Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
07-03-2023, 12:07 PM
(This post was last modified: 13-11-2023, 06:01 PM by feelmystory. Edited 10 times in total. Edited 10 times in total.)
இது ஒரு கற்பனை கதை!
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
07-03-2023, 12:09 PM
(This post was last modified: 07-03-2023, 12:21 PM by feelmystory. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாழ்வை மாற்றிய இரவு!
1
“நான் பல தடவ சொல்லிட்டேன்! எனக்கு உன்னைய சுத்தமா பிடிக்கல! தயவு செஞ்சு என்னைய நிம்மதியா வாழ விடுடா!”
அவள் இரு கைகளையும் கூப்பி அவனிடம் கெஞ்சினாள். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவளது வட்டமான சிவந்த முகத்தில் கூர்மையான நாசிக்கு கீழ் இருக்கும் தேன் சிந்தும் ரோஜா நிற இதழ்களை பார்த்து ரசித்தான்.
“டேய் ஏதாச்சும் பேசுடா ?”
கொஞ்சம் சத்தமாக கேட்டு அவனது மௌனத்தை கலைத்தாள். உடனே எதிர் கேள்வி கேட்டு குழப்பி விட நினைத்தான்.
“ஏன்டி நீ மட்டும் நல்லா இருந்தா போதுமா ? நான் நிம்மதியா வாழ வேணாமா ?”
“என்னடா சொல்றே ?” மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள்
“சும்மா நடிக்காதடி! டெய்லி ராத்திரி! என்னோட கனவுல வந்து இம்சை பண்ணுறியே ? அத எங்க போயி சொல்றது ?”
அவன் ஒன்றும் அறியாதவன் போல் பேசிவிட்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான். சில நொடிகள் அவனையே உற்று நோக்கினாள். பிறகு திடீரென்று அவளது முகம் உஷ்ணம் அடைவதை நன்றாக உணர்ந்தான்.
“ஐயோ! இன்னைக்கி நாம தொலைஞ்சோம்”
அவன் மனதில் நினைத்து முடிப்பதற்கு முன்பே அவளது கண்கள் சிவந்து பயங்கரமான கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள்.
“ஏன்டா நாயே! என்னைக்காவது உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாத்திருக்கியா ? உனக்கு நான் வேணுமா ? செருப்பால அடிச்சு வாய கிழிச்சுடுவேன்!”
அவள் இப்படி அசிங்கமாக திட்டியும் கோபம் கவலை என எதுவுமே இல்லாமல் முகம் முழுவதும் புன்னகை அரும்ப அவளது கழுத்துக்கு கீழே பார்த்தான். அவளது சுடிதாருக்குள் மறைந்திருக்கும் கனத்த பால் முலைகள் பிதுங்கி வெளியே வர துடித்தது.
“யூ இடியட்! நான் திட்டிட்டு இருக்கேன்! நீ கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம எங்கடா பாத்துட்டு இருக்கே ?”
வேகமாக அவளது துப்பட்டாவை இறக்கி நெஞ்சில் தொங்கிய முலைகளை மறைத்தாள்.
“ச்சே! கண்டுபிடிச்சுடாளே!”
“உனக்கு இதுதான் பைனல் வார்னிங்! இதுக்கு மேல என்கிட்ட வந்து வால ஆட்டுனே! அப்படியே கொட்டையோட அறுத்துருவேன்!”
“ஐயோ! அது இல்லனா எதுவுமே செய்ய முடியாதே! இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்”
அவனது இரு கைகளையும் சேர்த்து வணங்குவது போல அவளை பார்த்து நடித்தான்.
“ச்சீ... போ...”
ஒரு நாயை துரத்துவது போல சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.
அவளது மிருதுவான குண்டி சதைகள் குலுங்குவதை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு அவனும் திரும்பி நடந்தான்.
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
07-03-2023, 12:14 PM
(This post was last modified: 08-03-2023, 09:29 AM by feelmystory. Edited 5 times in total. Edited 5 times in total.)
வாழ்வை மாற்றிய இரவு!
2
யார் இந்த அவனும் அவளும் ?
அவள் எதற்காக அவனை வெறுக்கிறாள் ?
அவன் எதற்காக வெட்கமே இல்லாமல் அவளை மீண்டும் மீண்டும் ரசிக்கிறான் ? அதையெல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக அவனை பற்றி பார்க்கலாம்.
அவன் பெயர் முத்து. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். முத்து வீட்டில் அம்மா அப்பா மற்றும் அண்ணன் என நால்வர் மட்டுமே.
