சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#1
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். பல கதைகளை ரசிக்கும் தன்மை உள்ள நமக்கு அவற்றை உருவாக்கும் சிந்தனைகள் தோன்றும்.... நிறைய தமிங்களிஷ் கதைகளை படிக்கும்போது சுகம் கிடைப்பதில்லை.. சில சிறு கதைகளை படிக்கும்போது ஏதோ fast food center ல் அவசர அவசரமாக பசிக்கு சாப்பிட்டு ஓடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.... இங்கே எதையும் ரசித்து செய்ய வேண்டும்.... படிக்கும்போது தானே அந்த கதாபாத்திரத்தில் இருப்பது போல உணர்ந்து உடம்பில் உஷ்ணம் ஏற வேண்டும். அவைகள் அவசர கதைகளில் கிடைப்பதில்லை.... உங்கள் ஆதரவுடன் "சங்கீதா மேடம் - இடை அழகி" தொடரை எழுத ஆரம்பிக்குறேன். நன்றி.
அதிகாலை 5:30 மணி இருக்கும்... பணியும் இருளும் கலந்து வெளிச்சம் லேசாக வரலாமா என்று தயங்கி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பொன் நிற காலை வேலையில் உற்சாகமாக எழுந்து, கண்ணாடி முன் நின்று இஷ்ட தெய்வங்கள் sticker ல் இருப்பதை பார்த்து விட்டு, சேலை முந்தானையை சரி செய்து கொண்டு, சில்லென்ற தண்ணீரில் முகம் கழுவி, புருவத்தின் மேல் இருக்கும் பொட்டை சரியாக நெத்திக்கு நடுவில் வைத்து, வாசலில் கோலம் போட்டு விட்டு ரேடியோ வில் சுப்ரபாதம் வைத்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் காபி குடுத்து விட்டு சுறு சுருசுருப்பாக உற்சாகமாய் குளிக்க சென்றாள், எப்பொழுதும் போலவே கண்ணாடியின் முன் குளியல் அறையில் சேலை முந்தானையை விளக்கி, புடவை கொசுரை இடுப்பில் இருந்து எடுத்து விட்டு வெறும் ரவிக்கையும், பாவாடையையும் மட்டும் உடம்பில் இருப்பதை கண்ணாடி முன் ஒரு முறை சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள், ஹாலில் ரேடியோவில் ஒலிக்கும் சுப்ரபாதம் பாட்டை வாயசைத்து கொண்டே, தனது பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன் பக்கம் நெஞ்சின் மேல் விட்டு அதில் நேற்று வைத்த மல்லிகை பூவை அகற்றி கொண்டிருக்கும்போது தனது பாவாடை நாடாவை சற்றே லேசாக தளர்த்து தனது அகலமான இடுப்பை ஒரு முறை அவளுக்கே உரிய கர்வத்துடன் பார்த்தாள், 


பின்பு பல் விளக்கும் போது தனது மார்பழகயும், உடல் வாகு வளைவுகளையும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது கண்ணாடியின் முன்பு சுத்தி சுத்தி பார்திருப்பாள் ( கண்ணாடியின் முன்பு நின்றால் பெண்களுக்கே உரிய அழகான இயற்கை குணம் அது ) வெளியில் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு கட்டி அனுப்பி விட்டு தானும் கிளம்ப வேண்டும் என்று திடீர் என கண்ணாடியை பார்த்தவளுக்கு தோன்றி இருக்கும் போல.... உடனே அவசர அவசரமாக ரவிக்கை, பாவாடை, மற்றும் உள்ளாடைகளை அகற்றி விட்டு குளிக்க ஆரம்பித்தாள்.... குளிப்பதையும் கண்ணாடியின் முன் பார்த்து வாயினில் “ என் மேல் விழுந்த மழை துளியே ..இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடலை அழகாகவே பாடி கொண்டு கண்ணாடி பார்த்து ரசிக்க தவறவில்லை. வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் அதட்டல் காட்டாமல் அன்புடன் பேசி சுருசுருப்பாக வேலை வாங்கி, பட பட வென அதே சமயம் சுவையாகவும் சமைத்து தன் கண் மணிகளுக்கும், கணவனுக்கும் சாப்பாடு கட்டிக் குடுத்துவிட்டு லைட் பிங்க் நிற புடவையை அணிந்து, அதற்க்கு ஏற்ப dark பிங்க் நிற sleeveless ரவிக்கையை அணிந்து, சீக்கிரமாக பின்னல் போட்டு அதில் நன்றாக 4 முழம் வாசனையான குண்டு மல்லி வைத்து விட்டு (மேல் இருக்கும் picscrazy link ல் இருப்பது போல) ரூமில் இருக்கும் கண்ணாடியில் தன்னை தானே பார்த்து ஒரு விஷயம் சொல்கிறாள் “ எத்தினை கவலைகள் இருந்தாலும் கஷ்டங்கள் இருந்தாலும், என் மனதில் எனக்கென்று சில சந்தோஷங்கள் என்றும் போகாது.... எப்படியும் தன் மனதுக்கு சந்தோஷத்தை தேடிக்கொள்ளும் இரும்பு மனுஷி டி நீ.... என்றைக்கும் நீ கல்யாணம் ஆகுவதற்கு முன்பாக இருந்த அதே சங்கீதா தான் டி செல்லம்.... “ என்று சொல்லி தன் கன்னத்தை தானே செல்லமாக தட்டி விட்டு hand bag, lunch box இரண்டையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வாசல் கதவில் ஒட்டி இருக்கும் சாமி படங்களையும் அவசரமாக ஒரு முறை தொட்டு கும்பிட்டு விட்டு தனது Honda Activa பைக் கை விர்ர்ர் என்று ஸ்டார்ட் செய்து அலுவலகத்துக்கு கிளம்பினால் அந்த 37 வயது தேவதை..... பின்னால் அவள் மனதில் வரப்போகும் புயல் பற்றி ஒண்ணுமே தெரியாமல்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எப்படியோ ஒரு வழியாக காலை traffic ஐ சமாளித்து அவள் பணி புரியும் CitiBank க்கு வந்தடைந்தாள். தெருவில் நிற்கும் security , டி சப்ளை பண்ணும் டீன் ஏஜ் பையன் முதல், அலுவலகத்துக்குள் தினமும் queue வில் நிற்கும் பொது மக்கள் முதல், வங்கி மேலாளர் வரை சங்கீதா நடந்து வருகையில் அவளுடைய அழகான இடையை கவணிக்க தவற மாட்டார்கள். என்னதான் அவள் எதிரில் “நான் எதையும் பார்க்கவே இல்லை” என்கிற பாணியில் தன் முகத்தை பலர் வைத்துக்கொண்டாலும் எப்படியும் அவர்கள் கண்கள் ஒரு முறையாவது அவளுக்கு தெரியாமல் அவள் அழகை அளந்து விடுவது உறுதி. அவளது உயரம 5 feet 9 inches, நல்ல உயரம், 38-34-39 தான் அவளுடைய அளவுகள். (ஆண்களின் கனவு அது)

வங்கியில் துணை மேலாளராக பணி புரியும் சங்கீதா மேடம் ஒரு சுறுசுறுப்பான உண்மையான ஊழியர். காலையில் தனது மேஜை மேல் இருக்கும் files அனைத்தையும் பார்த்து முடிப்பதற்குள் lunch பிரேக் வந்து விடும். வங்கியில் நிறைய பேர் அவளுடைய cabin க்கு வந்து files குடுக்கும்போது அனாவசியமாக சும்மா வள வள என்று பேச்சு பேசினாலும் ஜொள்ளு விட வந்து இருக்கிறார்கள் என்று கண்களை பார்த்தே கண்டுகொண்டு பேச்சை நிறுத்தி வேலையை பாருங்கள் என்று மூக்கை உடைக்கும் விதமாக சொல்லி அவள் வேளையில் குறியாக இருப்பாள். வங்கியில் யார் மீதும் அவளுக்கு மனதளவில் மரியாதை வந்ததில்லை. எல்லோரும் ஏதோ வந்தோம் போனோம் என்றுதான் இருப்பார்கள். கூடவே யாருடனும் கொஞ்சம் நேரம் பேசினாலும் அசடு வழியுவார்கள். உண்மையில் அவள் மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதலாய் இருப்பது அவளுடைய தோழி ரம்யா. Lunch time வந்தால் ஆவலுடன் உணவு அருந்த அவள் உடன் மட்டும் செல்வாள். அன்று ரம்யா உடன் உணவு அருந்த உட்காரும்போது சங்கீதா முகம் சற்றே வாடி இருப்பதை கவனித ரம்யா என்ன ஆச்சு என்று கேட்க அவள் பேச ஆரம்பித்தாள்.

“நேத்து ராத்திரியும் அவருடைய ஆர்பாட்டம் அடங்கல ரம்யா, ரொம்ப கேவலமா நடந்துகுட்டார்.”

“என்ன மேடம் சொல்லுறீங்க. காலைல அவளோ பிரகாசம வந்தீங்க, எல்ல வேலையையும் correct ஆ கட கட னு முடிச்சிங்க, நானும் ஏதோ கொஞ்சம் வீட்டுல விஷயம் எல்லாம் சரி ஆகிட்டு வருதுன்னு நினைச்சேன் ஆனா திரும்பவும் பிரச்சனையா?”

“ என்னுடைய தலைஎழுத்து 12 வருஷத்துக்கு முன்னாடி என்னை பெத்தவங்க பண்ண தப்பால் இன்னிக்கி நான் அனுபவைக்குறேன், commerce படிச்சிட்டு charted accountant எக்ஸாம் கு கூட கஷ்ட பட்டு ரா பகலா கண் விழிச்சி படிச்சி பாஸ் பண்ணி மனசளவில நான் விரும்பிய வேலைய தேர்ந்தேடுக்குற உரிமைய மட்டும் தன் ஆண்டவன் எனக்கு குடுத்து இருக்கான் ரம்யா..... கணவனை தேர்ந்தேடுக்குற வாய்ப்பை குடுக்கல, வசதியான குடும்பம்னு சொல்லி என் வீட்டுல இருக்குறவங்க என்னை அவர் தலைல கட்டி வெச்சாங்க, ஆனா அவருடைய குடும்பத்துல எதுக்கும் உதவாத அவரை தள்ளி வெச்சிடாங்க, இவனுக்கு ஒரு மனைவி இருக்காளே னு என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல, அதே சமயம் நான் கர்பமாகவும் இருந்தேன், அதை பத்தியும் அவங்க பெருசா எடுத்துக்கல, அவருக்கு சேர வேண்டிய பங்கை கூட செரிவர குடுக்கல. கைல ஒரு தொகைய குடுத்து நீயாச்சு உன் குடும்பம் ஆச்சு, உன் பொழப்பை கவனிசிகுட்டு உன் வாழ்கைய பார்த்துக்கோ எங்களை தொந்தரவு பன்னதேன்னு சொல்லிட்டாங்க” பேசும்போது லேசாக கண்களின் ஓரத்தில் கண்ணீர் தென் படுவதை கவனித்த ரம்யா அவளுடைய hand kerchief எடுத்து குடுக்க, அந்த நிமிடம் மிகவும் தேவையான பொருளாக அதை சங்கீதா வாங்கிக்கொண்டால்.
Like Reply
#3
எதனால மேடம் அவர் மேல அவளோ வெறுப்பு அவங்களுக்கு”

“படிக்க வெச்ச காலத்துல செரியா படிக்கலா, அதை அவர் பெத்தவங்க ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. ஒரு வயசுக்கு அவர் வந்த பிறகு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வெச்சி குடுத்தாங்க, எந்த வேலைய செயன்ஜாலும் அதுல involve ஆகி முயற்சி செஞ்சி கஷ்ட படாம ஒன்னும் கிடைக்காது, ஆனா இந்த மனுஷன் ஒரு வாரம் போயி இருக்காரு, அதுக்கு அப்புறம் எனக்கு இந்த வேலை பிடிக்கல எனக்கு வேற எதாவது கடை வெச்சி குடு னு தொந்தரவு பண்ணி இருக்காரு.... அதுக்கும் சரி னு சொல்லி ஒரு சின்ன Coffee Shop வெச்சி குடுத்து இருக்காங்க.... அதுல அவங்களால முடிஞ்சா அளவுக்கு பணத்தை போட்டு உதவி செஞ்சாங்க, பாவம் அவங்களும் வயசானவங்க, போதாததுக்கு இன்னொரு பொன்னுக்கும் கல்யாணம் பண்ணனும், கூடவே அவங்களோட எதிர்காலத்துக்கு கொஞ்சம் காசு சேர்த்து வெக்கணும்... எவளவோ commitments இருக்கு பலருக்கு வாழ்க்கைல இவற மாதிரியா ஊதாரியா இருப்பாங்க. இதை எல்லாம் கூட பொருத்துகுட்டங்க, ஒரு நாள் ராத்திரி இவருக்கு ஏதோ அவங்க அம்மா செஞ்ச சாபட்டுல ருசி பிடிக்கலைன்னு தட்டை துக்கி எரிஞ்சி இருக்காரு, அது அவங்க மேல எதேச்சைய பட அதை பார்த்து என் மாமனாருக்கு கோபம் அதிகம் ஆயிடுச்சி , இனியும் உன்னை கட்டிகுட்டு அழனும் னு எங்களுக்கு அவசியம் இல்லை எங்கயாவது போயி உன் வாழ்கைய வாழ்ந்துக்க னு சொல்லி சண்டை ஆரம்பிசுது, முக்கியமா நாங்க தனிய வரதுக்கு காரணம் அதுதான்”


