்கள். புவனா வையும் சேர்த்து இரண்டு மகள்கள், ஒரு பையன். புவனாவின் அண்ணன் முத்து நல்ல நிலையில் இருக்கிறான். சொந்தமாக 10, 15 கார்களை வைத்து Muthu travels
நடத்துகிறான். தாய் தந்தையரை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கிறான். அவனுக்கு வாய்த்த மனைவி விஜயா நல்ல குணம் படைத்தவள். புவனாவின் தங்கை ருக்மணி குடும்பத்திலேயே கொஞ்சம் படித்தவள். திமிர் பிடித்தவள். Correct ஆக plan பண்ணி படித்து secondary grade முடித்து Government school teacher ஆய்விட்டாள்.
அதனால் நல்ல வரன் அமைந்து நச்சின்னு settle ஆய்ட்டாள். 

வடிவேல்:

புவனாவின் கணவன், முத்துவின் முன்னால் partner. புவனாவை சிறு வயதிலிருந்தே ஒரு தலையாக காதலித்து வந்தவன். தன் நண்பன் முத்து முதன் முதலில் Travels பேச்சை ஆரம்பிக்கும் பொழுது, அதை வரவேற்று தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து 1 இலட்ச ரூபாயை கொடுத்தவன். 

இதெல்லாம் புவனா மீது தான் வைத்திருந்த அன்பினால் செய்தது. பின்னால் அவன் ஏமாத்த பட போகிறான் என்பது அப்பாவி வடிவேலுவுக்கு அப்போ தெரியாது.

Travels நன்றாக ஓடிய சமயம், முத்து திருமணத்துக்கு ready ஆனான்.புவனாவிற்கு முதலில் திருமணம் முடிக்கலாம் என்ற அம்மா அப்பா பேச்சை கேட்காமல். அவன் தனக்கு நல்ல பணக்கார பெண்ணை உஷார் பண்ணி கல்யாணம் பண்ணி கொண்டான்.

சில பல கணக்கு வழக்கு குளறுபடிகளை தட்டி கேட்கவே, வடிவேலை அவன் கொடுத்த 1 இலட்ச ரூபாயை திருப்பி கொடுத்து தகாத வார்தையால் திட்டி அனுப்பிவிட்டான். இப்பொழுதும் புவனா மீதான அன்பால், அவன் கொடுத்த பணத்தையும் அவனிடமே திருப்பி கொடுத்து தனக்கும் அந்த Travelsக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று படிப்பறிவில்லாத வடிவேலு கையெழுத்து போட்டு விட்டு நடையை கட்டினான்.

குடும்பத்தில் அனைவருக்கும் இது தவறு என்று தெரிந்தும் ஊமையாக இருந்தனர். முத்துவை தட்டி கேட்கும் தைரியம் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. ருக்மணி அவளுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பாள். அவள் ஒரு சின்ன முத்து என்று கொள்ளலாம். புவனாவும் அவள் தாய் தந்தையரும் மட்டும் தான் வருத்தப் பட்டார்கள் வடிவேலுக்காக.

இந்த சமைத்தில் தான் முத்து, புவனாவிற்காக ஒரு நல்ல வரன் பார்த்து வைத்திருந்தான். எல்லாருக்கும் பிடித்து திருமணத்திற்கும் நாள் குறித்தாகி விட்டது.

வடிவேலுவின் நிலை இன்னும் மோசமானது, முதுகில் குத்திய நண்பன், தனது தந்தையின் சமீபத்திய மரணம், தனது காதலிக்கு திருமண ஏற்பாடு. எப்படி தாங்கி கொள்வான் ஒரு அப்பாவி. முதலில் அளவாக குடித்தவன், பின்னர் மொடாக் குடிகாரனாகி போனான்.

ரோட்டில் குடித்து விட்டி விழுந்து கிடந்த வடிவேலை அந்த பக்கமாக வந்த புவனா மீட்டு அவனை வீட்டில் சேர்த்தாள். அவனது தாயை பார்க்க அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

அவன் தாயின் புலம்பலை கேட்டுக்கொண்டிருந்தாள். வீட்டு கடன், தந்தையின் மரணம் என. ஒரு கட்டத்தில் பொங்கி என் பிள்ளையின் இந்த நிலைக்கு காரணமே நீதாண்டி என்று கதறினாள். புவனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

பின்னர் தன் மகனின் காதல், அந்த காதலால் வீட்டை அடகு வைத்து பணம் கொடுத்த கதை. உன் திருமண ஏற்பாடு என அடுக்கி கொண்டே போனாள்.
புவனாவிற்கு தூக்கி வாறி போட்டது.

தெரிந்தோ தெரியாமலோ இவன் நிலைக்கு தாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளானாள். அந்த நொடியே வடிவேல் தான் தன்னுடைய ஆண் என முடிவு செய்தால். மப்பில் கிடந்த வடிவேலின் முடியை பாசமாக கோதிவிட்டு உனக்கு என்னைய அவ்ளோ புடிக்குமா? என அவனிடம் கேட்டு ஒரு புன் முறுவலோடு கிளம்பினாள்.

