Posts: 8,581
Threads: 201
Likes Received: 2,717 in 1,433 posts
Likes Given: 5,133
Joined: Nov 2018
Reputation:
25
?????????
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 1,037
Threads: 13
Likes Received: 1,173 in 434 posts
Likes Given: 29
Joined: Jan 2019
Reputation:
23
04-09-2020, 10:21 PM
(This post was last modified: 04-09-2020, 10:25 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த நாள் இரவை கழிக்க சிந்துவே அழைப்பு கொடுக்க, நானோ குழப்பத்தில் குமுறும் என் மனதிற்கு ஒரு ஆறுதல் தேடி அவளிடமே சென்றேன்… அவளும் எனக்கு ஆறுதலாய் தன்னை தந்து கட்டில் மேல் வித்தை காட்டி களைப்படைய செய்தாள்…
ஆட்டம் முடித்து நல்ல நித்திரையில் இருந்த நான் பதறி எழும் போது மணி 5 ஆகி இருந்தது…. நானும் நேரே அக்கா வீட்டு மாடிக்கு தவ்வி ரூமினுள் புகுந்து கொண்டேன்… கட்டிலில் படுக்க தூக்கம் மட்டும் வரவில்லை… எப்போதும் கட்டில் ஆட்டம் முடித்ததும் அடித்து போட்டது போல தூங்கும் எனக்கு என்னமோ அன்று சரியாய் தூக்கம் வரவில்லை…. மனமோ அவர்களுக்குள் என்ன ப்ரச்சனை என்பதை எண்ணி குழப்பத்தில் தவித்தது…. இத்தனை நாள் அன்னியோன்யமாய் இருந்த தன் அன்பு காதல் கணவனிடம் சண்டை போட்டு கொண்டு ஒரேநாளில் எங்கள் வீட்டுக்கும் போக எப்படி மனசு வந்தது??? அதுவும் என்னை இங்கே விட்டு விட்டு தனியாய் செல்ல… அப்படியென்றால் அவளுக்கு கோவம் என் மேலும் தாணோ..???? –என பலவாறு எண்ணி கொண்டே கண் மூடினேன், அப்போதும் கடைசியாய் பார்த்த சரண்யா-வின் கோப முகம்….. அப்படியே தூங்கியும் போனேன்…..
அடுத்து என்னை வந்து ப்ரீத்தி தான் எழுப்பினாள்… அவளிடம் மணி என்னவாயுஇற்று என கேட்க்க “11.30..” என கூறினாள்…. என் முகத்தில் இருந்த வாட்டத்தை புரிந்து கொண்டவள்,
‘அக்கா வீட்டுக்கு போனத நெனைச்சி வருத்தப்படுரல்ல…???’ என்றாள்
‘……’ ஏர்தும் சொல்லாமல் என்னருகில் இருந்த அவளின் மடியில் தலை சாய்த்தேன்
‘ம்ம்ம்… எனக்கு தெரியும்… நீ அவங்க மேல எவ்ளோ பாசமா இருக்கனு…. அவங்க போனதுக்ல எனக்கும் வருத்தம் தான்….’ என தலையை கோதினாள்
‘ஆனா ஏன் திடீர்னு என் கிட்ட ஏதும் சொல்ல்லாம…???’ என விசும்ப
‘ஆனா போறதுக்கு முன்ன அவங்க எங்கிட்ட உன்ன கவனிச்சிக்க சொல்லி தனியா சொல்லிட்டு தான் டா போனாங்க…. சீக்கிரமே வந்திடுவேனு அண்ணி சொன்னாங்க’ என்றாள்
’உனக்கொன்னு தெரியுமா??? அக்காவும் அத்தானும் கூட சண்டை போட்றுக்காங்க….’ என்றேன்
‘அண்ணி போகும் போது கூட அண்ணாகிட்ட சரியா முகம் காட்டல, அண்ணன் அண்ணிய பாக்கும் போது கூட திரும்பிகிட்டாங்க அப்பவே எனக்கோரு சந்தேகம்… இருந்தும் அவங்க வாழ்ந்த இத்தன நாள்ல எந்த ஒரு சின்ன சண்டையும் போட்டுக்காததால பெரிசா எடுத்துக்கல….’
‘உனக்கேதாது அத பத்தி தெரியுமா???’
‘இல்ல டா….’
‘ம்ம்ம்………..’