“ எல்லாம் சரி மேடம், நீங்க எதையாவது பேசி சமரசம் செய்ய முயற்சி பண்ணி இருப்பீங்களே, கண்டிப்பா சும்மா இருந்து இருக்கே மாடீன்களே”

“பேசினேன், தனியா என் கணவர் இல்லாத பொது அவங்க கிட்ட பேசினேன், நான் வேணும்ன மாச சம்பளத்துக்கு வேலைக்கு போறேன், உங்களுக்கும் அவருக்கும் சேர்த்து சம்பாதிக்குறேன் குடும்பத்துல நானும் கஷ்டத்துல பங்கு எடுத்து உங்களுக்கு உடவுறேன்னு சொன்னேன், ஆயிரம் இருந்தாலும் பெத்தவனுக்கு இந்த உலகத்துல மாமனார் மாமியார் உடனே support பண்ண வருவாங்க. அப்படியெல்லாம் ஒன்னும் தேவை இல்லைமா, நாளைக்கு யாரவது வெளியில நீதான் என்னமோ எங்களை கவனிசிக்குற, காப்பாத்துற னு ஒரு அவலமான பேரு எங்களுக்கு வேண்டாம் னு என்னுடைய மாமியார் strict ஆ பேசினாங்க, அதன் பிறகு என் மாமனார் நீ உறுதியான பொண்ணு மா, எங்களுக்கு அதுல நம்பிக்கை இருக்கு, எப்படியும் அந்த உதவாக்கர பயலால 4 காசு சம்பாதிச்சி தர முடியாது, எங்கள புரிஞ்சிகுட்டு நீயாவது உதவி செய் னு சொல்லி எங்கள தனி குடுதினம் பண்ணிகொங்க னு சொல்லி அனுப்பிட்டாங்க. நான் 4 மாசம் கர்ப்பம் அப்போ, ஆனாலும் நானே paper ல வீடு வாடகைக்கு தேடி கண்டு புடிச்சி அட்வான்ஸ் காசும் என் சம்பளத்துல நானே குடுத்து வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாத்தையும் நானே வாங்கி, ஒரு வழியா செட்டில் ஆனேன்.” சொல்லி முடிக்கும்போது ஒரு பேரு மூச்சு விட்டால் சங்கீதா..

“எப்படி மேடம் திரும்பி வேலைக்கு போனாரு”

“ஹ்ம்ம்.... எல்லா காரியத்தையும் நானே செயுறதை பார்த்து ஏதோ இறக்க பட்டு ஒரு நாள் ராத்திரி என் கிட்ட வந்து நான் ஒரு உதவி கூட செய்யல ஆனா நீயே எல்லாத்தையும் செஞ்சிட்ட னு சொல்லி என் கூட ரொம்பவே கனிவா பேசினாரு அப்புறம் ஒரு வழியா ஏதோ Ramco சிமெண்ட் ல supervisor வேலைய நானே paper ல ad பார்த்து இவருக்காக போயி பேசி வாங்கி குடுத்தேன், ஒரு 4 வருஷமா எப்படியோ போச்சு, நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் திரும்பி அங்கே இருக்குரவங்கலோட தகராறு, வாய் வார்த்தை ஏதோ அதிகம் ஆகி இவரை டிஸ்மிஸ் பண்ணிடாங்க, அதுக்கு அப்புறம் திரும்பவும் ஏதோ India one fashion international ல இவருக்கு paper ல பார்த்து application போட்டு வேலை வாங்கி குடுத்தேன்.... இப்போ அதுல தான் வண்டி ஓடிட்டு இருக்கு”

“ வாவ் India one fashion international ஆ.... சூப்பர் மேடம், உங்க கிட்ட முடியாதது ஏதும் இல்லைன்னு நிருபிக்குறீங்க”

“மனசுக்கு வேண்டிய நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கலையே ரம்யா..”
Like Reply
#4
“பசங்க இருக்காங்க இல்லையா மேடம், அவங்க முகத்தை பார்த்தாவது சந்தோஷத்தை தேடுங்க, அவங்க வாழ்கையை மனசுல வெச்சி வாழுங்க, இருக்குற கஷ்டங்களை மறக்க ஒரே வழி அது ஒண்ணுதான். என்னையும் உட்பட இங்கே இருக்குற பலருக்கு நீங்க தான் மேடம் ரோல் மாடல். எவளவோ புரட்சிகரமான books படிக்குறீங்க, practical ஆ நடந்துகுறீங்க. தெருவுலயும், office லயும் ஒரு பையன் உங்க கிட்ட வால் ஆட்ட மாட்டான். யாரும் அனாவசியமா நெருங்கினாலும் நீங்க குடுக்குற பதிலடியில அடுத்த தடவ உங்க கிட்ட அவசியம் இல்லேன்னா வர க் கூடாதுன்னு மனசுல பயப்புடற அளவுக்கு ஒரு பொம்பளைய இருந்துகுட்டு எப்படி உங்களால இப்படியெல்லாம் முடியுதுன்னு வங்கி முழுக்க இருக்குற நாங்க அசை போடாத நாளே இல்லை. கிட்ட தட்ட உங்க குடும்பத்துக்கு நீங்கதான் ஆம்பளை சங்கீதா மேடம். காலம் போக போக எல்லாம் சரி ஆகும் கவலை படாதீங்க.

“அப்படித்தானே நானும் நினைக்குறேன் ஆனா குடி பழக்கம் இன்னும் நிக்கலை, நீ பசங்க முகத்தை பார்த்து சந்தோஷ பட சொல்லுற ரம்யா, ஆனா இந்த ஆளு குடிச்சிட்டு வந்த பிறகு பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்மா னு என்னை பாவமா கேட்க்குதுங்க, ஏன் நான் அழுவுறேன்னு கேட்க்குதுங்க, இதுக்கெல்லாம் நான் அதுங்க முன்னாடி நடிச்சி சமாளிச்சி தூங்க வெச்சி அடுத்த நாள் காலைல ஸ்கூல் கு பத்திரமா அனுப்பி வெச்சாதான் அதுங்க எதிர்காலம் நல்லபடிய வரும் ரம்யா. சில நேரத்துல இந்த ஆளை divorce பண்ணிடலாமா னு கூடதோணும், அந்த அளவுக்கு அருவெறுப்பாக இருக்கு ஆனா அதனால குழந்தைகளுக்கு எதிர்காலம் பாதிச்சிட கூடாதுன்னு வாழுறேன்.”

“எல்லாம் சரி ஆகும் மேடம் நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் உங்களுக்காக” என்று ரம்யா சொல்ல, சங்கீதா தனது lunch box மூடி வைத்து தனது cabin க்கு சென்றாள், அங்கே ஒரு 6 feet 2 inches கு ஒரு வசீகரமான இளைஞன் இருந்தான், சங்கீதாவின் கவனம் யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் பட்டு விடாது, ஆனாலும் அவளே ஒரு முறை அவனை ஏறெடுத்து பார்த்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

“வாங்க என்ன விஷயம்?”

“Cheque Deposit போடா வந்தேன் “ என்று சொல்லி ஒரு 2 கோடி க்கு cheque எழுதியவனை ஒரு முறை புருவத்தை உயர்த்தி பார்த்தாள் சங்கீதா.. அவனுடைய உடலில் ஒரு துறுதுறு பாவனை இருந்தது அவனுடைய கையெழுத்து போலவே..

“இந்தாங்க” என்று அவன் அவளிடம் cheque நீட்டியபோது cheque மட்டும் அல்லாது அவனையும் ஒரு முறை பார்த்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி கருமையான நிறத்தில், 4 நாட்கள் shave செய்யாத தாடி. தொந்தி இல்லாத கச்சிதமான முகத்துக்கு ஏத்த பொருத்தமான உடல் அவனுக்கு. இவனை பார்க்கும் எந்த பெண்ணும் ஒரு முறையாவது இவனை மறுபடியும் திரும்பி பார்க்காமல் இருக்கா மாட்டாள். அதில் சங்கீதா மட்டும் விதிவிலக்கல்ல..

“ மேடம், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம?”– ரொம்பவும் சாதாரனமாக பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க..” மென்மையாக சிரித்தாள்...

“ உங்களுக்கு dark colour புடவைகள் நன்றாக இருக்கும், கூடவே western style ல் tights போட்டாலும் நன்றாக இருக்கும்.... ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஹிப்ஸ் ரொம்ப wide.. அதனால்தான் உங்களுக்கு tights நல்லா இருக்கும் னு சொல்லுறேன்”– பட பட வென அவன் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் லேசாக சிரித்து விட்டு “ நான் சொல்லுறது சரிதானே”என்றான் சங்கீதா வை பற்றி செரியாக புரியாமல்....

“ sir, if you dont mind எனக்கு அட்வைஸ் தேவை இல்லை, எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் உங்க suggesstion க்கு நன்றி” என்று மென்மையாக சிரித்தே சொன்னாள், பெரிய customer கள் யாரையும் கடுமையாக பேசி விட கூடாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

“ மேடம், தப்பா நினைக்காதீங்க, இது அட்வைஸ் இல்ல, ஜஸ்ட் சிம்பிள் dress suggesstion, நீங்க சொல்லுறதை பார்த்தா நான் என்னமோ உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, ஒருத்தர் கிட்ட எதாவது ஒன்னு நல்லா இருந்தால் அதை நல்லா இருக்குன்னு சொல்லுறது என் பழக்கம், அதே சமயம் சிலது சரி இல்லேன்னா அதை ஓபன் ஆ சொல்லுறது கேட்க்குரவங்களுக்கு நன்மை சேரத்தான். எப்போதும் நாமே correct னு நினைசிகாதீங்க, மத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா உடனே அதை புறக்கணிக்குரதால உங்களுக்குத்தான் நஷ்டம், ஆனா அதுவே வேற angle ல யோசிச்சா, உங்களுக்கு பெனிபிட் இருக்கா னு பார்த்த அதுல நிறைய positive திங்க்ஸ் இருக்கும்”


யாரும் இது வரை இவளவு தைரியமாக சங்கீதாவிடம் open statement குடுததில்லை. மிகவும் வசீகரமான குரலில், பயம் இல்லாமல் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று இவ்வளவு frank ஆக பேசுகிறான், அதே சமயம் flirt பண்ணுவது போலவும் தெரியவில்லை அவன் கண்களில், யார் அந்த இலைஞன் என்று ஒரு நிமிஷம் ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா....

“சரி நான் கிளம்புறேன் thanks” என்று சொல்லி அவன் கிளம்பினான்.

“ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா....

“ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இளைஞன்.

“ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் சங்கீதா..

“ Mr.Raghav, CEO of India one fashion international” என்று புன்னகைத்தான்..
Like Reply
#5
சங்கீதா மேடம் - இடை அழகி 2


ஒரு நிமிஷம் சார் என்றால் சங்கீதா....

 sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான் என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இலைஞன்.

 நீங்க யாரு, உங்க பேரு என்ன?மிகவும் ஆர்வத்துடன் கேட்டல் சங்கீதா..

 Mr.Raghav, CEO of India one fashion international என்றான்....

(தொடர்கிறது)

அந்த இலைஞன் தான் யார் என்று கூறியதை கேட்ட பிறகு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டாள் சங்கீதா....

ஒரு நிமிடம், என்னோட கணவரும் அங்கே தான் வேலை பார்கிறார் என்று சொல்ல வந்தாள், பிறகு அங்கே தனது கணவர் என்னென்ன வேலையை வெட்டி முறிக்கிராரோ என்று தெரியாமல் எதற்கு அனாவசியமாக சொல்லி பிறகு தனது மானத்தை எதுக்கு தானே வாங்கிக்கொள்வானேன் என்று நினைத்து சொல்லாமல் மௌனமானாள்.