அப்பா விவசாயம் செய்பவர். அம்மா அவருக்கு உதவியாக இருப்பார்கள். அண்ணன் ராஜேஷ் நன்றாக படிப்பான். ஆனால் முத்துவுக்கும் படிப்புக்கும் ஒத்து வராது. மேலும் முத்து ஒன்றும் பெரிய அழகனும் கிடையாது.
மாநிறத்தில் சராசரியான உடல் எடையோடு சுமாரான மூஞ்சியுடன் இருப்பான். பார்த்தவுடன் கவர்ந்து இழுக்கும் முகம் அவனுக்கு இல்லை என்றாலும் அவனது உயரத்தை ஒரு முறையாவது நிச்சயமாக எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள். ஏனென்றால் முத்து ஆறடி உயரத்தில் இருப்பான்.
வகுப்பறையிலும் கடைசி பெஞ்சில்தான் உட்கார வேண்டும் என்று சொல்லி விட்டனர். ஆரம்பத்தில் அதெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி என்பதால் கூச்சம் எதுவும் இல்லாமல் சந்தோசமாக இருந்தான்.
முத்து படிப்பில் ஒன்றும் பெரிய கெட்டிக்காரன் இல்லை. ஒற்றை இலக்க எண்களிலேயே மதிப்பெண் வாங்குவான். ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை என்று சொல்லி ஆசிரியர்கள் அவனை திட்டுவார்கள். சில நேரங்களில் உடன் படிக்கும் நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் செய்து சண்டையும் போடுவான். அதனாலேயே அவனுக்கு எந்த நண்பர்களும் இல்லாமல் போய்விட்டனர்.
“உங்க பையன் எல்லா சப்ஜெக்ட்ளையும் பெயில் ஆகிட்டான். இனிமே இங்க படிக்க முடியாது. ஒழுங்கா டிசி வாங்கிட்டு போயிடுங்க.”
முத்துவை பள்ளியை விட்டு துரத்தியதால் அவனுக்கு படிப்பு அறிவு என்பது இல்லாமல் போனது. பிறகு அவனுடன் படித்த மாணவர்கள் அனைவரும் மேற்படிப்புக்கு கல்லூரி சென்றுவிட்டனர்.
இவனுக்கும் வீட்டில் இருப்பது பிடிக்காமல் தந்தையுடன் வயலில் வேலை பார்த்தான். சில மாதங்களுக்கு பிறகு அதுவும் அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது.
கல்லூரியில் படிக்க வேண்டிய வயதில் ஜாலியாக ஊரை சுற்றினான். ஆனால் செலவுக்கு பணம் வேண்டுமே என்ன செய்வது ? கிடைக்கும் கூலி வேலைகளை செய்தான். அதில் வரும் பணத்தை வைத்து குடித்துவிட்டு வெறுமென ஊர் சுற்றிக்கொண்டு இருந்தான்.
Posts: 2,539
Threads: 5
Likes Received: 3,057 in 1,372 posts
Likes Given: 2,625
Joined: Apr 2019
Reputation:
18
தொடக்கமே மோதலுடன் தொடங்கியிருக்கிறது.
இது ஒருதலை காதலா இல்லை காமம்..!
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
07-03-2023, 12:29 PM
(This post was last modified: 08-03-2023, 09:34 AM by feelmystory. Edited 3 times in total. Edited 3 times in total.)
வாழ்வை மாற்றிய இரவு!
3
காலங்கள் உருண்டு ஓடியது!
எவ்வளவு நாள்தான் வீட்டில் பொறுத்து கொள்வார்கள் ?
கடைசியில் முத்துவின் பெற்றோரும் பொறுமை இழந்து விட்டனர்.
“டேய் முத்து! உன்னோட வயசு பசங்க எல்லாம் நல்லா படிச்சு வேலைக்கு போயிட்டாங்க! நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படி வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்க போற ? சொல்லுடா”
“அம்மா! அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் எனக்கு பிடிச்ச மாதிரிதான் வாழ்வேன். இல்லனா வீட்ட விட்டு இப்பவே போயிடுவேன்” என்று சத்தம் போட்டான்.
இவன் செய்தாலும் செய்வான் என்று பயந்து அவர்களும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டனர். கொஞ்ச நாளில் முத்துவின் அண்ணனுக்கு படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைத்து. அந்த சந்தோசத்தில் பெற்றோர்களும் ஒரு பெண்ணை பார்த்து அவனுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்.