‘நீ ஒன்னும் நெனைச்சி கொளம்பிக்காதடா…. எல்லாம் சரியாயிடும், அண்ணியும் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவாங்க…..’ என நெற்றியில் ஈர முத்தம் கொடுத்தாள்
அங்கே ஊரில்,
காலையில் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய அக்காவை அம்மாவும் அப்பாவும் ரிசீவ் செய்தனர்…. வழக்கமான உபசரிப்புகளுக்கு பின் தங்கள் வீடு கூட்டி சென்றனர்…. அவள் அங்கு வந்ததை தெரிவிக்க எனக்கும் மற்றும் அத்தானுக்கும் தனித்தனியே அம்மாவே Call செய்து தெரிவித்தார்…. ஆனால் அக்காவிடமிருந்து எந்த சேதியுமில்லை….
அவள் இல்லாமல் வீடே சோகமானதை போன்ற உணர்வு…. அவள் இல்லாத வீட்டில் எனக்கும் இருக்க மனம் வரவில்லை….. ஏனோ அத்தை மாமாவுக்கு அக்கா மற்றும் அத்தானின் சண்டைகள் தெரியாமலிருக்க வேண்டி நான் அங்கு தொடர்ந்து எல்லாம் சரியாய் இருப்பதை போல நடித்து வந்தேன், அப்போதெல்லாம் எனக்கு ப்ரீத்து தான் துணை….
அக்கா அம்மா அப்பாவுடன் சென்று ஐந்து நாள் கழித்திருக்க, நானும் மாடியில் டீ.வி பார்த்து கோண்டு கவலை போக சிரித்து கோண்டிருந்தேன்… அப்போது வாசலில் “பொத்….”தென ஏதோ கிளுந்ததை போல சத்தம் கேட்க்க, நானும் திரும்பி பார்க்க…..,
அங்கே…..!!!!!
(நான் SLOWMOTION-ல தான் திரும்பி பாக்க போறேன்…. அதனால எல்லாரும் குட்டி Break எடுத்துக்கோங்க…..)
தொடரும்….
Posts: 2,000
Threads: 0
Likes Received: 374 in 361 posts
Likes Given: 99
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 10,728
Threads: 1
Likes Received: 3,344 in 3,131 posts
Likes Given: 9,948
Joined: May 2019
Reputation:
22
•
Posts: 506
Threads: 3
Likes Received: 193 in 156 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
Super bro suspense vaijathenga update kodunga
•
Posts: 111
Threads: 0
Likes Received: 64 in 48 posts
Likes Given: 1
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 804
Threads: 0
Likes Received: 273 in 226 posts
Likes Given: 2,257
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 3,130
Threads: 0
Likes Received: 271 in 248 posts
Likes Given: 1,276
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 118
Threads: 1
Likes Received: 39 in 35 posts
Likes Given: 20
Joined: May 2019
Reputation:
0
Ji neenga already slow motion la than intha update potinga... So romba late Panama update panunga
•
Posts: 585
Threads: 1
Likes Received: 60 in 60 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
3
Posts: 1,037
Threads: 13
Likes Received: 1,173 in 434 posts
Likes Given: 29
Joined: Jan 2019
Reputation:
23
10-09-2020, 05:02 PM
(This post was last modified: 10-09-2020, 05:05 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே…!!!
நான் திரும்பி வாசல் பக்கம் பார்க்க, அங்கே பொத்’தென கீழே விழுந்து கிடக்க, நான் பதறி “அத்தான்……”என அழைத்தவாறே எழுந்து ஓட….. அவரை வாசலின் பின்னால் இருந்து இரு கைகள் பிடித்து எழுப்பியது….. ஆம் அவரை எழுப்பியது அவருடன் வந்த பெண் தான்… ஆனால் அவர் யூனிஃபார்ம் அணிந்திருந்தார்…
அவளை கண்ட நான் அப்படியே அதிர்ச்சியில் நிற்க, அவளோ அத்தானை கைதாங்களாய் எழுஒப்ப முயற்சித்தாள்…. தனியே அது முடியாது என்பதை உணர்ந்தவள் என் பக்கம் பார்க்க, நானும் வேகமாய் இரண்டு எட்டு வைத்து அத்தானின் ஒரு பக்க கையை பிடித்து தூக்கி என் தோளில் போட்டுகொள்ள, அவ்வாறே அவளும் இன்னொரு கையை போட்டு கொண்டாள்…. இருவரும் அவரை Bed Room-ல் கட்டிலில் படுக்க வைத்தோம்… ஆனால் அத்தானோ
“ஏல்லாத்துக்கும் நான் தான் காரணம்…… அவள நான் போகவிட்ருக்க கூடாது….. எல்லாம் நான் செஞ்ச தப்பு….” என போதையில் புழம்பியபடியே கட்டிலில் கிடந்தார்….. அவருடன் வந்த பெண்மணியோ அவரை தூங்க வைப்பது போலே அவரை தட்டி கொடுத்து கொண்டிருந்தார்….
