Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#76
பிரமிளாவின் வீடு ஒரு சந்துக்குள் இருந்தது. இருப்பதிலேயை கடைசி வீடு அதுதான். வீட்டின் முன்பாக ஏக்கராக் கணக்கில் பரந்து கிடக்கும் பொட்டல் காடு. அவள் பெற்றோருக்கு அவள் ஒரே பெண்தான். உடன்பிறப்பென்று யாரும்  இல்லை. 

மாலை நேரம் சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக அவளது வீடு தேடிப் போன நவநீதனைப் பார்த்து முகம் நிறைய அதிசயம் காட்டினாள் பிரமிளா. 
"அட.. வாங்க ஈரோ ஸார். என்ன இவ்வளவு தூரம்?"

"அப்படியே வந்தேன்" என்றான். 

"அப்படியா.. வாங்க.." வீட்டுக்கு  அழைத்தாள். 

"உங்கம்மா இல்லையா?"

"இனிமேதான் வரும்.  உள்ள வாங்க.."

"இல்ல பரவால்ல.. இப்படியே உக்காரலாம்"

"அப்ப இருங்க" என்று வீட்டுக்குள் போய் ஒரு சேரை எடுத்து வந்து வாசலில் போட்டாள். "உக்காருங்க. காபி வெக்கட்டுமா?"

"நான்  என்ன விருந்தாளியா? பேசாம இரு. வேலைக்கு போகலியா?" என்று கேட்டுக்கொண்டே சேரில்  உட்கார்ந்தான். 

"இந்த வாரம் நைட் சிப்ட். பத்து மணிக்கு வேன் வரும். போகணும்" என்றாள். 

அரக்கு நிறத்தில் ஒரு பழைய சுடிதார்  அணிந்திருந்தாள் பிரமிளா. அது அவளுக்கு கொஞ்சம் லூசாக தொளதொளவென இருந்தது. பழைய துணியாகி விட்டதால் அவள் மார்பின் எழுச்சிகளை அப்பட்டமாகக் காட்டியது. சுடிதார் கழுத்து விரிந்து அவள் மார்புகளின் மெல்லிய திரட்சி கூடத் தெரிந்தது.  அவள் அதை துப்பட்டா போட்டும் மறைக்கவில்லை. தூங்கி எழுந்ததின் அடையாளமாக அவள் முகம் குப்பென வீங்கியிருந்தது. கூந்தலைச் சுருட்டி பந்தாக கொண்டை போட்டிருந்தாள். 

"என்ன தூங்கிட்டிருந்தியா?" அவளை ஆராய்ந்தபடி கேட்டான். 

"ஆமா.. இப்ப கொஞ்ச முன்னாலதான் எந்திரிச்சேன்" என்று சிரித்தாள். 

"போன் யூஸ் பண்ண நல்லாருக்கா?"

"ஓ.. மில்லுல கூட எல்லாம் பாத்துட்டு நல்லாருக்குனு சொன்னாங்க"

"எங்கே.. குடு பாக்கலாம்" என்றான். 

பிரமிளா உள்ளே போய் போனை எடுத்து வந்து  அவனிடம் கொடுத்தாள். 
"ஏதாவது டவுட்டா?"

"சே சே.. அதெல்லாம் இல்ல.  நல்லாருக்குதானு பாக்கலாம்னுதான்" என்று சிறிது நோண்டினான். 

அவனிடம் போனைக் கொடுத்து விட்டு அவனுக்கு முன்பாக இருக்கும் ஆட்டுக் கல்லின் மேல்  உட்கார்ந்து சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி விரித்துப் போட்டாள். மொபைல் கேமிராவை ஆன் பண்ணி  அவளுக்கு நேராகப் பிடித்தான். அவளின் டாப்ஸ் உயர்ந்து சுடிதார் பேண்ட் அவள் தொடை இடுக்குவரை தெரிந்தது. ஒருநொடி மிரண்டு கேமராவை மாற்றினான். ஆனால்  அவள் அதை உணரவில்லை. அப்படியேதான் உட்கார்ந்திருந்தாள். 

"என்ன பண்றீங்க?"

"ஒரு போட்டோ"

"வேண்டாம்.."

"அட ஏன்.. இரு"

"எடுத்துராதிங்க.. நானே தூங்கி எந்திரிச்சு பெசறி மாதிரி இருக்கேன். என்னைப் போய் போட்டோ எடுத்துட்டு.." கையை வைத்து முகத்தை மறைத்தாள். 

'ஹூம்.. எதை மறைக்கணுமோ அதை மறைக்காத..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான். 
"கேமரா எப்படி  இருக்குன்னு பாக்கலாம்னுதான்.."

"அதுக்கு  உங்களை வேணா ஒரு செல்பி எடுத்து பாருங்க.  நான் எடுத்தது மொதவே அதுல இருக்கு.."