முதலில் முத்து அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவனுக்கு அண்ணனை பிடிக்கும் என்பதால் திருமண நாள் நெருங்கியதுமே அதற்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்தான். பிறகு திருமண நாளும் வந்தது.
அன்றுதான் முத்துவின் குடும்பத்தில் புதிய உறவாக இணையப்போகும் தன்னுடைய அண்ணியை பார்த்தான். நல்ல சிவந்த நிறத்தில் சற்றே ஒல்லியான தேகம்தான். உடலில் எந்த அங்கங்கள் எங்கே இருக்க வேண்டுமோ அதெல்லாம் சரியான அளவில் அவளுக்கு இருந்தது.
அண்ணனும் தன்னை போன்றே மாநிறம்தான். ஆனாலும் ஐடி வேலை என்பதால் அதிக நேரம் குளிர்சாதன அறையில் இருப்பதால்தான் அவன் மிகவும் பொலிவுடன் இருப்பதாய் அறிந்தான்.
அவனுக்கு இந்த பெண் அதிகம்தான் என்று முத்து ஒரு கணம் யோசிக்கவும் தவறவில்லை. ஆனால் அவள் மீது எந்த ஒரு தவறான எண்ணமும் முத்துவுக்கு எழவில்லை என்பதுதான் உண்மை!
“கயல்! நீ ரொம்ப நாளா பாக்கணும்னு சொன்னியே இவன்தான் என்னோட தம்பி முத்து! டேய் கிட்ட வாடா இவங்கதான் உன்னோட வருங்கால அண்ணி பேரு கயல்விழி!”
அவனது அண்ணன் ராஜேஷ் தோள் மீது கைபோட்டபடி இருக்கமாக அணைத்துக்கொண்டு தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்தான்.
முத்து அன்றுதான் சுத்தமாக குளித்து முடியை சீவிக்கொண்டு முகத்தில் இருந்த தாடியையும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தான்.
ஒரு மனிதனாக மதித்து அந்த பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்கிறான் என்பதை நினைத்து முத்துவுக்கு கூச்சமாக இருந்தது.
“ஓ! இவருதான் முத்துவா! ரொம்ப ஹைட்டாவும் நல்லா ஹான்ட்சம்மாவும் இருக்காறே!”
என்னதான் முத்துவுக்கு படிப்பு அறிவு இல்லை என்றாலும் சில ஆங்கில வார்த்தைகள் அவனுக்கு புரியும்.
முதல் முறையாக அதுவும் ஒரு பெண் தன்னை அழகன் என்று சொல்லிவிட்டாளே என்பதை அறிந்ததும் உள்ளுக்குள்ளேயே அவனுக்கு சந்தோசம்.
“ஐயோ! நான் ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க.”
முத்து கூச்சத்தில் மேலும் அவஸ்தை அடைந்தான். அதை அறிந்த கயல்விழி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
“என்னோட தம்பிய ஏதாச்சும் சொல்லி வம்பு பண்ணாதடி”
“அப்படி இல்லங்க! பாக்குறதுக்கு நல்லாதானே இருக்காரு! பாவம் ஏதோ தாழ்வு மனபான்மையோட இருக்குறதுனாலதான் அவரு இன்னமும் லைப்ல செட்டில் ஆகாம இருக்காருனு நினைக்கிறேன்”
வாழ்க்கையில் செட்டில் ஆவது குறித்து கயல்விழி பேசியதும் சட்டென்று முத்துவுக்கு கோபம் வந்தது.
“தயவு செஞ்சு என்னைய விடுங்க! இதுக்கு மேல என்னால இங்க நிக்க முடியாது!”
முத்து எரிச்சலுடன் அண்ணனின் பிடியில் இருந்து தளர்ந்து விலகி சென்றான்.
“இப்போ நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் ?”
“விடு கயல்! அவன் எப்பவுமே இப்படிதான். மேரேஜ் முடியட்டும் இதபத்தி அப்பறமா ரிலாக்ஸா பேசலாம்”
கயல்விழி தன்னுடைய கொழுந்தனுக்கு சப்போர்ட் செய்து பேசுவதாகத்தான் நினைத்தாள். அதை முத்து புரிந்துக் கொள்ளாமல் விலகி செல்கிறானே என்று கவலை அடைந்தாள்.