இப்போது சில நாட்க்களாய் அமைதியுற்றிருந்த என் உள்ளம் மீண்டும் குழப்பம் எனும் தீ எறிய, பற்றி எறிய தொடங்கியது…. “யார் இவள்????, இவள் ஏன் அத்தானை அத்தனி உரிமையுடன் தொட்டு ஆறுதல் கொடுக்கிறாள்..???, ஒருவேளை அக்கா சென்றதர்க்கு காரணம் இவள் தானா???? ” என எண்ணி கொண்டே தலையை பிடித்து கொண்டு ஷோஃபாவில் அமர்ந்திருந்தேன்…. அப்போது அவள் வந்தாள்…..
‘க்ரிஷ்….’ என என்னை கூப்பிட தலை நிமிர்ந்து பார்த்தேன்
‘அவரு உள்ள தூங்குராரு…… If u Don’t Mind, நான் உங்க கூட கொஞ்சம் Persional-ஆ பேசலாமா…??’ என்றாள்
‘……………..’ நான் மௌனமாயிருக்க, என்னருகே அமர்ந்தாள்
‘எப்பயும் குடிக்காத அர்ஜூன் இன்னைக்கு என்னமோ ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்குனு நல்லா குடிச்சிருக்கான்….’ என அத்தானின் ரூமை நோக்கி பார்த்தாள்
‘………………….’ நானும் பதில் ஏதும் சொல்லாமல் அவளை பார்க்காமலிருந்தேன், பின் அவளே கூறினாள்
‘அவன் மனகஷ்ட்டம் என்னனு எனக்கும் தெரியும்… ஆனா…. அதுக்கு நானே காரணமாயிட்டேங்குரத நெனைக்கும் போது தான் எனக்கு இன்னும் கஷ்ட்டமா இருக்கு….’ என கூறியவளை நிமிர்ந்து பார்த்தேன்
அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.... எல்லோரும் மதிக்கும் ஓர் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என்னருகில் இருந்து ட்ஹேம்ப எனக்கு என்னவோ போலானது…. எப்படி தைரியம் வந்ததென்றே தெரியவில்லை, ஆனால் அவள் தோள்களை பற்றி ஆறுதல் அளிக்கும் விதமாய் தடவி கொடுத்தேன்…. சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி மூக்கை உறிந்து விசும்பினாள்…. அப்படி இருக்க கீழே இருந்து வந்தது அத்தையின் குரல்…
‘கார்த்திகா…..’
‘………..’
‘ஏய் கார்த்தி…..’
‘என்னம்மா….???’
‘சீக்கிரம் கீழ வாமா…… குழந்த அழுவுது, பசிக்குது போல…..’
‘இதோ வரேன்மா…..’ என எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்
வந்தவள் நேரே யூனிஃபார்ம் கூட மாற்றாமல் கீழே போக, அடுத்த சில நொடியிலே மேலே வந்து விட்டாள் என் காதல் கண்மணி…. வாசல் பக்கம் நின்று என்னை பார்த்தாள்… நான் வழக்கத்தை விட டல்லக இருப்பதை பார்த்து “என்ன..??” என்பதாய் கண்களால் கேட்க்க நானும் “இல்லை…” என்பதாய் தலையை ஆட்டி வைத்தேன்…. அடுத்து என்னருகே வந்து அமர்ந்து கொண்டாள்….. என் தோளில் தலை சாய்த்து கொண்டாள்… நான் அவளிடம் கேட்டேன்….
‘யாரு அவங்க??’
‘எவங்க????’ என என் கைகளில் அவள் விரல் பிண்ணி கொண்டாள்
‘அதான் இப்போ போனாங்கள்ள, அவங்க???’
‘அவங்க கார்த்திகா…..’
‘அதா யாரு???? உன் சொந்தமா…??’
‘இல்லயே…. அது அண்ணாவோட Higher Official டா….. அண்ணாவோட ஸ்டேஷன்ல AC’யா இருக்காங்க….’