“ ஐ அம் ரியல்லி சுர்ப்ரைஸ்டு டு ஹியர் தட்”– என்றால் சங்கீதா அவனிடம்.

“ஏன்”

“இல்லை அவ்வளவு பெரிய கம்பெனிக்கு CEO ஆக இருக்கும் நீங்கள் இங்கே சிம்பிளாக வந்து Cheque குடுத்து விட்டு செல்வது ஆச்சர்யமாக உள்ளது.”


எனக்கும் வெளியில் நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டும், நமது சென்னை சிட்டியில் தினசரி வேலைக்கு செல்லும் மங்கையர்களின் fashion இன்னிக்கி தேதிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஏன் என்றால் என்னுடைய அடுத்த assignment க்கு அது தேவைப்படும்.”

“எது?, பெண்களை பார்த்து அவர்களுக்கு live ஆக எந்த டிரஸ் போடலாம் என்று ஆலோசனை கொடுப்பதா?”– சாதாரனமாக சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“Excuse me, எனக்கு வேலை செய்ய பல அசிஸ்டெண்ட்ஸ் இருக்காங்க, இருந்தாலும் என் சொந்த வேலைகளுக்கு நானே வர வேண்டும் என்பதற்காக இங்கே வந்தேன், உங்க Branch (DGM) Deputy General Manager தான் queue வில் நிற்க வேண்டாம் என்றும், என்னை சிறப்பாக கவணிக்க வேண்டுமென்று சொல்லி உங்க cabin க்கு போயி இருக்கா சொன்னார். எனவே உங்க இடத்தில் காத்திருந்தேன், நீங்களும் வந்தீர்கள், நான் சில suggestions சொன்னேன், பிறகு என் வேலை என்னவென்று நீங்கள் கேட்டதற்கு சகஜமாக பதில் சொன்னேன். அனால் இப்போது நீங்கள் சிரித்துக்கொண்டு என்னிடம் கேட்ட கேள்வி என் தொழிலை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.” என்று வெறுப்பாக சொல்லாமல் அதையும் மென்மையாகவே சிரித்து சொல்லி தனது கை கடிகாரத்தில் மணி பார்த்தான், கிளம்புவதற்கு....

எப்படி சங்கீதாவிடம் பலர் சில விஷயங்களை அனாவசியதுக்கு பேசினால் அவள் அவர்களது பேச்சை நிறுத்தி வேலையை தொடருவாளோ, அதே போல Raghav முன் இப்படி யாரேனும் சிறிதளவு கூட அவன் வேலையை கிண்டல் செய்தால் அங்கேயே அவர்களுக்கு அசராது கூலாக பதில் குடுத்து எதிரில் இருப்பவர் பார்த்து பேச வேண்டும் என்கிற எண்ணத்தை குடுத்து விடுவான் என்று சங்கீதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் அவனது வயதும், துறுதுறுப்பும். மனதுக்குள் லேசாக தனக்கு குட்டு வைத்ததுபோல் உணர்ந்தாள் சங்கீதா..

“ Sir, நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம், நானும் ஏதோ எதேச்சையாக தான் சொன்னேன், உங்களை கிண்டல் செய்வதற்கில்லை. உங்க மனதிற்கு தவறாக பட்டால் மன்னிக்கவும்.”– சற்று தயக்கத்துடன் கூறினாள்.

“ மறுபடியும் Sir போட்டு கூப்பிடுறீங்களே Miz.சங்கீதா”– அவள் பெயர் இவனுக்கு தெரியாது, முகத்தை லேசாக சாய்த்து அவளின் மேஜை மீது இருக்கும் பெயர் பலகையில் “Sangeetha – Assistant Manager” ஐ பார்த்து விட்டு அவளிடம் கூறினான்.

“நான் மிஸ் இல்லை Mr.Raghav, மிஸ்ஸஸ்” என்று புன்னகைத்தாள்.

“நான் சொன்னது ஆங்கிலத்தில் Miz என்று, Miss க்கும் Miz க்கும் வித்யாசம் உள்ளது. Miz என்றால் கல்யாணம் ஆனவளாகவும் இருக்கலாம், இல்லை ஆகதவளாகவும் இருக்கலாம். நமக்கு ஒரு பெண் கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளா என்று தெரியாத பொது இதை சொல்லலாம் Mrs.சங்கீதா..”– லேசாக சிரித்தான்..
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
#6
 உங்களிடம் பேசிக்கொண்டே இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்க வயசு 23 என்று சொன்னீர்கள், ஆனா எப்படி ஒரு கம்பெனிக்கு CEO ஆக இருக்கிறீர்கள்? அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது....”–என்று சொல்லி மென்மையாக புன்னகைத்தாள்.

“ India one Fashion International என்னுடைய குடும்பம் நடத்துற கம்பெனி, its a big family tree, இருந்தாலும் குடும்பதுகுள்ளையும் நிறைய போட்டி இருக்கும். அதனால்தான் இன்னிக்கி கம்பெனி இந்திய அளவுல டாப் ரேங்க்கில் இருக்கிறது....அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் சிறிய வயதில் எவளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் சாதாரணம்..”– என்று சாதாரனமாக சொன்னான்.


“அப்போ உங்களுக்கு என் கணவர் குமார்.....” என்று சங்கீதா ஆரம்பிக்க அவனுடைய செல் போன் சினுங்கியது..

“ஹலோ, ஒஹ் சொல்லுங்க, ஓகே இதோ வந்துட்டேன், bank ல் cash deposit பண்ண வந்தேன், வேலை முடிஞ்சிது, இப்போ கிளம்பினால் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி போன் கட் செய்துவிட்டு சங்கீதாவை பார்த்து நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே” என்றான்..

“ஒன்னும் இல்லைங்க, முக்கியமானது ஒன்னும் இல்லை..” என்று புன்னகைத்தாள்....

“ஒகே குட்... அப்போ நான் கிளம்புறேன்.... nice meeting you” என்று சொல்லி அவளிடம் கை குலுக்க கை நீட்டினான், சங்கீதாவும் professional ஆக கை குலுக்கிவிட்டு அவன் கிளம்பும்போது விறு விறுயென நடப்பதை பார்த்து இந்த வயதில் ஒருவன் இப்படி இருக்கிறான், இவன் இருக்கும் அதே கம்பெனியில் 42 வயதான நம் கணவர் இவனுக்கும் கீழே உள்ளவர்களுக்கு Junior Designer ஆக report பண்ணுகிறார், என்று மனதில் நினைத்து சற்று லேசான சலனதுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்”

அவளுடைய மேல் அதிகாரியின் பெயர் Mr.Vasanthan, அவர் சங்கீதாவின் இடத்திற்கு ஒரு கடிதம் குடுக்க வந்தார். சங்கீதாவின் சின்சியரிட்டியை எப்போதும் மனமார பாராட்டுவார். அவர் சங்கீதாவின் well wisher. சங்கீதாவும் அவரிடம், வேளையிலும், வயதிலும் எப்போதும் பெரியவர் என்கிற மரியாதையை குடுக்க தவறுவதில்லை.

“சொல்லுங்க Mr.Vasanthan எதாவது accounts புக் பார்க்கணுமா?” என்றால்..

“இல்லைமா, Mr.Raghav நம்ம வங்கிக்கு 2 crores deposit பண்ணி இருக்காரு, அதுக்கு compliment ஆக நாம அவருக்கு இன்றைக்கு இருந்து 6 மாசம் வரைக்கும் அவருடைய பிசினஸ்ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாமல் ஆலோசனை வழங்க போகிறோம். அதற்கான official அக்ரிமென்ட் பேப்பர் இது. நான் sign பண்ணிட்டேன், நம்ம formality படி நீயும் ஒரு தடவ பார்த்து படிச்சி சீல் வெச்சி sign பண்ணிடும்மா” என்றார்.

“சரி sir” என்றால் கணிவோடு...

மாலை 5:00 மணிக்கு தனது hand bag ல் lunch box போட்டு மூடிவிட்டு தனது இருக்கையில் இருக்கும் computer ஐ அணைத்துவிட்டு, ரம்யா விடம் bye சொல்லி விட்டு, தனது Honda Activa வண்டி இருக்குமிடம் விரைந்தாள், தனது 4 வயது மகன் ரஞ்சித் தையும், 6 வயது மகள் ஸ்நேஹா வையும் மணம் முழுக்க நினைத்துக்கொண்டு..
Like Reply
#7
வீட்டிற்கு வந்தவள் தனது குழந்தைகளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்... குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் குடுத்துவிட்டு தனக்கு சூடாக டீ போட்டு குடித்து கொண்டிருக்கொம்போது தன் மகனை பார்த்து இங்கே வா என்று கண் சிமிட்டி அழைக்க, அது அழகாக அவள் மடியின் மீது ஏறி அவள் மார்புகள் மீது தலை வைத்து படுத்து “ஏன் late மா” என்று கேட்க்க “sorry டா கன்னுகுட்டி அம்மாவை நல்லா திட்டு, அடி சரியா” என்று அவள் சொல்ல... “அதை நான் செய்யனும்டி”என்று வாசல் அருகே குரல் கேட்டது. அவள் கணவன் உள்ளே வருகிறான்..

“ என்னடி சமைச்ச இன்னிக்கி, கொஞ்சம் கூட உப்பு இல்லாம ச்சே, சும்மா காலைல ஆனா ஆபீசுக்கு மட்டும் நல்லா ஆடிக்குட்டு போக தெரியுது இல்ல, குடுக்குற சோற ஒழுங்க குடுக்க தெரியாது?” என்று கடித்து கொண்டான், டிபன் பாக்ஸ் ஐ தரையில் ஓங்கி அடித்தவாறு... இதை கண்ட குழந்தைகள் இருவரும் அவங்க பேட்ரூம்குள் சென்று லேசான பயத்தில் கதவை சாத்திக்கொண்டன..

“இப்போ என்ன? உப்பு இல்லை அவளோதானே, போடதப்போவே இவளோ கத்துற நீங்க உப்பு போட்டு சாபிட்டால் இன்னும் அதிகமா கதுவீங்க, போன தடவ எடுத்த master check up report படி BP இன்னும் குறையல, அதனால்தான் உங்களுக்கு கம்மியா போட்டேன்” என்று சொல்லிவிட்டு ரொம்பவும் மெதுவான குரலில் “உப்பு போட்டு சாபிட்டுட்டா மட்டும் அப்படியே over night ல ரோஷம் வந்துட போறா மாதிரி” என்று முனு முனுத்தாள்..

“என்னடி சொன்ன, சொல்லு என்ன சொன்ன, கேட்குற மாதிரி பேசுடி” என்று குமார் கோவமாக சங்கீதாவின் தோள்களை அழுத்தமாக பிடித்து கத்திக்கொண்டே திருப்ப முயற்சி செய்தான், அதற்க்கு மிகவும் கோவத்துடன் அவனை நேருக்கு நேராக திரும்பி முகம் பார்த்து “உப்பு போட்டு சாப்பிட்டுடா மட்டும் அப்படியே over night ல ரோஷம் பொத்துக்குட்டு வந்துட போறா மாதிரி னு சொன்னேன், வேலைல காமிக்க வேண்டிய ரோஷம் வீட்டுல மட்டும் தலை விரிச்சி ஆடுது.... நானும் பார்க்குறேன் கத்திகுட்டே இருக்கீங்க.. ஒரு ஒரு நாளும் தனியா இருக்கும்போது கத்துநீங்க சரினு நானும் பொருத்துகுட்டேன், இப்போ பசங்க சந்தோஷமா அதுங்க அம்மா கிட்ட இருக்கும்போது கூட அதுங்கள பயப்படுதுற மாதிரி வந்து டிபன் பாக்ஸ் தூக்கி அடிச்சி கத்தினா என்ன அர்த்தம்... பெத்த அப்பன்தானே நநீங்க, அதுன்களுகாக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது உன் கோவத்தை அடக்கிகுட்டு, போதாதுக்கு இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கீங்க....”பலத்த குரலில் எரிச்சல் அடக்க முடியாது கத்தினாள். விட்டு ரூமுக்குள் கதவு சந்து வழியே பசங்க பயத்தோட எட்டி பார்குறதை கவனித்த சங்கீதா, கிழே விழுந்த முந்தானையால் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தனது முந்தானையை செரியாக போட்டுக்கொண்டாள். அவள் கத்திய கத்தில் இதற்கு மேல இவளிடம் பேசினால் தேவை இல்லாத கேள்விகள் கேட்பாள், அதற்க்கு நம்மிடம் பதில் இருக்காது, அனாவசிய வம்பு என்று புரிந்து கொண்டு சற்று லேசாக அடங்கி தனது ரூமுக்கு சென்று பனியன் லுங்கிக்கு மாறிவிட்டு ஹாலுக்கு சாப்பிட வந்தான் குமார். பசங்களும் உடன் அமர்ந்தனர். அனைவருக்கும் தோசை குடுத்து சாப்பிடவைத்து விட்டு படுக்க வைத்து ரூமுக்குள் தானும் படுக்க சென்றாள் சங்கீதா..