முத்துவுக்கும் கோபம் இருந்தாலும் அண்ணனின் முன்பு மரியாதை இல்லாமல் நடந்து கொண்டோமே என்று குற்ற உணர்ச்சியுடன் மீண்டும் திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
கயல்விழியும் சோகத்தை மறைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் மேடையில் இருந்தாள்.
பிறகு அவனது அண்ணன் ராஜேஷ் மங்கள வாத்தியம் முழங்க ஆரம்பித்ததும் கயல்விழியின் கழுத்தில் தாலியை கட்டினான்.
பெரியவர்கள் அட்சதை தூவி வாழ்த்தியதும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
Posts: 2,539
Threads: 5
Likes Received: 3,057 in 1,372 posts
Likes Given: 2,625
Joined: Apr 2019
Reputation:
18
அடுத்த பதிவை ஆவளுடன் எதிர் பார்க்கும் வாசகன்..
இயல்பான கதையாக இருப்பினும், வித்தியாசமான கதாநாயகன்..
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 825
Threads: 0
Likes Received: 297 in 251 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
அண்ணிதான். ஹீரோயினா
காதல் காதல் காதல்
•
Posts: 1,286
Threads: 1
Likes Received: 460 in 415 posts
Likes Given: 1,851
Joined: Dec 2018
Reputation:
3
hi nanba,
arimugam super . anni mela tha nama hero ku love irukum pola
waiting for next post.
•
Posts: 694
Threads: 1
Likes Received: 262 in 226 posts
Likes Given: 542
Joined: Sep 2020
Reputation:
3
Ithayum don't stop partially please
Write fully and then stop
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
07-03-2023, 03:16 PM
(This post was last modified: 08-03-2023, 09:41 AM by feelmystory. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாழ்வை மாற்றிய இரவு!
4
“அண்ணன் லைப் செட்டில் ஆகிருச்சு! அடுத்து நீ என்ன பண்ண போறே ?”
திருமணத்திற்கு வந்த சொந்த பந்தங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்வதை முத்து தாக்குபிடிக்க முடியாமல் போராடினான்.
மண்டபத்தை காலி செய்யும் வரை அண்ணனுக்காக எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்ட முத்து குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு போனதும் எவர் கண்ணிலும் சிக்காமல் தனிமையான இடம் தேடி எங்கோ சென்றான்.
முத்து எப்போதுமே தனிமை விரும்பி என்பதால் யாருடனும் பேசி பழகமாட்டான். அப்படி இருக்காதே எல்லோருடனும் பழகு என்று பலமுறை வீட்டில் சொல்லியும் அவன் கேட்கவில்லை.
இன்று அண்ணனின் திருமணத்தில் கும்பலாக பல சொந்தங்களை சந்தித்ததில் இருந்தே எரிச்சலாக இருந்தவன் கிராமத்தில் அவர்களது வயலில் இருந்த மோட்டார் ரூமில் தனியாக கையில் பீர் பாட்டிலுடன் நிம்மதியாக அமர்ந்திருந்தான்.
சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து தின்றுக்கொண்டே பாட்டிலில் வாயை வைத்து உறிஞ்சி குடித்தான். பிறகு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைவிட்டான்.
அவன் அதை ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அண்ணி கயல்விழியின் முகம் அவனது கண் முன்னால் தோன்றியது.
முதல் சந்திப்பில் அதுவும் பார்த்தவுடனேயே தனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்கிற விஷயத்தை சொல்லிவிட்டாளே என்று முத்துவுக்கு கோபமாக வந்தது.
நான் எப்படி இருந்தால் அவளுக்கு என்ன ?
இனி மீண்டும் அவள் அப்படி சொல்லட்டும் பிறகு பார்த்துகொள்கிறேன் என்று புகைவிட்டான். பிறகு பீரையும் குடித்து காலி செய்ததும்தான் முத்துவுக்கு லேசாக பசி எடுக்கும் உணர்வு வந்தது.
வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்பினான். இரவு நேரம் போதையில் அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்து வீட்டை நெருங்கினான்.
வீட்டின் வாசல் சீரியல் லைட் ஒளியால் மின்னியது. உள்ளே சென்று கதவை திறந்தவுடன்தான் எல்லோரும் குறட்டைவிடும் சத்தம் கேட்டது.
திருமணத்திற்கு வந்த உறவுகள் எல்லாம் ஹால் ரூம் என்று ஒரு இடம் விடாமல் அனைத்து இடத்திலும் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.
நைட் லாம்ப் வெளிச்சத்தில் யாரையும் மிதித்துவிடாமல் தட்டு தடுமாறி முத்து செல்லும்போது அவனது அம்மா கவனித்துவிட்டார்கள்.