‘அவங்க இங்க என்ன பண்ணுராங்க….??’ என கேட்க்க, எழுந்து நேரே அமர்ந்து கொண்டாள்
‘ஏன்டா என்னச்சி..?’
‘ஒன்னும் ஆகல…. அவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க…..’ ஈ அமைதியாய் கேட்டேன்
‘பாவம்டா அவங்க…. அவங்க பூர்வீகம் கேரளா த்ரிசூர்…. இவங்க வேர ஜாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவங்க குடும்பமே ஒதுக்கிட்டாங்க…. அவங்க கதைய கேட்டா நீயும் கண்ணீர் வடிப்ப….’
‘அப்டி என்ன கதை…’
‘அவங்க புருஷன் ஒரு Army Man…. இவங்க டெலிவிரிக்கு 60 நாள் முன்னாடி தான் அவங்க Boarder-ல நடந்த attack-ல இறந்து போனாங்க….’
‘…………………’
‘அப்போ இவங்க இருந்த நெலமைய பாத்து அழாதவங்க யாரும் இல்ல…. ஆனா,…’
‘ஆனா…???’
‘ஆனா அதுக்கு கூட அவங்க ஃபேமிலிய சேந்த யாரும் வரல….’
‘அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது…’ என்க
‘அண்ணா தான் அவங்களுக்கு Call பண்ணான்…..’
‘…………’
‘இப்போ தான் அவங்க கொஞ்சம் தெளிவா இருக்குராங்க…. அப்பப்போ இங்க வருவாங்க, அம்மாவும் அவங்கள இங்கயே நெரந்தரமா தங்க சொல்லி எத்தனையோ வாட்டி கேட்டு பாத்தாங்க, அண்ணியும் தான்…. ஆனா அவங்க முடியாதுனு சொல்லு மறுத்துட்டாங்க டா…..’
‘………….’
‘இங்க வரும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க….. நானும் தான்…. அவங்க கொழந்தைய கொஞ்சிட்டே இருப்பேன்…. அந்த கொழந்த அவ்ளோ க்யூட் டா….. ’ என நெகிழ்ந்தாள்
‘……………’
‘எனக்கு அந்த கொழந்தைய பாக்கும் போதெல்லாம் எப்போ என் அண்ணா கொழந்தைய கொஞ்ச போறேனோனு ஏக்கம் வரும்…. இப்போ….!!!’
‘இப்போ…???’ என கேட்க்க
‘எப்போடா உன் குழந்தைய இந்த வயித்துல சும்க்க போறேனோனு ஏக்கமா இருக்கு க்ரிஷ்….’ என ஏக்கமாய் பார்க்க
அவள் பார்வையில் எல்லாம் மறந்த நான் அவள் இதழமுதத்தை சுவைக்கலானேன்… அவளும் தன் வாய் தேனை ஊட்ட அதை முற்றிலும் உறிஞ்சினேன்…”ஸ்ஸ்ஸ்……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….” என மெலிதாய் முனகி ஆசை போக முத்தமிட்டவள், யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டு பிரிந்து கொண்டாள்…. வந்தது வேறு யாரும் இல்லை கார்த்திகா தான்…..
இப்போது யூனிஃபார்ம் இல்லாமல் நைட் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கையில் குழந்தையுடன் வந்தாள்…. அவளது குழந்தையை ப்ரீத்தி வாங்கி கொண்டு கொஞ்ச, நான் என்னறையினில் புகுந்தேன்…. சிறிது நேரத்தில் சத்தம் இல்லாது போக, கதவை திறந்து வர கார்த்திகா மட்டும் தனியாய் இருந்தாள்….
‘ப்ரீத்தி…..???’
‘குழந்தைய கூட்டிட்டு கீழ போயிட்டா… இனி காலையில தான் வருவா….’
‘ம்ம்ம்….’ என கதவை மீண்டும் பூட்ட போக
‘க்ரிஷ்….’
‘……………’ கதவை திறந்து பார்த்தேன்
‘உன் கிட்ட கொஞ்சம் பேசனும்…..’
‘ம்ம்…..’ நானும் அதற்காய் காத்து கோண்டிருந்தேன், அவள் கூறியதும் அவள் அருகே இருந்த சேரில் போய் அமர்ந்தேன்
‘ஏதோ நீங்க தான் காரணம்’நு சொல்லிட்ருந்தீங்க….. அது என்ன???’ என நேரே கேக்க
‘சொல்லுரேன்… கொஞ்சம் என் இடத்துல இருந்து புரிஞ்சிக்க க்ரிஷ்….. ப்ளீஸ்….’ என்றாள்
‘ம்ம்ம்……’ நானும் குழப்பத்துடனே கூறினேன்
தொடரும்…..