பசிக்கு சாப்பிட்டு விட்டு சங்கீதா பேசியதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாமல் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் அருகில் தன் வாழ்க்கை நிலையை பற்றி சற்று கவலையாக கலந்கியவாறு படுக்க சென்ற சங்கீதாவுக்கு ரூம் கதவுலேசாக திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அவளது சின்ன கண்மணி ரஞ்சித் உள்ளே வந்தான் கண்ணில் அழுகையுடன்.

“அம்மா, அப்பா எதாவது அடிச்சார மா” என்று பாவமாக கேட்டான்..

“இல்லைடா தங்கம்” என்று அவனை துக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தம் குடுத்து தன் அருகினில் படுக்க வைத்துக்கொண்டாள், ரஞ்சித் தனது 3 வயது வரை இருந்த பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தான்.. அது அவனுடைய பிஞ்சு கைகளில் இருக்கும் சுண்டு விரலை அவன் அம்மா சங்கீதாவின் தொப்புளில் வைத்து தூங்குவது, மற்றொரு கையின் விரல் அவனுடைய வாயில் ரப்பர் கு பதிலாக விரலை வைத்துகொள்வது, லேசாக அவன் தூங்கிய பிறகு திரும்பி படுக்க அவனது கை விரலை தொப்புளில் இருந்து சங்கீதா எடுக்க, “ஹ்மா” என்று அந்த மழலை அழு குறள் கேட்க்க “அய்யோ இல்லைட இல்லைட தங்கம்” என்று சொல்லி அந்த பிஞ்சு விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்துக்கொண்டாள், அவன் சின்னஞ்சிறு நெத்தியில் மென்மையாக முத்தங்கள் குடுத்தபோது குழந்தையின் கண்ணீரோடு இவளின் கண்ணீரும் இனைந்து அவளுடைய கண்ணன்களில் வழிவதை உணர்ந்த சங்கீதா அவள் கண்மணியை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள்.

வழக்கம் போல , அடுத்த நாள் காலை 5:30 மணி ஆக...., ரேடியோவில் சுப்ரபாதம் போட்டு....., காபி குடுத்து....., கோலம் போட்டு, சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே குளித்து முடித்து, வேலைக்காரி வனிதாவிடம் வேலை வாங்கி, சுருசுருப்பாக அனைவருக்கும் சாப்பாடு குடுத்து, தனது Honda Activa வை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு late ஆவதை புரிந்து மின்னலாக வந்தடைந்தாள்


வங்கியின் உள்ளே நுழைந்தவள், அவள் மேஜை மீது அவள் Manager Mr. Vasanthan ஒரு பேப்பரில் அவளுக்கு அடுத்த முக்கியமான வேலை என்ன என்று எழுதி வைத்திருந்தார். அது “You have to inspect Mr.Raghav’s factory for the purpose of providing consultation for a course of 2 days a week for next 6 months on behalf of our complimentary service agreement” என்றிருந்தது. படித்து முடித்த உடனே அவள் முதுகில் யாரோ தட்டியது போல உணர்ந்தாள், திரும்பி பார்த்தாள் சங்கீதா, ரம்யா சிரித்த படி“ஹாய் சங்கீதா மேடம்” என்றால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக்கொண்டே தங்களது mini purse உடன் வங்கியில் உள்ள கன்டீனுக்கு coffee break க்கு சென்றார்கள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
#8
காண்டீனுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ரம்யா சங்கீதாவை ஒரு நிமிடம் கவனித்தாள். சங்கீதா மேடம் ஊதா (dark violet) நிறத்தில் shiffan சேலை அணிந்து அதற்க்கு கருப்பு நிற கை வைக்காத ரவிக்கையை (sleeveless) அணிந்திருந்தாள். இடுப்பின் அழகு இந்த சேலையில் இன்னும் எடுப்பாக தெரிந்தது. அவள் நினைத்தால் அவளுக்கு இருக்கும் அழகுக்கு தொப்புள் தெரிய கட்டி தன் அழகை காட்டலாம், அது பல பெண்களுடைய கர்வத்தை தெருவில், அலுவலகத்திலும் நன்றாகவே அடக்கும். இருப்பினும் ஒரு குடும்பப்பெண் என்கிற தன் தகுதிக்கி அது சரி வராது என்று அடக்கத்துடன் தொப்புளை மறைத்துதான் சேலையை கட்டுவாள் சங்கீதா. வழக்கம் போல maroon நிறத்தில் பட்டும் படாதது போல லேசாக Lakme lipstick போட்டிருந்தாள், அதை பார்பவர்களுக்கு அந்த Lakme brand maroon lipstick என்னவோ அவள் உதடுகளுக்க்காகவே பிரத்யேகமாக செய்தது மாதிரி தோன்ற வாய்ப்புள்ளது, தலைக்கு நடுவினில் சீராக வகிடு எடுத்து வாரி thick ஆக பின்னல் போட்டு அதில் வழக்கம் போல4 முழம் வாசனையான குண்டுமல்லியை வைத்திருந்தால். நெற்றிக்கு நடுவினில் வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிறிய வட்டமான shingar வகை sticker பொட்டு வைத்திருந்தாள். நடக்கும்பொழுது சங்கீதாவின் கொலுசு சத்தம் மெலிதான ஓசையில் கேட்க்கும், வேலை பார்க்கும் இடத்தில் ஜல் ஜல் யென அதிகம் சத்தம் தரும் கொலுசுகளை அவள் அணிய மாட்டாள். கைகளில் புடவைக்கு ஏத்த கண்ணாடி வளையல்கள், அதனோடு பல வருடமாக அவள் அணிந்து வரும் இரண்டு தங்க வளையல்கள். ரம்யா அவள் மனதில் யோசித்தாள் ‘என்னதான் குடும்ப செலவுகள் பல இருந்தாலும், தனக்கென்று வள வள யென கண்டபடி செலவு செய்யாமல், ஓரளவுக்கு குறைந்த விலைக்கு அதே சமயம் நல்ல cosmetics ஆக பார்த்து, எது தனக்கு நன்றாக இருக்கும் என்று செரியாக தேர்வு செய்து வாங்குவதற்கு சங்கீதா மேடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
“என்ன வேண்டும்” என்று கான்டீன் பையன் கேட்க்க, "2 strong coffee" என்றால் ரம்யா, சூடாக வந்த coffe கப்புகளை எடுத்துக்கொண்டு இருவரும் fan இருக்கும் மேஜையை பார்த்து ஜன்னலோரமாக அமர்ந்து ஸ்ட்ராங் காபியை சுவைக்க ஆரம்பித்தனர்.

“சங்கீதா மேடம், என்ன இன்னிக்கி புடவையில் கொஞ்சம் வித்யாசம் தெரியுது?”

“அது ஒன்னும் இல்லை டி, எப்பவுமே light கலர் சேலைகளை கட்டுரோமே னு ஒரு மாறுதலுக்கு இன்னிக்கி கொஞ்சம் dark கலர் ட்ரை பண்ணேன், நல்லா இல்லையா?”

“சங்கீதா மேடம், வேண்டாம், ஏதாவது கேவலமா சொல்லிட போறேன், என்ன கேள்வி கேட்க்குறீங்க?, சாதாரணமா light கலர் சேலை ல வரும்போதே பாவம் பாதி பேர் நீங்க வர வழியில உங்களை கவனிச்சி அவன் அவன் ஒரு நிமிஷம் தன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம். உங்களுக்கு நல்ல taste மேடம்”. – என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் திருஷ்டி எடுப்பது போல செய்தாள் ரம்யா.

ரம்யா வின் பேச்சை கேட்ட பிறகு “He is actually a sensible guy”– என்று புன்னகைத்தாள் சங்கீதா.”

“யாரு மேடம்?”– ஆர்வமாக கேட்டாள் ரம்யா.

“நேத்து Raghav னு ஒரு பையன், sorry பையன் னு சொல்ல கூடாது, 23 வயசுலேயே அவ்வளவு சுறுசுறுப்பு, செய்யுற வேலைய விரும்பி செஞ்சி, இன்னிக்கி பெரிய இடத்துல இருக்கான்.”

“ஒஹ் நேத்து உங்க இடத்துல நல்லா உயரமா, personality ஆ ஒருத்தன் வந்தானே அவனா? செம smart ஆ இருந்தான் மேடம் அவன்.”– லேசாக வழிந்தால் ரம்யா.

“ஏய், இப்போதானே சொன்னேன், யாரா இருந்தாலும், வயசு கம்மினாலும் நாம மரியாதையா பேசனும்னு.”

“சரி சரி அந்த மரியாதைக்குரிய Raghav பத்தியா ‘He is actually a sensible guy’ னு சொன்னீங்க?”

“ஆமாம், நேத்து நம்ம வங்கிக்கு 2 கோடி deposit பண்ண வந்திருந்தான் – சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் ரம்யா குறுக்கிட்டால்.”

“2 crores.... எம்மாடி.. பார்த்தா அவ்வளவு பணக்காரன்னு சொல்ல தோணாது, எந்த பந்தாவும் தெரியலையே மேடம், ஆள் யாரு மேடம்?”

“கொஞ்சம் என்னை பேசி முடிக்க விடுடி வாளு– சிரித்தவாறே விரல் நீட்டி அதட்டினாள் சங்கீதா..”

“ஹ்ம்ம், finger on the lips, நீங்க பேசுங்க”– என்றால் ரம்யா குறும்பாக.”

“அவன் என் கணவர் வேலை செய்யுற கம்பெனிக்கு CEO (Chief Executive Officer) ஆக இருக்கான்.”– இதை கேட்டு ரம்யா ஒரு நிமிடம் ஷாக் ஆகி “என்ன மேடம் சொல்லுறீங்க, அவளோ சிம்பலா வந்தாரு நம்ம bank க்கு” என்றால் நம்ப முடியாமல்.

"அவனை பார்த்தபோது எனக்கும் அவளோ பெரிய ஆளுன்னு தோணலை, சாதாரணமா cheque எழுதி குடுக்கும்போது ‘மேடம் நான் ஒன்னு சொல்லலாமா’ னு ஆரம்பிச்சான். நானும் சரி சொல்லுங்க என்றேன், அப்போதான் சொன்னான் எனக்கு dark colour ல டிரஸ் போட்டால் நல்லா இருக்கும் என்றும், கூடவே எனக்கு hips ரொம்ப wide ஆக இருப்பதால் tights போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னான். இன்னிக்கி காலைல எதேச்சையாக குளித்து முடித்து என்னுடைய பீரோ வை திறந்த போது என்னுடைய சீமந்ததுக்கு கட்டின இந்த dark violet புடவை கண்ணில் பட்டது, சரி ரொம்ப நாள் ஆச்சே னு சொல்லி கட்டிப்பார்த்தா கண்ணாடி முன்பு எனக்கே என்னை பிடிச்சி இருந்துச்சி டி." – என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா, தன் முகத்தை ரம்யாவின் முகத்தருகே லேசாக கொண்டு வந்து.

"கண்ணாடி முன்னாடி நின்னா நீங்க எப்போவுமே உங்க அழகை நீங்களே மெய் மறந்து நேரம் போகிறது கூட தெரியாம ரசிப்பீங்க னு தெரியும் மேடம், எத்தினி புடவை கடையில உங்க கூட அதை அனுபவிச்சி இருக்கேன்" – லேசாக அழுவது போல் பாவனை காமித்து சங்கீதாவை கிண்டல் செய்தாள்.

"ஏய் ச்சீ, அப்படியே இவள் வாழ்க்கைல கண்ணாடியே பார்க்காத மாதிரி பேசுறா. போடி." - வெட்கத்துடன் சிரித்தாள் சங்கீதா.
Like Reply
#9
"மேடம் wait please, ஒரு நிமிஷம் கில்லி பார்த்துக்குறேன், இது கனவு இல்லையே?..."

"ஏண்டி?" – சங்கீதா சிரித்தாள்.