"பாத்தேன். நல்லாத்தான் இருக்கு "

"போட்டாவா? நானா?" என்று குறுகுறுப்பு பார்வையுடன்  அவனைப் பார்த்தாள். 

"நீதான்.."

"க்கும்.."

"ஏன்..?"

"நான் நல்லாவா இருக்கேன்?"

"என்ன பிரமி இப்படி கேட்டுட்ட?"

"பின்ன என்ன.. ஏதோ பேச்சுக்கு கேட்டா... என் லட்சணம் எனக்கு தெரியாதாக்கும்"

"ஏய்.. உனக்கு  என்ன கொறை?"

"என் பல்லை பாருங்க. நல்லாவா இருக்கு?"

"பல்லு கொஞ்சம் தூக்கினா.. நல்லால்லேனு அர்த்தமா?"

"என் மூக்கும் நீளம்னு சொல்லுவாங்க"

"ஆமா நீளம்தான். ஆனா அதுலயும் மூக்கு குத்தி மூக்குத்தி போட்டு அழகாத்தான மாத்தி வெச்சிருக்க..?"

"ஆஹா..."

"உன்னை நீயே தாழ்த்திக்காத பிரமி.. உன்கிட்ட இந்த சின்னச் சின்ன கொறைதானே தவிற பெருசால்லாம் இல்ல. உனக்கு நல்ல கலர் இருக்கு.. நச்சுனு ஒடம்பு இருக்கு.. இது பத்தாதா..?"

அவன் தன் இளமையை ரசித்திருக்கிறான் என்பதே அவளுக்கு  உவகையைக் கொடுத்தது. உண்மையில்  அவளின் முலைகள் எடுப்பானவைதான். அது ஒன்றுதான் அவளுக்கு இருக்கும் ப்ளஸ். அவள் தோழிகளுக்குக் கூட இந்த  ஒரு விசயத்தில்  அவள் மீது பொறாமைதான். கடவுள்  ஒன்றில் குறை வைத்தாலும் இன்னொன்றில் நிறையாக்கி விட்டான். 

'' அப்பறம்.. தேங்க்ஸ் '' என்று மெல்லச் சொன்னாள் பிரமிளா.

'' எதுக்கு. ?'' நவநீதன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். 

'' என்னைப் பாத்தும்.. நல்லாருக்கேன்னு சொன்னதுக்கு..'' மெல்லிய சிரிப்பு. 

'' ஏன்.. உனக்கு என்ன.. ? நீ நல்லாத்தான இருக்க..?''

'' ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன். ஆனா அழகா இருக்கனுமில்ல.?'' 

''ஏன் உன் அழகுக்கு என்ன குறைச்சல் ?''

'' அது என்னை பாத்தா தெரியலையா.? பல்லு தூக்கிட்டு.. வாய் கோணின மாதிரி.?'' மீண்டும் அதையே சொன்னாள். 

'' அட.. இதெல்லாம் ஒரு கொறையா என்ன? உன் பல்லு என்ன அப்படி பெருசாவா தூக்கிட்டு இருக்கு..? போவியா.!'' 

'' அப்போ.. அது ஒரு குறை இல்லேன்றிங்களா.?'' 

'' என்ன பொண்ணு பிரமி நீ.? இதெல்லாம் ஒரு குறைனு பீல் பண்ணிட்டு..? ஒரு பொண்ணோட அழகு தோற்றத்துல மட்டும் இல்ல பிரமி.. அவ குணத்துலயும் இருக்கு. உன் மனசு நல்லாருந்தா.. உன் கூட பழகறவங்களுக்கு உன் மனசுதான் தெரியும். உடம்பு தெரியாது. அது உன்ன கட்டிக்கப் போறவன் மட்டும்தான் பாப்பான்..!'' நவநீதன் பேசிய ஆறுதல் வார்த்தைகள் கேட்டு  அவள்  புளகாங்கிதம் அடைந்தாள். அப்படியே  ஓடிச் சென்று  அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல அவள் மனதில்  ஒரு ஆசை பொங்கியது.  ஆனால் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள். 

அப்பறம் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு மெல்லக் கேட்டாள். 
''நீங்க யாரையாச்சும் லவ் பண்றிங்களா.?'' 

'' லவ்வா..? இல்லையே.. ஏன் பிரமி..?'' 

'' சும்மாதான். ஏன் கேக்கக் கூடாதா..?'' 

'' இல்ல.. திடீர்னு கேக்கற..?'' 

'' தெரிஞ்சிக்கத்தான். சரி.. மொத பண்ணியிருக்கிங்களா ?'' 

'' ஹா.. இல்லப்பா.. என்னாச்சு உனக்கு. ?''

'' எனக்கு ஒண்ணும் ஆகல.சும்மா சொல்லுங்க..! லவ்வே பண்ணதில்லையா இப்பவரை.. ?''