Posts: 1,352
Threads: 0
Likes Received: 183 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Cool update bro nice continue
•
Posts: 10,728
Threads: 1
Likes Received: 3,344 in 3,131 posts
Likes Given: 9,948
Joined: May 2019
Reputation:
22
•
Posts: 2,000
Threads: 0
Likes Received: 374 in 361 posts
Likes Given: 99
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 804
Threads: 0
Likes Received: 273 in 226 posts
Likes Given: 2,257
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 118
Threads: 1
Likes Received: 39 in 35 posts
Likes Given: 20
Joined: May 2019
Reputation:
0
Suspense vekkama continue panunga bro
•
Posts: 506
Threads: 3
Likes Received: 193 in 156 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
Super bro adutha suspense ah continue pannunga
•
Posts: 1,037
Threads: 13
Likes Received: 1,173 in 434 posts
Likes Given: 29
Joined: Jan 2019
Reputation:
23
13-09-2020, 02:01 AM
(This post was last modified: 13-09-2020, 02:07 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார்த்திகா தன் கதையை கூற அதை நான் கூர்ந்து கேட்க்கலானேன்…..
‘நான் கார்த்திகா மேனன்….. சொந்த ஊரு கேரளா த்ரிசூர்….’
‘ம்ம்….’
‘அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு IPS-க்கு Prepare ஆயிட்டுருந்த நேரம்… அப்போ என்னோட சீனியர் ஒருத்தர எதர்ச்சையா ஒருநாள் சந்திக்க வேண்டி வந்தது….’
‘…………………’
‘அப்போ அவரு என்ன ப்ரப்போஸ் பண்ண, நானும் ஏதும் பேசாம எழுந்து வந்துட்டேன்… ஆனா அவரு இன்னொரு நாள் என் பின்னால வந்தாரு….’
‘ம்ம்….’
‘அப்போ தான் அவரு ஒரு ஆர்மிமேங்குரதயும், அடுத்து உன்ன பாப்பேனானு கூட தெரியல அதனால தான் அன்னைக்கு என் மனசுல இருந்தத சொன்னேன்…. இது திடீர்னு இல்ல, நீ காலேஜ் ஜாயின் பண்ணப்போல இருந்தே மனசுல தோணுனது தான்’நு சொன்னாரு’
‘………………’
‘அப்றம் அவரும் போயிட்டாரு….. நானும் அடுத்த கொஞ்ச நாள் எந்த சஞ்சலமும் இல்லாம இருந்தேன்… அன்னைக்கு ஒரு நாள் News பாத்துட்டு இருந்தப்போ தான் அந்த news-ச கேக்க வேண்டி வந்திச்சி…..’
‘என்ன News????’ என நான் கேட்டேன்
‘பாகிஸ்தான் பார்டர்ல நடந்த அட்டாக்ல அவரு 2 பேர கொன்னதாவும், உயிருக்கு போராடுர நெலைமைல அவரு ஆர்மி கேம்ப் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கதாவும் சொன்னாங்க…’ என லேசாய் கண் கலங்கினாள்
‘……………’
‘அப்போ என்னனு தெரியல மனசு என்னமோ போலாயிடுச்சி, கண் இரண்டும் கலங்கிடுச்சி….. இருந்தும் அந்த உணர்ச்சி என்னனு சரியா எனக்கு புரிஞ்சிக்க முடியல….’
‘…………..’
‘அப்றம் தன் என் மனசு லேசா தடுமாற தொடங்கிச்சி….. அதுவரைக்கும் IPS ஆகுர என் லட்ச்சியத்துல அவரோட நெனைப்பு வந்து என்ன தவிக்கவிட்டுச்சி….. ஆனாலும் அவர பத்தி எந்த News-ம் தெரியாததால எல்லாத்தையும் எனக்குல்ல அடக்கிக்கிட்டேன்…..’
‘ம்…..’
‘அவர பத்தி யாரு கிட்ட கேக்குரதுனு ஒன்னும் புரியல…. எல்லாத்துக்கும் மேல எனக்கு தயக்கம் வேர, அதயெல்லாத்தையும் ஒத்தி வச்சி ஒருநாள் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் கிட்ட கேக்க அவள் அப்போ தான் சொன்னா அவருக்கு யாரும் இல்லனு…..’