“டேய் முத்து! எங்கடா போனே ?”
“வயலுக்கு போனேன்”
“என்னடா குடிச்சுருக்கியா ?”
“ஆமா! இப்போ அதுக்கு என்ன ?”
“சத்தம் போடாதடா! சமையகட்டுல சாப்பாடு இருக்கு! ஒழுங்கா தின்னுட்டு கொல்லபுரத்துல இருக்க கட்டில்ல போயி படுத்துக்க”
“அதெல்லாம் நான் பாத்துகிறேன் நீ தூங்கு” என்று நகர்ந்தான்.
“இவன் எப்போதான் மாற போறானோ!”
முத்துவின் அம்மா கவலையுடன் நினைத்துவிட்டு மீண்டும் உறங்கிவிட்டார்கள். அவன் இன்னும் சில அடிகள் வைத்து சமையல் அறைக்குள் நுழைந்தான்.
வாசலில் இருந்த சீரியல் லைட்டின் ஒளி லேசாக அங்கே விழுந்ததால் அந்த வெளிச்சத்திலேயே சோற்று சட்டியை கண்டுபிடித்து அப்படியே அருகில் இருந்த குழம்பை எடுத்து அதில் ஊற்றி நன்றாக பிசைந்து வாயில் அமுக்கி சாப்பிட்டு முடித்தான்.
ஒரு பெருத்த ஏப்பம் விட்டவன் வீட்டின் பின்புறம் வந்தான். கும்மென்று ஒரே இருட்டு. கொல்லைபுறத்தில் மரத்தின் கிளைகள் அனைத்தும் நிலவின் ஒளியை அதிகமாகவே மறைத்துவிட்டது.
மிகவும் லேசாக தெரிந்த வெளிச்சத்தை வைத்து கயிற்று கட்டிலை அடையாளம் கண்டுபிடித்து பொத்தென்று அதில் விழுந்தவன் குப்புற படுத்து கண்களை மூடி உறங்கிபோனான்.
நேரம் நள்ளிரவை தாண்டி சென்றது. அப்போது அங்கே ஒரு சலசலப்பு கேட்டது. முத்துவுக்கு போதையிலும் லேசாக விழிப்பு வந்தது.
தன்னை சுற்றி அமைதியாக இருக்கும்போது ஏன் இந்த திடீர் சத்தம் என்று பயந்தவன் மெதுவாக தலையை மட்டும் தூக்கி என்னவென்று பார்த்தான்.
சற்று நேரத்திற்கு முன்பு அதிக இருட்டுடன் தோன்றிய பகுதிகள் எல்லாம் கண்கள் பழகியதும் மெல்லிய வெளிச்சத்தில் கொஞ்சம் தெளிவாக காண முடிந்தது.
அவன் படுத்திருந்த இடத்திலிருந்து ஒரு பத்தடி தூரத்தில்தான் அந்த சத்தம் கேட்டது.
என்னவென்று அவன் உற்று நோக்கும்போது அங்கே தரையில் இரண்டு பூசணி காய்கள் இருந்தது.
“என்ன இது! நம்ம வீட்டு தோட்டத்துல இதெல்லாம் வைக்கலையே! எப்படி திடீர்னு இங்க வளர்ந்துச்சு ?”
அவன் சிந்தித்த வேளையில் இரு பூசணிகாய்களும் கண்ணில் இருந்து மறைந்தது.
“என்னடா இது அதிசயம் ? எப்படிடா உடனே காணாம போச்சு ?”
முத்து போதையில் குழம்பிய வேளையில் ஒரு சத்தம் கேட்டது.
“ஜல்... ஜல்...”
“ஐயோ! ஒருவேள பேயா இருக்குமோ ?”
கண்களை மூடாமல் பயந்து நடுங்கியவன் அந்த ஓசை கேட்ட திசையை மட்டுமே பார்த்தான்.
இப்போது வெளிச்சத்தில் அங்கே ஒரு உருவம் செல்வது முத்துவுக்கு தெரிந்தது. பிறகு அது மெல்ல நடந்து வீட்டிற்குள் நுழைந்தது.
“சீ... பேயெல்லாம் இல்ல யாரோ கல்யாணத்துக்கு வந்தவங்களா இருக்கும்”
முத்து நடந்ததை ஓரளவுக்கு சரியாக கணித்தான். ஆனால் சில நொடிகளுக்கு பிறகு சட்டென்று ஒரு உண்மையை அறிந்து வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.
