வாழ்க்கை வாழ்வதற்கே
#1
போனில் மெசேஜ் நோட்டிபிகேஷன் ஒலித்தது. வாட்சப்பை பார்த்தாள் வசுமிதா.


"ஹாய் டி" - ரேணுகா அனுப்பி இருந்தாள்.

வசுமிதாவிற்கு முகமெல்லாம் பல். நேற்று தான் பேஸ்புக்கில் ரேணுவை பிடித்து இருந்தாள் வசு. வசுவும் ரேணுவும் 1ம் வகுப்பு முதல் +2 வரை ஒன்றாக படித்த திக் பிரெண்ட்ஸ். பிறகு ரேணுகா குடும்பம் சொந்த ஊரான கேரளாவிற்கு போய்விட்டது. அதற்கு அடுத்த வருடம் வசு குடும்பமும் ஊர் மாறிவிட்டது. அந்தக்காலத்தில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன் எல்லாம் கிடையாதே.... டச் விட்டு போனது. கல்யாண பத்திரிக்கைகள் கூட அனுப்பிக்கொள்ள முடியவில்லை. 32 வயதில் மீண்டும் மீண்டது நட்பு. நேற்று தான் பேஸ்புக்கில் கண்டுபிடுத்து, உறுதிப்படுத்திக்கொண்டு, வாட்ஸாப் நம்பர் பரிமாறிக்கொண்டு ... இரவாகி விட்டதால் அடுத்தநாள் கூப்பிடுவதாக முடிவெடுத்தனர் வசுவும் ரேணுவும்.

"ஹாய் ரேணு"

"என்ன பண்ணுற?"

"பிரணவ் பயலுக்கு feed பண்ணுறேன்"

சிரிப்பு ஸ்மைலி வந்தது.

"வீடியோ கால் பண்ணட்டா"

அடுத்த நொடி ரேணு வீடியோ கால் அடித்துவிட்டால்.

இருவர் மனங்களுக்குள்ளும் படபடப்பு. 15 வருடங்கள் கழித்து முகம் பார்த்துக்கொள்கின்றனர்.

"ரேணு" - வசுவின் கண்கள் குணமாகி விட்டது. வசுமிதா புடவையில் இருந்தாள்.... 1 வயது மகன் பிராணாவிற்கு பால் கொடுத்துக்கொண்டு. மேலே ஒரு துண்டு வேறு போட்டு இருந்தாள், குழந்தை பால் குடிப்பதை மறைத்தபடி. ரேணு குர்தா டைப் டாப்ஸ், ஜீன்ஸில் இருந்தாள்.

"வசு எப்படி டி இருக்க" சின்னவயதில் இல்லாத மலையாள வாசனை இப்போது ரேணு பேச்சில்.

"நல்ல இருக்கேண்டி. நீ எப்படி இருக்க"

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று விசாரணை நீண்டது.

"வசு பிரணவ் பயலை காட்டு"

"இன்னும் பால் குடிக்கிறாண்டி"

"அப்படியே காமிடி..... நமக்குள்ள என்ன?"

"ச்சீ. 5 நிமிஷம் டி. மாமியார் பார்த்தா ஏதாவது சொல்வாங்க".... சன்னமான குரலில் சொன்னாள்

"அடிப்பாவி வசு. இன்னுமா மாமியாவுக்கு பயப்படுற. 3 பிள்ளை பெத்துமா..."

"அப்படி இல்லடி.வந்து.... மாமனார் வேற வீட்டுல தான் இருக்கார். அதான்.... இரு இரு.... இதோ முடிச்சிட்டான்..." போனை காட்டில் மேல் வைத்துவிட்டு ஜாக்கெட் ஊக்கை சரி விட்டு, குழந்தையின் வாயை துடைத்துவிட்டு காட்டினாள்.

மறுமுனையில் ரேணு பிரணவ் பயலை கொஞ்சினாள்.