"இவளோ தூரம் அவன் பேசியும் நீங்க அவனுக்கு பேச allow பண்ணீங்களா னு சந்தேகமா இருக்கு, அடுத்த நிமிஷமே அவனுக்கு வாயில பூட்டு போடுறா மாதிரி எதாவது சொல்லி இருப்பீங்களே, எவளவு பெரிய ஆளா இருந்தாலும்?"

“Actually அப்படித்தானே நடந்தது, எனக்கு என்ன தேவை னு எனக்கு தெரியும், நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் னு மென்மைய சிரிச்சிக்குட்டே சொன்னேன். அதுக்கு நான் கொஞ்சமும் எதிர் பார்க்காத மாதிரி reply பன்னான்."

"அப்படி என்ன சொன்னான் மேடம்? – ரம்யா ஆர்வத்தை உள்ளுக்குள் வைத்து வெளியில் காட்டாமல் கேட்டாள்."


"நீங்க சொல்லுற பதில் என்னமோ நான் உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, நான் உங்களுக்கு suggestion தான் குடுக்குறேன், நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொன்னேன், அதே சமயம் நல்லா இல்லாததை சொல்லுரதால கேட்க்குற ஆளுக்குதன் நன்மை னு சொல்லிட்டு, எப்போவுமே நாம்தான் correct னு நினைக்காதீங்க, மத்தவங்க சொல்லுரதுல எதாவது positive thing இருக்கானு பாருங்க னு சொன்னான். fast ஆ பேசினான், அவனை பார்த்தா அனாவசியமா ஜொள்ளு விடுற ஆளு மாதிரியும் தெரியலை, but அவன் கிட்ட பேசிக்குட்டே இருந்தால் நிறைய கத்துக்கலாம், ஒரு முறை பேசினால் மற்றொரு முறை பேசத் தோணும்." – பேசி முடிக்கும்போது எங்கோ ஓரத்தில் பார்த்து புன்னகைதுக்கொண்டே மெதுவாக coffee கப்பை கையில் எடுத்தாள்.

“மேடம்ம்ம்.... என்ன சொல்லுறீங்க, ஒன்னும் புரியலையே, என்ன நடக்குது?”– குறும்பாக கிண்டல் பண்ணும் விதாமாக ஒரக்கண்ணால் பார்த்து கேட்டாள் ரம்யா.

"ஏய் ச்சி, சம்மந்தமே இல்லாம முடிச்சி போடாதடி லூசு, கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு, கூடவே 37 வயசாகுது, என்னை போயி 15 வயசு கம்மிய இருக்குற ஒருத்தனோட compare பண்ணி கிண்டல் பன்னுறியே, விவஸ்த கேட்டவ டி நீ. அவன் கூட பேசினால் பெசுரவங்களுக்கு நேரம் போகுறதே தெரியாது, கூடவே அறிவு சம்மந்தமா நிறைய knowledge வளர்துக்கலம் னு சொல்ல வந்தேன். அதை உன் கிட்ட சொன்னேன் பாரு என்னை உதைக்கணும். – லேசாக தலையில் அடித்துக்கொண்டாள்.

"சரி சரி விடுங்க, சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். Mr.Vasanthan இன்னிக்கி காலை ல, என் கிட்ட ஏதோ நாளைல இருந்து சங்கீதா மேடம் consultation க்கு போகப்போராங்கனுசொன்னார், என்னது மேடம் அது?"

"ஒஹ் அதுவா?, ஒன்னும் இல்லடி, 2 கோடி நம்ம bank க்கு deposit பன்னதால, Mr.Raghav கு அவரோட பிசினஸ் ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாம consultation குடுக்க போகுறதா complimentary service agreement sign பண்ணி இருக்கோம். அதுக்குத்தான் நாளைல இருந்து அவரோட factory க்கு போகணும்." – என்று புன்னகைத்தாள்.

“அவரோட factory ஆ..ஹ்ம்ம் நடக்கட்டும். அவர் கூட பேசிக்குட்டே இருந்தால் knowledge நன்றாக வளரும்.”–“அவரோட” என்ற வார்த்தையை சற்று அழுத்தமாக அவள் சிரித்துக்கொண்டே சொன்னதை கேட்டு சந்கீதவுக்குள் உண்மையில் கொஞ்சம் கோவம் எட்டியது.

“stop it ரம்யா, there is a limit”– என்று கொஞ்சம் அவளை பார்த்து முறைத்து சொன்னாள் சங்கீதா.

ரம்யா வின் முகம் ஒரு நிமிடம் லேசாக தொங்கியதை கவனித்த சங்கீதா, ரம்யாவின் முதுகில் லேசாக தட்டிவிட்டு “வா லூசு time ஆச்சு நிறைய வேலை இருக்கு, இந்த bank ல உன்னை விட்ட எனக்கு வேற யாரு இருக்கா மனசு விட்டு பேச…., உன் கிட்ட என்னால கோவத்தை காமிக்க முடியல டி, உன் முகத்தை பார்த்தாள் சிரிப்புதான் வருது.” என்று சங்கீதா சொல்ல, இருவரும் ஒரு நிமிடம் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு குடித்து முடித்த coffee கப்பை கான்டீன் wash area வில் வைத்து விட்டு இருவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தார்கள்.

சங்கீதா தனது cabin க்கு வந்தபோது அவள் மேஜையின் மீது ஒரு விஷயம் அவளின் கவனத்தை ஈர்த்தது. பார்பதற்கு ஒரு சதுரமான maroon colour velvette துணியால் செய்யப்பட்ட ஒரு Box (Jewel box போல) இருந்தது. அந்த Box மேல் “IOFI Welcomes You” என்று எழுதி இருந்தது. கோல்ட் நிறத்தில் சாட்டின் ரிப்பனால் அதன் மேல் கட்டப்பட்டிருந்தது. ஆச்சர்யமாக அதைப்பர்த்து விட்டு, அந்த Box ஐ திறந்து பார்த்தாள் சங்கீதா....
Like Reply
#10
சங்கீதா ஆர்வமாய் அந்த Box ஐ திறந்தாள், அதனுள் அவள் Consultation னுக்காக “India One Fashion International” சென்னை பிரிவை சேர்ந்த factory ல் பார்க்கப்போவது என்னென்னஎன்றும், அங்கிருக்கும் departments என்னென்னஎன்றும், சென்ற 6 மாதங்களாக எவ்வளவு வருமாணம் வந்தது என்கிற பதிவுகள் இருந்தன. கூடவே “India One Fashion International” உருவான கதை என்று ஒரு mini prospectus அதனுள் இருந்தது. அதனுடன் கூடவே அவள் ஆலோசனை வழங்க வேண்டிய பகுதிகள் என்னென்ன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக படிதுகொண்டிருக்கும்போது Mr.Vasanthan வந்தார்.

சங்கீதா, நாளைக்கு நீங்கள் Consultation க்கு போக வசதியா இருக்கும்னு Raghav கிட்ட சொல்லி ஒரு prospectus அனுப்ப சொல்லி இருந்தேன். வந்துடுச்சி இல்ல?

அதைத்தான் Sir பார்துகுட்டு இருக்கேன். – என்றால் சிரித்தவாறு..

சரி சரி, அவருடைய company ரொம்பவும் பெரியது, இதற்க்கு முன்பாக கூட நிறைய பேர் ஆலோசனை என்ற பெயரில் நிறைய சொல்லி இருப்பாங்க. அனால் நாம் சொல்லுவதில் ஒரு வித்யாசம் இருக்க வேண்டும், கூடவே அதற்க்கு நல்லா மதிப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் உங்களை தேர்வு செய்தேன். நிச்சயம் நம்ம Branch க்கு உங்களால பெருமை சேரும் னு நம்பிக்கை இருக்கு. நம்ம Branch க்கு Mr.Raghav is one of our Elite customer. All the best. – என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார்.

“நீங்க என் மேல வெச்சி இருக்குற நம்பிக்கை கண்டிப்பா வீண் போகாது Sir”– என்று Mr.Vasanthan னிடம் மிகவும் திடமாக கூறினாள் சங்கீதா.

மிகவும் ஆர்வமாக IOFI Prospectus ஐ பிரித்துப்பார்த்தாள் சங்கீதா.
அதில் அதி நவீன பெண்களுக்குரிய அழகு சாதனங்கள், டிரஸ் வகைகள், நகைகள் மற்றும் பலதரப்பட்ட அத்யாவசிய பொருட்கள் பற்றிய விவரங்களும். அவைகள் எங்கெங்கு அதிகம் ஏற்றுமதி ஆகின்றது என்றும். அதனால் கம்பெனிக்கு கிடைக்கும் வருவாய் என்ன என்றும் குறிப்பிட்டு இருப்பதைப்பார்த்தாள்.

அந்த prospectus ல் இருக்கும் லாப கணக்குகளை சில நிமிடங்கள் தனது official diary ல் எழுதிக்கொண்டாள். அதன் பிறகு, அவள் மேஜையில் இருக்கும் file கள் அனைத்தையும் review செய்து முடிப்பதற்கு சாயங்காலம் வரை ஆனது. அனைத்து வேலைகளையும் முடித்து விட்ட பிறகு வேறெந்த வேலையும் இல்லை என்றறிந்தப்பின் மணி என்னவென்று பார்த்தாள், இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருக்கிறது வங்கியின் நேரம் முடிய, எனவே நேரத்தை போக்க மீண்டும் அந்த prospectus ஐ எடுத்தாள் சங்கீதா.

அதில் குறிப்பிட்டு இருக்கும் பெண்களுக்கான அழகு சாதனங்கள், துணி மணிகள் பற்றிய விவரங்கள் இருக்கும் page ஐ மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அவளும் பெண்தானே....

அதில் ஒரு பக்கத்தில் வயதுக்கு தடையில்லா உடைகள் என்று இருந்தது.... ( Dresses with no age restriction). அதில் நிறைய விதமான புடவைகள் பெயர் குறிப்பிட்டு இருந்தது. kalaniketan, Shiffan, Rajasthaani, Melange, Khushi, silk, Banaras, diva என்று ஏகத்துக்கும் varities இருந்தது. அதில் ஒன்று அவளுக்கு விநோதமாக இருந்தது, அந்த சேலையின் பெயர் “IOFI Exclusive Honeymoon sarees” என்று இருந்தது. இப்படி அவள் ஏதும் வித்யாசமாக பெயர் வைத்த சேலையை எந்த கடைகளிலும் பார்த்ததில்லை.... அனால் prospectus ல் அது இருந்தது, இந்த ஒரு வகையான புடவைக்கு மட்டும் picture ஏதும் போடா வில்லை, மற்ற சேலைகளுக்கு இருந்தது. - “ஹ்ம்ம், இன்னிக்கி தேதிக்கு என்னனமோ புதுசு புதுசா sarees design பண்ணுறாங்க, என் கல்யாண காலத்துல எதுவும் இப்படியெல்லாம் இல்லையே” என்று தன் மனதுக்குள் ஒரு நிமிடம் யோசித்த பிறகு “அப்படியே இருந்துட்டலும் அந்த ஆள் கூட இருக்கும் போது இதெல்லாம் தேவயாக்கும்” என்று லேசாக கன்னத்தில் கை வைத்து அலுத்துக்கொண்டு, புருவத்தை ஒரு முறை ஏற்றி இறக்கினாள், பிறகு மனதை சமாதானம் செய்துகொண்டு மேலும் தொடர்ந்தால்.

இந்த வகை புடவைகள் மிகவும் அதிக விலைக்கு விற்க படுவதாகவும், அது கம்பெனிக்கு மிகுந்த வருவாய் தருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதற்க்கு மேட்ச்சிங் ஆக ஒரு வித்யாசமான blouse ம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக படித்தாள் சங்கீதா. அதன் பெயர் நிப்போஸ் என்று எழுதி இருந்தது. prospectus ல் நிப்போஸ் என்று பெயர் இருந்தது அனால் pictureஇல்லை. – நிப்போஸ் blouse என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆசை இருந்தது அவளிடம். “மிகவும் வித்யாசமாக ட்ரை பண்ணுகிறார்களே” என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சங்கீதா.
Like Reply
#11
ewels section page பக்கத்துக்கு அந்த prospectus ஐ புரட்டினாள் சங்கீதா. அதில் மிக மிக thin ஆக செய்யப்பட்ட பிளாட்டினம் வகை necklace, வித்யாசமான டிசைன்களில் நெத்திச்சுட்டி, கைகளுக்கு வம்கி, வித விதமான மோதிரம், அந்த மோதிரத்தில் சிறிய அளவில் மணிகள் தொங்கி இருந்ததை ஆச்சர்யமாக பார்த்தாள், பிறகு வளையல்கள் அதிலும் north indian மற்றும் south indian வகைகளில் எக்கச்சக்க வளையல்கள் இருந்தன, அனைத்தையும் ரசித்து அதனில் இருக்கும் வேலைப்பாடுகளை கவனித்துப்பார்த்து வியப்படைந்தாள் சங்கீதா.அதிலும் ஒரு வகையான செயின் எங்கு அணிவது என்று அவளுக்கு தெரியவில்லை, அது கழுத்திலும் போடா முடியாது, கை கால்களிலும் கூட போடா முடியாது.அதன் ஒரு புறத்தில் ஒரே ஒரு சிறிய அளவிலான வழுவழுப்பான முத்து ஒன்று தொங்கியது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தாள். அதே ஆர்வத்துடன் அடுத்த பக்கத்தை த் திருப்பினாள் சங்கீதா.

அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய முத்து மாலை U வடிவில் இருந்தது, அது ஏன் எதற்கு என்றெல்லாம் அவளுக்கு தெரிய வில்லை. அனால் அதையும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தால். பிறகு நிறைய வகையான கொலுசுகளை பார்த்தாள், அதில் ஒன்று அவளுடைய கொலுசை போலவே இருந்தது அனால் அதில் விலை, பத்தாயிரத்துக்கும் மேல் குறிப்பிட்டு இருந்தது.... அதைப் பார்த்து ஒரு நிமிடம் “எம்மாடி.... நம்ம வாங்கின GRT jewellers கொலுசே நமக்கு காஸ்ட்லி, இதென்னடானா பத்தாயிரத்துக்கு மேல இருக்கே” என்று மனதில் நினைத்துக்கொண்டாள். அதிலும் சில கொலுசு வகைகள் காலில் இருந்து கால் கட்டை விரல் வரைக்கும் முத்து மணியால் கோத்து இருந்ததை பார்த்து “நல்ல டிசைன் imagination”என்று நினைத்துக்கொண்டாள்.

அடுத்த பக்கத்தில் உள்ளாடைகளை பற்றி விரிவாக சொல்ல ப்பட்டு இருந்தது. இதில் வயதுக்கு ஏற்ப வகை செய்யப்பட்டு இருந்தது.... (categorized on age basis) என்று இருந்தது. சிறு வயது சிறுமிகள் முதல், அறுவது வயது வரை இருக்கும் மங்கையர்கள் அணியக்கூடிய உள்ளாடைகளின் designs இருந்தது. உண்மையில் அவளுக்கு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், 13 வயது முதல் 40 வயதுடைய பெண்களுக்கு கிட்டத்தட்ட 28 வகையான design களில் Bra மற்றும் panties இருந்தது.


அது ஒவ்வொன்றின் design பற்றிய குறிப்பும், அதன் picture ம் இருந்தது. அனைத்தையும் ஆர்வமாக இன்றைக்கு இருக்கும் fashion உலகை புரிந்து கொள்ளும் விதத்தில் பார்த்து ஆச்சர்யமாநாள் சங்கீதா.

வித விதமான ஜட்டிகளின் design கள் அனைத்தையும் பார்த்தாள், அதில் பலவகை இருந்தது, ஒருசிலவற்றில் netted cloth design செய்யப்பட்டு வித விதமான பூக்கள் design போட்டு transparent ஆக இருந்தது, இன்னும் சில வகையான ஜட்டிகளில், முன்புறம் மட்டும் துணி இருந்து, அதுவும் transparent ஆகவும், கிழே முக்கியமான பெண் உறுப்பு இருக்கும் சிறிய இடத்தை மட்டும் மூடும் இடத்தில் கருப்பு நிற வெல்வட் mixed சில்க் துணியால் செய்யப்பட்டு முக்கோண வடிவில் சிறிதளவு துணி,மறைப்பதற்க்கென்று கொஞ்சம் இருந்தது, பின் புறத்தில் திறந்தவாறு காற்று வாங்குவதுபோல சுத்தமாக துணியே இல்லாமல் இருந்தது. அடுத்தப்பக்கத்தை திருப்பினாள் சங்கீதா, அங்கே ஒரு வகையான ஜட்டி இருந்தது அதற்கு “Absorbing soft lace” (தமிழில்: உள்வாங்கிக்கொள்ளும் மென் கயிர்கள்) என்று இருந்தது, அதைப் பார்க்கும்போது ஜட்டி என்றே யாருக்கும் புரிய வாய்ப்பு இல்லை. 3 மெல்லிய மென்மையான lace கயிர்கள் இருந்தன, அதன் பக்கத்தில் ஒரு மிகச்சிறிய bottle cap ல் சிறிதளவு தண்ணீர் இருப்பது போன்ற picture இருந்தது, கூடவே இந்த 3 கயிர்கள் அந்த தண்ணீரில் தொடப்பட்டு அடுத்த picture ல் அந்த bottle cap ல் இருந்த தண்ணீர் முழுதும் உரியப்பட்டு சுத்தமாக இருப்பது போல மற்றொரு picture இருந்தது. இந்த வகையான ஜட்டியை பற்றின விளக்கத்தை ஆங்கிலத்தில் குடுத்து இருந்ததை படித்தாள் சங்கீதா..

This entirely new trend of panty is the most hot cake among all college going girls and working women all around the world. We understand the problem of working women and tiresome business doing ladies and roaming college girls. Their problem is they get more sweat in their genetal parts due to lot of walking & body movement during busy hours in work and also sometimes sitting in a single place for long hours. Ordinary cotton panties will get moist soon and may cause itching, bad odour & also infection there. Hence in order to avoid this, we have come up with this Absorbing lace panties made of elastic mixed with special kind of cotton, this peculiar blend of mixture has a unique behaviour of absorbing around 3 to 4 ml of heavy sweat getting generated in girls & womens genetal parts.

(தமிழில்: இன்றைய நவ நாகரீக உலகில் இந்த “உள்வாங்கும் மென் கயிர்” ஜட்டிகள் பெண்கள் முதல் அணைத்து வகையான வேலைக்கு செல்லும் மங்கையர்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. நாங்கள் இன்றைக்கு இருக்கும் பல வகையான கல்லூரி பெண்கள், மற்றும் வேலைக்கு செல்லும் மங்கையர்கள், வியாபாரம் செய்யும் பெண்களின் பிரச்சினைகளை அறிந்து இந்த வகையான ஜட்டியை தாயார் செய்து இருக்கிறோம். பிரச்சினை என்னவென்றால், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் அதிகமாக ஒரே இடத்தில் உட்காரும் தருணம் ஏற்படுகிறது, வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக சில நேரத்தில் நடக்கவும், அதே சமயம் பணி புரியும் நேரத்தில் தங்களின் உடல் அசைவுகள் அதிகம் இருக்கும். இது போன்ற நேரத்தில் அவர்களுடைய தொடைகளின் இடுக்கில் இருக்ககூடிய காற்று அதிகம் படாத, அந்தரங்க பெண் உருப்பினருகிலும், பிறகு பின் புரத்தின் அந்தரங்க பகுதியின் பள்ளத்தாக்கினுள் அமைந்திருக்கும் மல துவாரத்தின் அருகிலும் உஷ்ணம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அங்கே வியர்வை அதிகம் சேரும். 

சாதாரண ஜட்டிகள் இந்த வியர்வையால் ஈரம் அடைந்து, பிறகு அங்கே நமுச்சல் ஏற்படுத்தும், கூடவே துர்நாற்றம், அது மட்டும் இல்லாமல் அங்கே வேர்க்குரு உருவாக்கும். இதை எல்லாம் தவிர்த்திட, இந்த “உள்வாங்கும் மென் கயிர்” ஜட்டிகள் உதவும், இது Elastic மற்றும் சிறப்பு வகையான பஞ்சுகளால் செய்யப்பட்ட பிரத்யேகமான துணி என்பதால் இது கிட்டத்தட்ட 3 முதல் 4 மில்லி லிட்டர் வரை பெண்களின் அந்தரங்க உருப்புகளிடையே சுரக்கும் வியர்வையை உறிஞ்சும் தன்மை வாய்ந்தவை.)– இதை படித்து விட்டு இன்றைய இளம் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் சற்று வசதியான மங்கயர்களுக்கும் என்னென்னவோ புதுப்புது வகையாக ஆசை படுகிறார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சங்கீதா....
Like Reply
#12
அடுத்த பக்கத்தில் North indian மற்றும் south indian வகையில் பாவாடை தாவணி துணிகளின் designகளும் , gaagra choli என்று அழைக்கப்படும் துணிகளும் மிக மிக வித்யாசமான designகளில் நிறைய chamki வைத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தாள் சங்கீதா.

அடுத்த பக்கத்துக்கு page ஐ திருப்பினால், அதில் நிறைய வகையான பிரா இருந்தன. ஒரே ஒரு விதமான பிரா வில் மட்டும் துணி இருந்தது, அதிலும் பெண்களுடைய மார்பு முலைகளின் கீழ் பகுதியில் உள்ள கொழுத்து தொங்கும் சதைகளை மட்டும் மூடும் வகையில் செய்யப்பட்டு இருந்தது. மீதி பாதி அந்த பிரா வில் முற்றிலும் transparent ஆக இருந்தன, இதை அணியும் பெண்ணின் முலைக்காம்புகள் நிச்சயம் பிளவுஸ் அணிந்தாலும் தெரியும் வாய்ப்புள்ளது. மீதி designகல் முக்கால்வாசியும் netted transparent ஆக இருந்தது. அது போன்ற Bra வை அணிவதற்கு பதில் அணியாமலே இருக்கலாம் என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தாள் சங்கீதா. பின்னாடி இருந்து யாரோ அவள் அருகில் chair போட்டு உட்காருவது போல் தெரிந்தது. சங்கீதா திரும்பிப்பார்த்தாள், ரம்யா தனது hand bag மாட்டிக்கொண்டு கிளம்புவதற்கு தாயாராய் இருந்தாள்.

"என்ன மேடம் இன்னும் கிளம்பலையா? என்னது இது வித விதமா Bra, Panty டிசைன் எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க, அதுலயும் சில designs ரொம்ப வில்லங்கமா இருக்கே மேடம்.. உங்க கணவரோட ஏதாவது 3 வது honey moon ku பிளான் பண்ணுறீங்களா? " என்றால் ரம்யா அவளுக்கே உரிய குறும்பு சிரிப்போடு சங்கீதாவின் தோள்களை லேசாக செல்லமாய் கிள்ளிக்கொண்டு.

"ஆஹ்ஹ் கிள்ளாதடி லூசு. வலிக்குது."- பட்டென்று ரம்யாவின் கையில் அடித்தாள் சங்கீதா சிரித்துக்கொண்டே. " இருக்குற நிலைமையில அந்த மனுஷனுக்கோ இல்லை எனக்கோ 3 வது honey moon தான் ஒரு கேடு, ஏற்கனவே குடும்ப செலவை நான் ஒருத்திதான் சமாளிக்குறேன் இதுல அடுத்த மாசம் ரெண்டு பசங்களுக்கும் play school ல continue பண்ண பீஸ் கட்டனும்.. இதுல இவ வேற honey moon னு சொல்லி எரிச்சல் படுத்துறா."- என்று தான் மேஜையை பார்த்து பெசிக்கொண்டிருன்தவள் ரம்யா honey moon பற்றி பேசும்போது அந்த சேலையை பற்றி அவளிடம் கூற, ரம்யாவின் முகத்தை திருப்பி பார்த்து "ஹேய், நீ honey moon னு சொன்ன போது தான் நினைவுக்கு வந்துச்சி டி.. இந்த prospectus ஐ பார்த்துகொண்டிருந்தேன், its interesting at the same time very funny"- என்று சொல்லி லேசாக ரம்யாவை பார்த்து சிரித்தாள் சங்கீதா..

என்ன காமெடி? - ரம்யா சுவாரஸ்யமாக கேட்டாள்.

இந்த prospectus நாளைக்கு நான் போக வேண்டிய IOFI company யுடையது. இதில் அவர்களுடைய நிறுவனம் உருவான கதையும், என்னென்ன பொருள்கள் தயாரிக்கிறார்கள், என்று பல official தகவல்கள் இருந்தது. கடைசியாக அவர்கள் தயாரிக்கும் பெண்களுக்குத் தேவை படும் அத்யாவசிய பொருள்கள், சேலைகள், பிலவ்ஸ், நகைகள், உள்ளாடைகள், மற்றும் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள்.. அதாவது lipstick, eye liners, rouge, lip gloss, moisturisers, skin tone improving lotions, face pack creams, innovative razors, hair removal creams. என்று ஏகத்துக்கும் இருந்தது டி"- என்றால் சங்கீதா ரம்யாவிடம்..