'' ம்கூம்.. நமக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ண பாத்து லவ் பண்ணவும் ஒரு லக்கு வேணும்... நமக்கு அது இல்லை. சரி அதை விடு. நான் உன்ன பாக்க வந்ததே ஒரு விஷயம் தெரிஞ்சிக்கனும்னுதான்..'' என்றான்.

அவனை ஆர்வமாகப் பார்த்தாள். 
''அப்படியா..  என்ன.?'' 

'' உங்கப்பா..  உங்க கூட இல்லையா இப்ப. ?'' 

ஆர்வமாக அவனைப் பார்த்த அவள் முகம் லேசாக மாறியது.
''இல்ல.. '' 

''ஏன்..?''

'' தெரிஞ்சுட்டுதான் வந்திருப்பிங்க போல இருக்கு.. ?''

''ம்.. ஆமா.. '' 

'' அப்பறம் என்ன.. ஏன்..?'' 

'' ஸாரி.. அந்த ஏன் இல்ல இது.? சரி தெளிவாவே கேக்கறேன். ஏதோ ஒரு இருளப் புள்ளைகூட இருக்கறதா.. அதுக்கு கூட உன்னை விட வயசு கம்மியா.. ''

'' ம்ம்ம்.. ''என முனகினாள் பிரமிளா.
'' என்னை விட அவளுக்கு ஒரு வயசு கம்மி..'' 

'' எப்படி இது.. ?'' 

'' என்னைக் கேட்டா.. ? நான் என்ன சொல்றது இதுக்கு. ?'' என்றாள் ஆதங்கத்துடன்.

"யாரு  அது?"

"இருக்கா ஒருத்தி.. குடும்பத்த கெடுத்த தேவடியா.."

"சே.. என்ன பிரமி.. உனக்கு சித்தி அது.. அதைப் போய்..."

"கொஞ்சம் சும்மாருக்கீங்களா.. என் எரிச்சலை கிளப்பாம.."

"சரி.. அதுக்கப்பறம் உங்க வீட்டுக்கு  உங்கப்பா வரவே இல்லையா?"

"வந்தான்னா கால வெட்டிருவேன்னு சொல்லியிருக்கேன்"

"யாரு நீய்யா..?" சிரித்தான். 

"அலோ.. நாங்களும் செய்வோம். சிரிக்காதீங்க.."

"அப்படி  இல்ல.. நீ மெரட்டினியா உங்கப்பாவை?"

"பின்ன சும்மா விடுறதா? என் வயசுல ஒருத்தியை வெச்சிருக்கான்னா அந்தாளை எல்லாம் வீட்டுக்குள்ள விடலாமா?"

"ம்.. பாவம் உங்கம்மா"

"யாரு  அவளா..?"

"மரியாதையாவே பேச மாட்டியா பிரமி?"

"க்கும்.. இப்ப இவளுக்கு மரியாதை  ஒண்ணுதான் கேடு. புதுசா வந்தவ பொண்டாட்டி மாதிரியும்.. இவ இப்ப கூத்தியா மாதிரியும் ஆகிட்டாங்க இப்ப"

"ஏய்.. என்ன சொல்ற?''

"அட போங்க சார் சும்மா.."

"புதுசு புதுசா  ஒண்ணொண்ணா கெளம்புது போல.."

"அது எல்லாம் நல்ல விசயமா இருந்தா சந்தோசப்படலாம் எல்லாமே நாற விசயம்.. இத எப்படி வெளிய சொல்லிக்கறது" என்று விட்டு ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள். "அடி வயித்த முட்டுது இருங்க வரேன்" என்று சொல்லிவிட்டு  வடது பக்கத்தில்  இருந்த பாத்ரூமுக்குள் சென்றாள். பின்னர் முகம் கழுவி வந்து வீட்டுக்குள் போய் லைட்டைப் போட்டு விட்டு வெளியே வந்தாள். 
"காபி வெக்கறேனே?"

"வேண்டாம் பிரமி. நீ வேலைக்கு கிளம்பணுமா?"

"சரி.. அப்ப நான் கிளம்பறேன்" என்று எழுந்தான். 

"அட இருங்க. என்ன அவசரம்  எனக்கு  இன்னும்  டைம் இருக்கு"

"இல்ல போலாம். இருட்டிருச்சு"

"ஏன் இருட்டுன்னா பயமாக்கும்?"

"ஆமா.. உன்னை மாதிரி தேவதைகள்ளாம் நடமாடுமே.."

"அய..." என்று சிரித்தாள். 

அதே நேரம் பிரமிளாவின் அம்மாவும் வேலை முடிந்து  வந்தாள். அவளுடனும் பேசினான். அதன்பின் பிரமிளா வைத்துக் கொடுத்த காபியைக் குடித்துவிட்டுத்தான் அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான் நவநீதன்..!!!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 12-11-2019, 10:06 PM



Users browsing this thread: 1 Guest(s)