“ஆகா! ஜல் ஜல்னு கேட்டது! கொலுசு சத்தம் மாதிரில இருந்துச்சு”
“அப்போ அந்த உருவம் ஒரு பொண்ணா ?”
“ஆமா கண்டிப்பா பொண்ணுதான்”
“அவதான் இங்க வந்து பாவடைய தூக்கி குத்தவச்சு உக்காந்து ஒன்னுக்கு போயிருக்கானு நினைக்கிறேன்”
“அப்போ எனக்கு பூசணிக்கா மாதிரி தெரிஞ்சது ?”
“அவளோட…”
“குண்டியா... ?”
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணின் குண்டியை மிக அருகில் பார்த்துவிட்டோம் என்று முத்துவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதை நினைக்கும்போதே அவனுடைய ஜட்டிக்குள் சுன்னி நரம்புகள் புடைத்து முறுக்கேறியது.
ஜட்டிக்குள் கையைவிட்டு அதை வெளியே எடுத்து ஆசை தீர பிடித்து ஆட்டினான்.
“இதுவரைக்கும் மேட்டர் படம் பாத்து மட்டும்தான் ஆட்டிருக்கேன்!”
“ஸ்ஸ்ஸ்... ஹா... முதல் தடவையா நேர்ல பாத்த குண்டிய நினைச்சு ஆட்டும்போது ரொம்ப சுகமா இருக்கே!”
அவனுக்கு உடலில் காமமும் போதையும் கலந்து காமபோதையாக மாறியது.
அப்போது மீண்டும் அந்த சத்தம் கேட்டது.
“ஜல்... ஜல்...”
“ஐயோ! திரும்ப வேற யாரோ வர்றாங்க!”
கொலுசு சத்தம்தான் என்பதை முத்து அறிந்ததும் சுன்னியை ஜட்டிக்குள் திணித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டான்.
இல்லை! படுத்து உறங்குவது போல நடிக்க தொடங்கினான்.
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(07-03-2023, 12:14 PM)alisabir064 Wrote: தொடக்கமே மோதலுடன் தொடங்கியிருக்கிறது.
இது ஒருதலை காதலா இல்லை காமம்..!
கதைக்கு கருத்து தெரிவித்து ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி!
Posts: 1,286
Threads: 1
Likes Received: 460 in 415 posts
Likes Given: 1,851
Joined: Dec 2018
Reputation:
3
hi bro,
athu yaru kundi nu therila but nama hero paatha first kundi.... semaya iruku story. ladies saree ah thuki kundi ah kaati ukanthu urine poratha pakarathu heavenly feel. sema writing
•
Posts: 803
Threads: 0
Likes Received: 272 in 225 posts
Likes Given: 2,257
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(07-03-2023, 12:39 PM)alisabir064 Wrote: அடுத்த பதிவை ஆவளுடன் எதிர் பார்க்கும் வாசகன்..
இயல்பான கதையாக இருப்பினும், வித்தியாசமான கதாநாயகன்..
(07-03-2023, 12:51 PM)knockout19 Wrote: அண்ணிதான். ஹீரோயினா
(07-03-2023, 01:26 PM)Kingofcbe007 Wrote: hi nanba,
arimugam super . anni mela tha nama hero ku love irukum pola
waiting for next post.
கதைக்கு கருத்து தெரிவித்து ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(07-03-2023, 04:03 PM)Fun_Lover_007 Wrote: அருமையான துவக்கம்!!
மிக்க நன்றி!
•
Posts: 2,622
Threads: 0
Likes Received: 786 in 739 posts
Likes Given: 284
Joined: Mar 2019
Reputation:
3
•
Posts: 52
Threads: 0
Likes Received: 23 in 20 posts
Likes Given: 1
Joined: Jan 2023
Reputation:
1
•
Posts: 1,286
Threads: 1
Likes Received: 460 in 415 posts
Likes Given: 1,851
Joined: Dec 2018
Reputation:
3
hi nanba
waiting for your update. is any update on today. unga story read pana semaya mood oda wait pandrom.
•
Posts: 10,705
Threads: 1
Likes Received: 3,306 in 3,102 posts
Likes Given: 9,908
Joined: May 2019
Reputation:
22
Semma Interesting and fantastic update bro
•
Posts: 711
Threads: 0
Likes Received: 287 in 218 posts
Likes Given: 150
Joined: Sep 2022
Reputation:
4
அருமை அருமை அருமை நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்..
•
|