‘…………’
‘அடுத்து 1 வருஷத்துக்கு மேல அவர நான் பாக்கவே இல்ல….. ஏதோ தானா கெடைச்ச அதிர்ஸ்ட்டத்த தொலைச்ச மாதிரியான ஒரு ஃபீல்…. அப்போ தான் அடுத்த அதிர்ஷ்ட்ட கதவௌ என் வாழ்க்கைல திறந்திச்சி….’
‘என்ன…???’ என புரியாமல் கேட்க
‘IPS பாஸ் பண்ணேன்…. Trainning-க்கு Delhi கொடுத்தாங்க…..’
‘ம்ம்….’
‘எல்லாத்துக்கும் எதிர்ப்பு தர என் அப்பா அதுக்கும் எதிர்ப்பு தான் தெரிவிச்சாரு….. அவர பொறுத்தவரைக்கும் அவரு பொண்ணு வேலைக்கு போறது அசிங்கம்….. அது என்ன வேலைனு தெரிஞ்சி பெருமைபடுர அளவுக்கு பக்குவம் இல்லாத ஒருத்தர்….’
‘………………’
‘எல்லாத்தையும் எதிர்த்து நான் போனேன் டெல்லிக்கு…… அங்கயும் எல்லாம் நல்லா போயிடுருந்தப்ப தான் என்னோட வாழ்க்கைல நான் தொலைச்ச அதிர்ஷ்ட்டம் மறுபடி என்ன தேடி வந்திச்சி…..’
‘………….’ ஏதோ சிந்தனையோடு பார்க்க அவளோ
‘ம்ம்… நீங்க நெனைக்குர மாதிரி தான்….. என்ன பிடிச்சிருக்குனு சொன்ன அதே சீனியர் தான்…..’ என புன்னகைத்தாள்
‘…….’
‘அவர அங்க பாத்ததும் ரொம்ப குஷி ஆயிட்டேன்…… அவரு என்ன பாக்கல, நானே அவர ஓடி போய் கட்டிக்கிட்டேன்…. அழுதேன்……’
‘………….’
‘அவரும் ஃப்ர்ஸ்ட் யாருனு தெரியாம என்ன விளக்கி விட்டிருந்தாரு….. அப்ரம் விலகி நின்னு என் கண்ண தொடச்சபடி என் CAP-ப கழட்ட என்ன பாத்து அவரும் கண்ல கண்ணீர் பொங்க கட்டிகிட்டாரு….’
‘…………’
‘அப்றம் Gape கெடைக்கும் போதெல்லாம் ரெண்டு பெரும் ஒன்னா இருந்தோம்….. ஆனா என் காதல மட்டும் நான் சொல்லல……’
‘…………….’
‘நாங்க சுத்துரப்போலாம் என்ன பத்தியும் என் குடும்பத்த பத்தியும் நல்லா தெரிஞ்சிகிட்ட அவரு எனக்கு ட்ரைய்னிங்க் முடிடுரப்போ கேட்டாரு, என்ன கல்யாணம் பண்ணிக்குரியா?????’
‘……………………….’ நான் தலை நிமிர்ந்து பார்த்தேன்,
அந்த காட்சி அவள் கண்களுக்கு தெரிகிறது போலும், அவன் கேட்டதாய் கூறும் போதே அவள் முகத்தில் அவ்வளவு ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாத்தையும் நான் கண்டேன்….
‘அதிச்சியிலிருந்த நான் நொடி கூட யோசிக்காம ஓகே சொல்ல…… அடுத்த நாளே கல்யாணம் பண்ணிகிட்டோம்…… ஆனா வீட்டுல யாருக்கும் சொல்லல….’
‘……………………’
‘எனக்கு ட்ரையினிக் முடிங்கி Posting போடுர வரைக்கும் நானும் டெல்லியில தான் இருந்தேன்…. அவருக்கு லீவ் வர, அம்மா அப்பா-ட்ட சொல்லாம ஊருக்கு போனோம் அன்னைக்கே ரெஜிஸ்டர் ஆஃப்ஸ்ல கல்யாணம் முடிச்சி மாலையும் கழுத்துமா என் வீட்டுக்கு போக, அப்பா சும்மா விடுவாரா?’நு பயம் ஒரு பக்கம்…. இன்னொரு Soldier இருக்க என்ன பயங்குர தைரியம் இன்னொரு பக்கம்….’