வீட்டில் திருமண ஏற்பாடு வேறு நடக்கிறது, எப்படி சொல்வது என்ற கவலை. அவளுக்கு பைத்தியமே பிடிப்பது போல் ஆகிவிட்டது.

விடியலுக்காக காத்திருந்தாள். நேராக வடிவேலை பார்க்க சென்றாள். வீட்டில் அவன் இல்லை, பக்கத்து பிராந்தி கடையில் queue வில் நின்று கொண்டிருந்தான். இவளுக்கு பார்க்க பயங்கர கடுப்பாக இருந்தது. அவனிடம் நெருங்கி தனியா வர்ரீங்களா? ஒரு இரண்டு நிமிடம் பேசனும் என்று அழைத்தாள்.

அவனும் ஒன்றும் புரியாதவனாய் அவளருகே நின்றான். என்னைய Love பண்றிங்களா அப்டின்னு கேட்டாள். வடிவேலுக்கு தலையே சுத்தியது. ஆஅஅஅதுதுவந்து ஆமா என்றான்.

சரி எனக்கு நாளைக்கு கல்யாணம், நாம இன்னிக்கே கோயில்ல போயி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்டின்னு சொன்னாள். 

வடிவேலுக்கு ஒரு சமயம் இது கனவா நினவா என்றே புரியவில்லை. சரி என்று ஒரு பத்து முறை தலை ஆட்டினான். புவனாவும் ஒரு பெரு மூச்சு விட்டாள். தனக்கு ஒரு ஆண் மகனிடம் பேச எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று தன்னை தானே கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஜருராக வேலை நடந்து அதே நாளில் திருமணம் சந்தோசமாக முடிந்தது. இருவரும் மாலையும் கழுத்துமாக வடிவேலு வீட்டுக்கு சென்றனர், அவன் தாய்க்கு ஆனந்த கண்ணீர், என்னய மன்னிச்சிரு ராசாத்தி, என் மகன் வாழ்க்கையே முடுஞ்சுதுனு நெனச்சன். அதுனால தான் அன்னிக்கி அப்டி பேசினேன். ஆனா நீ என் குல தெய்வம் அப்டின்னு கை எடுத்து கும்பிட. புவனாவின் கண்ணிலும் நீர். அம்மா இனிமே கவலை படாதிங்க, இது என்னோட புருஷன், நான் பாத்துக்ரேன் என்றாள்.

அடுத்ததாக பெரிய தயக்கத்துடனும், பயத்துடனும் புவனாவின் வீட்டை நோக்கி சென்றார்கள். உள்ளே நுழைந்தவர்களை பார்த்த முத்துவின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. அதற்குள் வீட்டில் இருக்கறவங்க, பக்கத்து வீட்டுக்காரனுக எல்லாம் கூடிட்டானுக. வடிவேலுவை கன்னா பின்னானு திட்டினான், பழைய பகையை மனசில வைத்து என் தங்கையை மனசை கெடுத்து என்னை பழிவாங்கிட்டான் என்று வடிவேலை அடிக்க போனவனை மற்றவர்கள் தடுத்தார்கள். 


வடிவேலு தலை குனிந்து அமைதியாக நின்றான், புவனா பேசினாள், அண்ணா அவர் மீது எந்த தப்பும் இல்ல நான் தான் அவரை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண கேட்டேன். இதை கேட்ட வடிவேலின் மனசுக்குள் Mozartஇன் symphony ஒலித்தது. வெகுண்டு எழுந்த முத்து ஏன்டி தே... கண்டா... என்று வசவி ஆத்திரத்தில் ஒரு 4,5 அடி அடித்துவிட்டான்.

புவனா வலியால் அழுவதை பார்த்து கோபம் கொப்பளித்த வடிவேல் முத்துவை துவம்சம் செய்தான். பலர் தடுத்தும் பயனில்லை, என் புவனா மேலயா கைய வக்கற என்று.... 

சுதாரித்து எழுந்த முத்து இனிமேல் புவனாங்கிற தங்கச்சி இல்லை, அவ செத்துட்டா என்று கத்திட்டு வீட்டுக்குள் போனான். 
அவளது தாய் அடிப் பாவி விடுஞ்சா கல்யாணம் இப்டி பண்ணிட்டியே? நீ நல்லாவே இருக்க மாட்ட என்று சாபம் விட்டாள்.
கண்ணீரோடு நின்ற புவனாவை வா புவனா என்று கை கோர்த்து தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.


நாட்கள் ஓடியது, வடிவேலும் குடியை மறந்து இருந்தான். இருவரும் ரொம்ப சந்தோசமா இருந்தனர். அதற்கு பரிசாக அழகான ஆம்பிள சிங்கக்குட்டி , நம்ம கதா நாயகன் குமார் பிறந்தான்-----------------****-----------
[+] 2 users Like passionateman45plus's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு தாய், மகனின் பாசப்போராட்டம... - by passionateman45plus - 21-11-2018, 11:13 AM



Users browsing this thread: 1 Guest(s)