"அப்படி அவன் அப்பா ஜாடை போல. பேஸ்புக்ல உன் ஹப்பி, பொண்ணுங்க போட்டோஸ் பார்த்தேன்."

"ஆமாண்டி. சார் அப்படியே அவங்க அப்பா தான். எல்லா விதத்துலேயும்."

"எல்லா விதத்துலேயும்னா?"  

"பல் படாம பால் குடிக்க தெரியாது" மீண்டும் சன்னமான குரலில் வெட்கத்தோடு சொன்னாள்

ரேணு பலமாக சிரித்தாள்.

"செம டி வசு."

"ரேணு உன் பசங்க ரெண்டு பெரும் செம கியூட் அண்ட் ஸ்மார்ட். என்ன படிக்கிறாங்க"

"தாங்க்ஸ் டி. பெரியவா அத்வைத் 6வது. சின்னவன் ஆரவ் 4வது"

"ஐயோ...என் பெரிய பொண்ணு கீர்த்தி 6வது சின்ன பொண்ணு ஹரிதா 4வது"

"பேஸ்புக்ல பார்த்தேன் உன் கல்யாண தேதி என் கல்யாண தேதிக்கு 2 மாசம் கழிச்சி இருக்கு. அப்புறம் வசு, உன் ரெண்டு பொண்ணுங்களுமே உன்னை உரிச்சிக்கிட்டு இருக்காங்க. அப்படியே உன்னை 4வது, 6வது படிக்கிறப்போ பார்த்த மாதிரியே இருக்குடி. பொண்ணு கேட்டு வருவேன் மாட்டேன்னு சொல்ல கூடாது "

வெட்கப்பட்டாள் வசு. "அம்மாடி ரேணு... என் பொண்ணுக என் கலர் தான். உன் பசங்க நல்ல சிவப்பா இல்ல இருக்காங்க."

"மாநிறத்துக்கும் கம்மியா இருந்தாலும் நீ சொக்க வைக்கிற அழகாச்சே டி. இப்பவும் பாரு....3 பிள்ளை பெத்தவனு சொன்னா எவன்னும் நம்ப மாட்டா. 25 வயசு பொண்ணு மாதிரி இல்ல இருக்க. என்ன பாரு..." அலுத்துக்கொண்டாள்.

"கொழு கொழுன்னு கிளாமரான ஆண்ட்டி மாதிரி இருக்க"

"ஏய்..."

"சும்மா கலாய்ச்சேன் டி. வைட் போட்டாலும் சூப்பரா இருக்க. கலர் இன்னும் கூடி இருக்கு"

"ரெட் வைன் குடி... நீயும் சிவப்பழகி ஆயிடுவே..."

"அடிப்பாவி.... குடிப்பியா"

"மலையாளி குடும்பத்துல குடிக்கிறது பெரிய விஷயமா?"

"உன் வீட்டுக்காரர் ஒன்னும் சொல்ல மாட்டாரா"

"அடியே... பழக்கி விட்டதே அவர் தானே"

வசு வாயடைத்துப்போனாள். "ஒரு நிமிஷம் இருடி". தூங்கி விட்ட பிரணவை தொட்டிலில் போட்டு விட்டு, புடவையை சரி செய்துக்கொண்டு, ஹாலை எட்டிப்பார்த்தாள். பின்பு ரூம் கதவை சாத்திக்கொண்டு வந்து பேச தொடங்கினாள்.

"என்னடி வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா" ரேணு கேட்டாள்

"ஹ்ம்ம்.." பெருமூச்சு விட்டாள். பின்பு "மாமனார் கழுகு டி. மாமியாரை கூட சமாளிச்சிடுவேன்."

"என்னடி சொல்றே..."