‘………………’
‘எல்லாத்துக்கும் எர்திப்பு சொல்லுர என் அப்பா இதுக்கு மட்டும் ஓகே சொல்லிடுவாரா என்ன???........... கடைசில நான் வீட்ட விட்டு வெளில வந்தோம்….. அவருக்கு ஏற்கனவே இல்லாததால ரெண்டு பேரும் ஒன்னாவே சுதந்திரமா இருந்தோம்…..’
‘……………….’
‘ரொம்ப நல்லா போயிடிருந்த எங்க வாழ்க்கைக்கு புது அர்த்தமா நான் கன்சீவ் ஆனேன்….. ரெண்டு பெரும் செம ஹேப்பி….. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது ரி-சைன் பண்ணிட்டு வந்திடுவேன், அப்றம் உன் கூட தான்னு சொல்லிட்டு போனவரு……’ என்றவள் உடைந்து அழ தொடங்க, எங்ககும் கண்களில் ஈரம் பூத்தது
‘………………..’ அவள் அருகே அமர்ந்து ஆற்தலாய் அவள் கைகளை பிடித்து கொள்ள, தழுதழு குரலாய் தொடர்ந்தாள்
‘ஏன் இதெல்லாம் சொல்லுரேனு நீ கேக்கலாம்…..’
‘………………..’ ஏதும் சொல்லாமல் இருந்தேன்
‘என்னோட exact நெலைமைய நீ புரிஞ்சிப்பேனு தான் இத சொல்லுரேன்.... ஏன்னா சரண்யாவும் எனக்கு நல்ல் ஃப்ரண்ட், எல்லாத்துக்கும் மேல என்னோட தங்கச்சி மாதிரி அவ….. என் சொந்த தங்கச்சி கூட நான் வீட்ட விட்டு வெளில வந்தப்றம் என் கூட பேசுரதில்ல ஆனா இவ, அவ இல்லாத கொறைய தீத்தா…. ஆனா….’
‘………………’
‘ஆனா நான் அவளுக்கே இப்போ துரோகம் பண்ணிட்டேன்…………’
‘……………’
‘நல்லா இருந்த நான் ஒரு பொண்ணு பண்ண கூடாத தப்ப பண்ணிட்டேன்…. ஒரு ஆம்பள மேல சலனப்பட்டுட்டேன்…..’
‘………………..’
‘என்ன மன்னிச்சிரு க்ரிஷ்….’ என அழுதாள்
‘………..’
‘நீ என்ன சொன்னாலும் நான் கேக்குரேன்….. ப்ளீஸ்…. அர்ஜூன பழய நெலைமைக்கு கொண்டு வர நீ தான் சரண்யாவ இங்க வர வைக்கனும்….. அவ என்ன கண்டிப்பா மன்னிக்க மாட்டா தான்…. இருந்தும் நான் அவ கால்ல விழுந்தாவது அர்ஜூன் கூட சேத்து வைக்குரேன் க்ரிஷ்…’ என என் காலில் விழ போக
‘ஐயோ…. இப்டிலாம் பேசாதீங்க கார்த்திகா…..’
‘……………’
‘நீங்க எதுக்கும் மனச கொழப்பிக்கதீங்க….. Relax-ஆ இருங்க…’
‘எப்டி இருக்க கொல்லுர க்ரிஷ்… என்னால ஒரு குடும்பமே சிதைஞ்சி போயிருக்கு…..’ என அழ
‘இங்க பாருங்க சரண்யா அக்கா உங்க தங்கச்சி மாதிரினா நான் உங்க தம்பி தான, நான் சொன்னா கேப்பீங்களா??? மாட்டீங்களா???’
‘கேப்பேன் க்ரிஷ்…. ஆனா நஉன்னோட சலன புத்திக்கும் காரணம் நான் தான்….’
‘புரியல….!!!’
‘அர்ஜூன் எப்பயும் என்ன அக்கா அக்கானு தான் கூப்டுவான்… இப்டி இருக்கப்ப அவன் என் மேல Caring-ஆ இருந்தது தான் என்ன அவன் மெல ஆசப்பட தூண்டிச்சி… அவன் கிட்ட நானும் பலவாட்டி அப்ரேச் பண்ண அவன நான் தான் வழிக்கு கொண்டு வந்தேன் டா…..’ என் அழுதாள்
‘………………’ புரியாமல் விழித்தேன்
‘அவனுக்கு கொழந்த இல்லாத ஏக்கத்த போக்க உன் மூலமா கொழந்த பெத்துக்க சொல்லி சரண்யாவ நான் தூண்டி விட்டேன்…. அதனால தான் அன்னைக்கு நீங்க ஊட்டிலயும், நாங்க சென்னைலயும் ஒன்னா இருந்தோம்…’ என தேம்பினாள்
‘அப்டினா…???’