"அசந்துமசந்து தூங்க முடியாது. இழுத்துக்கட்டிக்கிட்டு வேலை செய்ய முடியாது. கழுகுப்பார்வை. உடம்பெல்லாம் மேயும். அவர் கிட்ட ஆரம்பத்துல சொல்லிப்பார்த்துட்டே. அவர் அப்பா அம்மாவை சொன்னா கோவம் வரும். அப்புறம் விட்டுட்டேன் "

"அடப்பாவமே. இந்த காலத்துல கிழங்களை வீட்டுல வெச்சிக்கிறதே பெருசு. இதுல இப்படி வேறயா. என்ன வயசு இருக்கும் கிழத்துக்கு?"

"66 டி"

"ஹ்ம்ம்ம்..."

"டபுள் மீனிங்க்ல பேசுறதை காது கொடுத்து கேட்க முடியாது."

"உன் மாமியா கண்டிக்க மாட்டாளா"

"ஆம்பிளைனா அப்படித்தான். நீ தான் சுதாரிப்பா இருக்கணும்னு சொல்வா"

"பேச்சு, பார்வையோட மட்டும் தானே.... கை நீளாதே..."

வசுமிதா ஒன்றும் சொல்லவில்லை. தலை குனிந்தாள்.

"சாரிடி வசு "

சற்று இடைவெளிக்குப்பிறகு... வசு பேசினாள். "நீ சொல்லு டி. எப்படி இருக்கு உன் லைஃப். எங்கேயோ டான்சானியால இருக்க போல. ஆப்பிரிக்காவா"

"ம்... ஆமாம்டி. ஆபிரிக்கன் கண்ட்ரி. லைப் சூப்பர். அவர் ரொம்பவே லவ்விங். ரொமான்டிக். பசங்களும் சூப்பர்."

"சூப்பர் டி. இவரும் ரொம்பவே பாசமானவர். என் மேல உசுரையே வெச்சி இருக்கார்."

"தெரியுது. இப்பவும் ஒரு குட்டி போட்டு இருக்கியே.... என் டி லேட்டா ஒரு குழந்தை"

"ஆம்பிளை பிள்ளை வேணும்னு மாமியார்-மாமனார் ஆசை. இவருக்கும் ரொம்ப ஆசை. ஜோஸ்யக்காரன் இந்த குறிப்பிட்ட வருஷத்துல முயற்சி பண்ணா தான் ஆம்பிளை பிள்ளை பிறக்கும்னு சொன்னான். அதான் வைட் பண்ணி..."

"ம்...எப்படி டி உடம்பை இவ்வளவு சிக்குனு வெச்சி இருக்கே.... யோகோ கீகா பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லை. குனிஞ்சி நிமிந்து வீட்டு வேலை செய்யுறது தான்."

"அதான் உன் மாமனார் சாமான் நட்டுக்கிது " சிரித்தாள் ரேணு.

 "ஏய்..." முறைத்தாள் வசுமிதா

"பயலுக்கு 1 வயசு ஆயிடுச்சே... ஆகாரம் கொடுக்கலையா."

"ம்... சாதம், இட்டலி கொடுப்பேன்"

"அப்புறம் இன்னும் ஏன் தாய்ப்பால்?"

"நீ வேற.... என் வீட்டுக்காரர் 3 வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சவராம். அம்பாளை பிள்ளைக்கு தாய்ப்பால் சத்து அவசியம், 3 வயசு வரைக்கும் குடுன்னு மாமியா சொல்லிட்டா"

"ஏன்.... இப்போ கூட உன் வீட்டுக்காரருக்கு தாய்பால் கொடுக்க சொல்லேன்..."

"ச்சீ.."

"பால் நல்ல சுரக்குதா"

"ம்"

"அவ்ளோ பாலையும் பிரணவ் குடிக்கிறானா"

"அவன் அப்பா மிச்சத்தை காலி பண்ணிடுவார்" வெட்கத்தோடு.

"பாத்து டி.... அவன் தாத்தாவும் கேட்கப்போறார்" சிரித்தாள் ரேணு.

"உன்ன..." கை ஓங்கினாள் வசுமிதா  
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
வாழ்க்கை வாழ்வதற்கே - by padmaja - 06-11-2019, 04:37 PM



Users browsing this thread: 1 Guest(s)