‘ஆமா டா….. அன்னைக்கு தான் முதமுதலா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தோம்…. அதுவும் அன்னைக்கு அவன் முகத்துல ரொம்ப சந்தோஷம், காரணம் நீ கண்டிப்பா அன்னைக்கு அவள கர்பம் ஆக்கிடுவ அதனால குட்டி அர்ஜூன் கெடைப்பான்னு நம்புனான்….’
‘ம்ம்ம்……..’
‘எல்லாத்துக்கும் Sorry KRISH…. என்ன மன்னிச்சிடு டா…….’
‘ஐயோ அக்கா எதுக்கு பெரிய வார்த்தைலாம் சொல்லுரீங்க….. விடுங்க எல்லாத்தையும் நான் சரி பண்ணிக்குறேன்….’
‘…………………..’ அமைதியானாள்
‘இவ்ளோ நாள் எதுக்கு அவங்க சண்டை போட்டுகிட்டாங்கனு தான் தெரியாம முழிச்சிட்டுருந்தேன்… இனி அவங்கள ஈசியா சேத்துடுவேன்…. நீங்க கவலை படாதீங்க…’ என புன்னகைக்க
‘எப்டி,,…??’ என்றாள் ஆச்சர்யமாய்
‘அது Surprice…’ என சொல்ல
‘ம்ம்…. Thanks டா….’
‘எதுக்கு,..???’
‘என்ன புரிஞ்சிகிட்டதுக்கு….’ என கண்களை துடைத்தாள்
‘அக்காவும் புரிஞ்சிப்பா கார்த்தி…’ என்றேன்
என் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்தவள் என்னை நெற்றியில் முத்தமிட்டாள்….. அப்படியே மூடு பாறியவள் போல் மெல்ல மெல்ல கீழிறங்கி உதட்டுக்கு வர, சுதாரித்து அதை தடுத்தேன் நான்….. அவள் புரியாமல் விலகி
‘என்ன பிடிக்கலையா??? நானும் உன் அக்கா மாதிரி தான அவள போல என்னையும் நீ சந்தோஷபடுத்தமாட்டியா???’ என மீண்டும் கண்களை கசக்க
‘உங்கள யாருக்கு தான் பிடிக்காது….. உங்களெல்லாம் ஒன்னா சந்தோஷமாக்க வேண்டியது என் பொறுப்பு…’ என சிரித்து வைத்தேன்
‘அப்றம் ஏன்??’
‘முதல்ல அக்காவையும் உங்களையும் சமாதானபடுத்தனுதுக்கு அப்றம் தான்…’ என சொல்ல
‘தேங்க்ஸ் டா…’ என நெகிழ்ந்து என்னை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்
‘ஆவ்….’ என் அலறி விலகி கொண்டேன்
‘என்னாச்சி??’ என்றாள் பதறி
‘குத்திடுச்சி…..’ என அவள் நெஞ்சை கை காட்ட
‘ச்சீ…. பொறுக்கி…’ என தோளில் தட்டி எழுந்து சென்றாள்
அத்தானை போய் பார்த்து மீண்டும் ஹால் வந்து ஹாலில் பாய் போட்டு படுத்தாள்…. நானும் அப்படியே ஷோஃபாவில் கால் நீட்டி படுத்து கண்களை மூடினேன்… சில நாட்கள் நிம்மதியற்று தூக்கமின்றி தவித்த நான் இன்று கண் மூடியதும் உறங்கலானேன்…… ஆனால், பாயில் படுத்து கண் மூடியவள் கண்களில் முதன்முதலாய் அர்ஜூனுடனான உடலுறவு காட்சி வந்தது….
(அடுத்தது கர்த்திகா மேனன்-அர்ஜூன்'னோட முதல் உடலுறவு சம்பவம் தான்….. கொஞ்சம் Wait பண்ணுங்க DUDES…. )
தொடரும்…..
Posts: 10,728
Threads: 1
Likes Received: 3,344 in 3,131 posts
Likes Given: 9,948
Joined: May 2019
Reputation:
22
•
Posts: 506
Threads: 3
Likes Received: 193 in 156 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
•
|