இதில் ஒரு saree க்கு பேரு Honey Moon saree னு பேரு வெச்சி இருக்காங்க டி..- என்று சங்கீதா கூற,

வாங்கிடலாம் மேடம், Honey moon க்கு போனாதான் வாங்கனுமா என்ன? நாளைக்கு consultation க்கு போகும்போது கேட்டுப்பாருங்க, அவங்க காமிக்குற அந்த புடவை நல்லா இருந்தால் என்ன விலை னு கேட்டு வாங்கிடுங்க, கூடவே எனக்கும் சேர்த்து - ஆர்வமாய் சொன்னால் ரம்யா.

அலையாத டி, போற இடத்துல professional ஆ நடந்துக்கணும், அப்புறம் இதுக்குத்தான் வந்தாங்க னு யாரும் தப்பா சொல்லிடக்கூடாது. - ரம்யாவை மென்மையாக அதட்டினாள் சங்கீதா.

மேடம் saree picture இல்லைனாலும் அதோட description இருக்கே மேடம், கவனிக்கலையா? - என்றால் ரம்யா.

ஆமாம்டி, இரு பார்க்கலாம் என்ன சொல்லி இருக்காங்க னு - சங்கீதா ஒரு நிமிடம் அந்த description ஐ படித்து விட்டு லேசாக சிரித்து விட்டு, படித்ததை கூற வெட்கப் பட்டு ரம்யவிடும் குடுத்து "நீயே படிச்சிப்பாரு" என்று சொல்லி prospectus ஐ அவளிடம் நீட்டினாள்.

உற்சாகமாய் அதை வாங்கிப்படித்தாள் ரம்யா, அவர்கள் இருவர் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் வகையில் மெலிதான குரலில், ரம்யா படித்தாள்.." In todays fashion world Honey moon saree will be a dream come true for all women who has passion for exotic desires with their men & as it was made of a extremely transparent material which you will feel as if its not on your body even if you wear it, it makes both the women and her men to tickle their exotic thoughts in mind.

P.S: Better to wear this saree with nippose blouse alone and not to wear any Bra, panty or petticoat for this saree to remain as natural beauty"
Like Reply
#13
தமிழில்: இன்றைக்கு இருக்கும் புடவைகளின் நாகரீக உலகில், பெண்களுக்கு அவர்களுடைய அந்தரங்க கனவுகளை அவர்கள் மணம் விரும்பிய ஆண்களுடன் சூடாகவும் அதே சமயம் சுவையாகவும் ரசித்துக்கொண்டாட வடிவமைத்த புடவைதான் இந்த ஹணிமூண் சாரி. இதை நீங்கள் அணிந்த பிறகு உங்கள் உடல் மீது புடவை இருப்பதே தெரியாது. அந்த அளவுக்கு லேசானது, கூடவே உங்களது உடல் அழகை மிக அப்பட்டமாக காமிக்கும் சேலையும் இது ஒன்றே. எனவேதான் இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் அந்தரங்க நேரத்தில் அவர்களுடைய சூடான காம சிந்தனைகளை தீண்டுவதிலும் முக்கியத்துவம் வாய்க்கிறது

பின் குறிப்பு: இந்த புடவைக்கு எங்களின் நிப்போஸ் வகை ரவிக்கைகளை மட்டும் அணிந்தால் போதும், மற்றபடி, பிரா, பாவாடை, ஜட்டி எதுவும் அணியாமல் இருப்பது உங்களின் இயற்கை அழகை இந்த புடவையில் மேலும் அழகாக காண்பிக்க உதவும்.)

படித்து விட்டு ரம்யா ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்தாள், சங்கீதா ரம்யாவிடம் "என்னடி வாங்கித்தரட்டுமா? உன் புதுசா கல்யாணம் ஆனா புருஷனோட போயிட்டு வரியா? எங்கயாவது?" என்று சிரித்துக்கொண்டே கேட்க்க.. போங்க மேடம் புதுசா கல்யாணம் ஆன கணவர் கிட்ட எல்லாம் செஞ்சாச்சு மேடம், புதுசா யாரவது Raghav மாதிரி ஒரு ஆள் கூட போகனும்னா இதை எல்லாம் வாங்கிட்டு போகலாம்.. கிக் ஆ இருக்கும் இல்ல" என்று ரம்யா கூலாக கிண்டலாக சொல்ல "இப்படியெல்லாம் அசிங்கமா பேசாத டி கழுதை, உன்னையும் நம்பி புருஷனா வந்திருக்கான் இல்ல ஒருத்தன் உன் வாழ்க்கைல" என்று லேசாக முறைத்துக்கொள்ள, சும்மா ஒரு பேச்சுக்கு உங்க கூட விளையாட கூடாதே உடனே எல்லாத்துக்கும் சீரியஸ் ஆக வேண்டியது.. போங்க மேடம்.. ஷங்கரை விட எனக்கு யாரும் இந்த உலகத்துல பெருசு இல்ல" என்று அலுத்துக்கொண்டாள் ரம்யா. ஷங்கர் அவளது கணவன் பெயர். ஒரு laboratory யில் பணி புரிகிறான்.

prospectus ல் இருக்கும் மற்ற புடவைகளை பார்த்துவிட்டு, மேடம், உண்மையா சொல்லுறேன், இன்னிக்கும் உங்களுக்கு இந்த புடவைகளை கட்டினால் மிகவும் அழகாக இருக்கும், எனக்கு தெரிஞ்சி 2 குழந்தைகள் பெத்து எடுத்த பிறகும் உங்க இடுப்பில் தொப்புள் முதல் கீழ் வயிறு வரை சுருக்கம் தெரியாமல் இறுக்கமான சதையுடன் இருப்பது உங்களுக்கு மட்டும் தான் மேடம். கூடவே உங்களுக்கு தலை முதல் கால் வரை நல்ல அளவான வளைவுகள் இருக்கு, இத்தனைக்கும் Gym க்கு கூட போகாமல் இயற்கையாகவே இவளோ நல்லா இருக்கும்போது ஏன் மேடம் கொஞ்சம் கூட ஆர்வம் காமிக்க மாட்டேன்கிறீங்க?

இல்லை என்றும் சொல்லாமல், ஆமாம் என்றும் சொல்லாமல், என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு விதமான புண் முறுவல் காமித்தாள் சங்கீதா அவளின் உதடுகள் ஓரமாய், அதில் சிறிய அளவில் சோகமும் தெரிந்தது.

"என்ன மேடம் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?"- என்றாள் ரம்யா சங்கீதாவின் முகத்தை தான் பக்கம் திருப்பி..

ஒன்னும் இல்லை டி, என் நிலைமையை யோசிச்சேன் அதான்.. ஒரு பொண்ணா எல்லார மாதிரியும் எனக்கும் மனசில நிறைய எண்ணங்கள் இருக்கும் அனால் அதையும் தாண்டி நம்ம வாழ்க்கை சூழ்நிலை என்னனு தெரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுட்டு போகும்போதுதான் நாம வித்யாசப்படுறோம். எனக்கு இப்போதிக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லைடி. சும்மா இந்த prospectus பார்த்தேன், அப்போ நீயும் இங்கே வந்தியேனு உன் கிட்ட காமிச்சேன், அவளோதான், கூடவே இதுல இருக்குற துணிகளை பார்த்தாள் எதுவும் வாங்குற விலையிலும் இல்ல, அப்படியே வாங்கினாலும் போடுற மாதிரியும் இல்ல,- சங்கீதா கடைசி வார்த்தைகளை ரம்யாவிடம் சொல்லும்போது இருவரும் சிரித்துக்கொண்டே தங்களது hand bag ஐ எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.

"மேடம் டீ" - என்றான் 14 வயது பியூன் கோபி, கையில் மாலை நேர special டீ யுடன், சங்கீதாவும் ரம்யாவும் பேசி புன்னகைத்துக்கொண்டிருக்கும்போது.

"என்ன மேடம் உங்களுக்குள்ள மட்டும் பேசி சிரிசிக்குறீங்க?.. சொல்லுங்களேன் நானும் சிரிக்குறேன்"- என்று பாவமாய் லேசான குரலில் கூறினான் கோபி, சங்கீதாவின் இடுப்பை அவ்வப்பொழுது அவளுக்கே தெரியாமல் ஒரு நோட்டம் விட்டபடி... சங்கீதா இருக்குமிடத்தில் அவன் அடிக்கடி வருகை தருவதே என்னதான் சேலையால் மூடியே இருந்தாலும் அந்த பக்கவாட்டின் இடுப்பு வளைவை கான்பதர்க்குத்தான்.

"இது பொம்பளைங்க சமாச்சாரம் பா, நீ போயி உன் வேலைய பாரு, டீ இப்போ வேண்டாம் நாங்க கிளம்பிட்டோம்"- என்று அவன் வயதுக்கு ஏற்ப லேசாக அதட்டி அங்கிருந்து அனுப்பினால் சங்கீதா. பிறகு ரம்யாவைப்பார்த்து லேசாக சிரித்தாள்.


சங்கீதா வீட்டை சென்றடைய, அவளுடைய குழந்தைகளின் van ம் வந்து சேர சரியாக இருந்தன நேரம், அப்படியே இரு மழலைகளும் அவர்களுடைய அம்மா சங்கீதாவிடம் போய் ஒட்டிக்கொண்டன.. மாறி மாறி முத்த மழை பொழிந்து கதவை திறந்த உடன் fan, light போட்டு hall ல் அமர்ந்தாள் சங்கீதா... ஸ்நேஹா வும், ரஞ்சித்தும் அவளின் மடியில் ஆளுக்கு ஒரு புறமாக அமர்ந்து அவளின் நெஞ்சில் சாய்ந்து பதில் முத்தங்களை கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரையும் அறையினுள் சென்று video game விளையாட வசதி பண்ணி குடுத்துவிட்ட பிறகு அன்றைய உஷ்ணமான நாள் அவளுக்கு உடல் முழுவதையும் கச கசவென இருப்பதுபோல உணர வைத்தது. பசங்களிடம் சமத்தா விளயாடிக்குட்டு இருக்கணும் னு சொல்லிவிட்டு பத்ரூம்க்கு சென்று கதவை தாப்பால் போட்டாள்..

40 watts bulb லைட்டை on செய்தாள் தனது ஊதா (violet) நிற புடவை முந்தானையை தோளில் இருக்கும் safety pin அகற்றி எடுத்து விட்டாள், முந்தானை இல்லாமல் பார்த்தபோது கண்ணாடியின் முன் தனது கருப்பு நிற கை வைக்காத ரவிக்கை அவளுடைய மார்பகங்களை மிகவும் இறுக்கி அழுத்தியவாறு இருப்பதை பார்த்தாள், அதே சமயம் என்னதான் வேர்த்து இருந்தாலும் காலையில் தேய்த்த gopuram பூசு மஞ்சள் தூள் இன்னும் மஞ்சளாகவே அவளின் மார்புகள் மீது தென் பட்டன, மார்பின் (cleavage) நடுப்புற சதை இடுக்கினில் தாலி சரடு உள்ளே சென்று இருந்தது. அந்த தாலியின் அடிபாகத்தில் உள்ள பல வகையான மணிகளில் ஒன்று அதன் கூர்மையான ஓரப்பகுதியால் அழுத்தமான ரவிக்கயினுள், அவளுடைய இடது புற கீழ் முலை சதையை உரசியவாறு லேசாக குத்திக்கொண்டிருன்தது. கண்ணாடி முன்பு முந்தானை இல்லாமல் தன்னை பார்த்துகொண்டிருந்த சங்கீதாவுக்கு அவளுடைய முலையின் கீழ் ஏதோ குத்துவது போல உணர்ந்தாள், பிறகு தனது இறுக்கமான ரவிக்கையின் கீழ் ஒரு ஹூக் கழட்டி அதனுள் தான் இரு கைகளின் விரலை உள்ளே விட்டு தாலியின் மணிகள் அனைத்தையும் கீழே ரவிக்கைக்கு வெளியே இழுத்து தொங்க விட்டுக்கொண்டாள், பிறகு குத்திகொண்டிருந்த முலை சதையின் அடிப்பக்கம் லேசாக தான் வலது கை விரல் நுனியால் லேசாக சொரிந்து கொண்டு சரி செய்து "செப்பாடா" என்று சொல்லி ஒரு பெரு மூச்சை விட்டாள் சங்கீதா.


பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன்னாடி தான் முலையின் மீது போட்டு பாத்ரூம் மஞ்சள் வெளிச்சதினில் கண்ணாடியின் முன்பு அது பல பளவென காலையில் வைத்த குண்டு மல்லியுடன் இன்னும் காயாமல் அழகாகவே தெரிந்தன. பொதுவாக மாலை நேரங்களில் என்றாவதுதன் குளிப்பது வழக்கம் சங்கீதாவுக்கு, அதனால எப்போதாவது இப்படி மாலை நேரத்தில் குளிக்கும்போது அந்த மஞ்சள் நிற லைட்டில் தனது சிகப்பான உடல் அழகு வித்யாசமாக தெரிவதால் காலை நேரத்தை காட்டிலும் இன்னும் சற்று நேரம் கூடவே கண்ணாடியின் முன் தன்னை பார்ப்பாள் சங்கீதா. கூந்தலில் இருந்து slide களை உருவி மல்லிப்பூவை எடுக்க ஆரம்பித்தாள். இன்னும் மல்லிகை வாடாமல் நன்றாக இருக்கவே அதை basket ல் போடா வேண்டாம் என்று யோசித்து பக்கத்தில் soap ஸ்டான்ட் அருகில் வைத்தாள், குளித்து முடித்து அதையே திருப்பி வைத்துக்கொள்ள. பின்னல் போட்ட கூந்தலை மெதுவாக தன் கை விரல்களால் விரித்து மல்லிப்பூவை உருவும்போழுது, "ஆசையா காத்துல தூது விட்டு" என்ற "ரஜினி நடித்த ஜானி பட பாடலை" மெதுவான காற்றுடன் கலந்த குரலோடு (husky voice ல்) அவள் அழகாக பாடுகையில், அவள் பாட்டுக்கு ஏற்ப அவளின் கையில் இருக்கும் கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவள் குரலுக்கு அழகாக இசை குடுத்து கொண்டிருந்தது...

புடவையின் கொசுரை இடுப்பில் எடுத்து விட்டு சேலையை முழுவதுமாக உருவி, கடைசியில் இடுப்பின் ஓரத்தில் பாவாடை அழுத்தமாக இருக்க, அந்த சேலையில் ஒரு பக்க நுனியை பிடித்துக்கொண்டு விட மாட்டேன் என்று அவளின் பாவாடை அடம் பிடிக்க, அதை முடிவு பண்ண வேண்டியவள் நான் என்கிற வகையில் தனது வலது கையால் இழுத்து முழுவதுமாக உருவி பக்கத்துக்கு ஸ்டான்ட் ல் தொங்க விட்டாள் சங்கீதா.. இடுப்பின் ஓரத்தில் பாவாடையில் சொருகி இருந்த சிறிய கைக்குட்டையை எடுத்தாள், சூடாக இஸ்திரி போட்டது போல அவளின் பாவாடை நாடா இறுக்கத்தில் அழுந்தி நாடாவின் அழுத்தம் அதனில் தெரியும் வன்னம் இருந்தது. அதை எடுத்து தனது உதடுகள் மேல் இருக்கும் பனித்துளி வியர்வைகளை மென்மையாகத் தொட்டு துடைத்தாள். பிறகு அதை பக்கத்தில் பூவின் மீது வைத்தாள்.

பிறகு சங்கீதா தனது பாவாடை நாடாவில் ஒன்றை இழுத்து விட அது உடனடியாக "இதோ விட்டுவிட்டேன் இளவரசியே உன்னிடமே உன் இடுப்பை" என்பது போல உடனடியாக அந்த பாவாடை தளர்ந்து பாவமாக கீழே விழுந்தது. அப்போது அந்த மஞ்சள் நிறத்தினில் ஒரு பெண்ணின் இடுப்புக்குரிய இலக்கணத்திற்கு ஏற்ப பிரம்மன் எந்த ஒரு தவறும் செய்யாமல் அழகான வளைவு நெளிவுகளுடன் அமைத்த அந்த இடுப்பு மிக அழகாக இருப்பதை எத்தனையோ முறை அவள் பார்த்தாலும் இப்போதும் அவளுக்கு அது அலுக்கவில்லை. இப்போதுதான் சங்கீதாவுக்கு ரம்யா bank ல் அவளுடைய வயிற்றை பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது, அதாவது 2 குழந்தைகளை பெத்து எடுத்தும் தொப்புள் முதல், கீழ் வயிர் வரை சுருக்கம் இல்லாததை கவனித்து தான் விரல்களால் தொப்புளின் அருகே இருக்கும் சிறிய மச்சத்தின் மீது தடவியவாறு ரம்யா சொன்னதை நினைத்து மென்மையாக கண்ணாடியின் முன்பு சிரித்துக்கொண்டாள். தனது ரவிக்கையின் ஹூக் அனைத்தையும் கழட்டி விட்டு இரு கைகளால் கீழிருந்து மேல் நோக்கி அவிழ்க்கும்போது கைகள் இரண்டையும் துக்கியவள் ஒரு நிமிடம் கண்ணாடியில் தன் கைகளின் அக்குள் இடுக்குகளை பார்த்தாள், அங்கே மயிர்கள் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கும் மேல் வளர்ந்திருப்பதை கவனித்து, அங்கே லேசாக நுகர்ந்து பார்த்தவளுக்கு இந்த உஷ்ண தினத்தாள் அங்கே உருவான வியர்வை பிசுபிசுப்பு அவள் அங்கே போட்டிருக்கும் charlie strawberry சென்ட் வாசனையுடன் கூடி ஒரு விதமான வாசனையை குடுத்தது "ச்சீசீ.. பரவாயில்ல சென்ட் கொஞ்சம் காப்பதி இருக்கு ரொம்ப மோசம வாசனை ஒன்றும் இல்லை, இந்த வாரம் எப்படியாவது ரம்யாவை கூட்டிகுட்டு beauty parlour போய் நல்லா waxing பண்ணிட்டு வந்துடனும், இல்லேன்னா consultation குடுக்குற இடத்துல வியர்வை அதிகம் வந்தா நமக்குத்தான் சங்கடம்." என்று நினைத்துக்கொண்டாள்.

நீண்ட நேரமாக ஒரு தூணை கட்டி அனைத்துக்கொண்டிருக்கும் இரு கைகளை போல அவள் பிரா கொக்கிகள் அவளது முதுகினில் இருகிக்கொண்டிருண்டது. அதை பின் பக்கமாக தனது கை விரல்களால், எடுத்து விட இப்போதுதான் அவளுடைய மார்பகங்கள், சாவகாசமாக சற்று தொங்கி மூச்சு விட ஆரம்பித்தது. அந்த பிராவை எடுத்து பக்கத்தில் ஸ்டான்ட் ல் போட்டாள். நெத்தியில் உள்ள பொட்டை கண்ணாடியின் ஓரத்தில் ஓட்டினாள், வலயல்களை மெதுவாக அவிழ்த்து பூவுக்கு பக்கத்தில் வைத்தாள். நான் மட்டும்தான் உன் மீது இருக்கிறேன் என்று அவளது அகண்ட இடுப்புக்கும் இரு பெரும் தொடைகளுக்கும் இடையில் மாட்டிகொண்டிருக்கும் அவளது ஜட்டி. குனிந்து அதை அவிழ்த்தாள். காலின் கீழ் அது சரியாக வராததால், காலால் தூக்கி அசைத்து அதை பக்கத்தில் இருக்கும் bucket னில் விசிறி எறிந்தால். அது வருகிறேன் என்று சொல்லி bucket உள் தொப் என்று விழுந்தது. முழுவதுமாக தனது மேனியை shower ல் வரும் சிறிய செயற்கை அருவியில் நனைய வைத்தாள். முன் பக்கம் கண்ணாடியை பார்த்து தனது மார்பு இடுக்கில் soap போட்டு தேய்த்து குளிக்கையில் பாடல் தொடர்ந்தது.. "ஆசையா காத்துல தூது விட்டு..(tune humming seithaal லா ல ல லா...) ஆடிய பூவுல வாடப்பட்டு.. லா ல ல லா...சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு, பாடுது பாட்டு ஒன்னு, குயில் கேட்க்குது பாட்டை நின்னு. லா ல ல லா... பாடலை தொடர்ந்து படுகையில், தரையில் சிந்திக்கொண்டிருக்கும் தண்ணீரை பாதங்களால் தட்டி தண்ணீரில் தாளம் போட, பாதங்கள் போடும் தாளங்களுக்கு மேலே அவளுடைய பெருந்தொடைகள் லேசாக இடது வலது என ஆடியது. உடம்பில் soap போடும்போது அவளது கீழ் அந்தரங்க பகுதியில் அவளது கைகளால் தேய்த்து குளிக்கையில், அன்று காலை prospectus ல் அவள் படித்த "Absorbing soft lace" பாண்டீஸ் நியாபகம்தான் மனதுக்கு வந்தது. "உண்மையில் நன்றாக ஆராயிச்சி செய்து தான் புதிய வகையான பாண்டீஸ் தயாரிக்கிறார்கள்" என்று மெளனமாக மெலிதான குரலில் தனக்கு தானே பாடும்பொழுது பேசிக்கொண்டாள் தன் அந்தரங்க பகுதியில் தேய்த்து குளிக்கையில் உருவாகி இருக்கும் வியர்வையை உணர்ந்தபோது.
Like Reply
#14
குளிக்க ஆரம்பித்தவள் குழந்தைகளின் சண்டை சத்தம் கேட்க்க உடனே முடித்துக்கொண்டு ஒரு towel ஐ தன் ஈரமான கூந்தல் மீது பிண்ணி அதை கொண்டையாக போட்டுக்கொண்டு, பின் ஒரு blue நிற blouse (semi sleeveless) ஒன்றை அணிந்துகொண்டு cream நிறத்தில் பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். நெத்தியில் தனக்கு பிடித்த சிறிய வட்டமான சிங்கார் பொட்டை வைத்திருந்தாள்.

சேலை கட்ட நேரம் கிடைக்க வில்லை, அதனால் ஒரு டர்கி towel ஐ துப்பட்டா போல போர்த்திகொண்டாள், காரணம் அவளுடைய குழந்தைகள் போடும் சண்டை.. உடனே ரூமுக்கு சென்று அவர்களின் சண்டையை தடுத்து "இப்போ இதே மாதிரி கத்தினா அம்மா நாளைக்கும் லேட்டா வீட்டுக்கு வருவேன்..ஓகே வா?" என்று கொஞ்சியவாறு அதட்டினதில் இரு குழந்தைகளின் சிறிய கண்களும் அழகாக சுழண்டு சுழண்டு அவள் கண்களையே பார்த்தது sorry என்று சொல்லும் வகையில். அந்த திருட்டு முழிகளை பார்த்து ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு குபுக்கென குழந்தைகள் முன்பு சிரிப்பு வந்துவிட்டது. அதுங்களும் அவளை பார்த்து சிறிய தெத்துப் பல்தெரிய பால் போன்ற சிரிப்பை வார்த்தன. அதை ரசித்தவாறே சமயலறைக்குச் சென்று அவர்களுக்கு சாப்பிட உணவு தயார் செய்தாள்.

TV யில் தங்கம் சீரியல் ஓடிகொண்டிருக்க, அதை சற்று நேரம் பார்த்தவள், பிறகு ரஞ்சித்தின் பிடிவாதம் தாங்க முடியாமல் "Chutti TV" யை வைத்தாள். செரியாக சாப்பிட்டு முடிக்காமல், வாய்ப்புரம் அருகே சாப்பாட்டை அப்பிக்கொண்டு அங்கும் இங்கும் அவன் ஓடிக்கொண்டிருக்க, சங்கீதா இழுத்துப்பிடித்து அவள் மடியில் உட்கார வைத்து சாப்பாட்டை ஊட்டினால். அவளின் மடியில் அமர்ந்து இருக்கும் அவன் கைகள் அவளுடைய தாலியை மார்பு இடுக்கு பள்ளத்தாக்கில் இருந்து இழுத்து இழுத்து விளயாடிக்கொண்டிருண்தது. "ஏய் கண்ணா எனக்கு வலிக்குது டா" என்று சிரித்து கொஞ்சும் குரலில் சொல்லி அவன் கைகளை விடுவித்தாள். முழுவதும் சாப்பிட்டு முடித்துவிட்ட பிறகு, கைகளால் அவள் குழந்தையின் முகத்தை இரு புறமும் சுத்தி திருஷ்டி எடுத்தாள் சங்கீதா, "து னு துப்புட கண்ணு" என்று சொல்லி அவன் மெலிதாக பெயருக்கு து என்று சத்தமே வராமல் துப்ப, வாயில் ஜொள்ளு மட்டும் வர அதை பார்த்து ரசித்து சிரித்து விட்டு "என் செல்லம்" என்று சொல்லி கண்ணத்தை பிடித்து அழுத்தி ஒரு முத்தம் குடுத்துவிட்டு தட்டை துக்கிக்கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். இரவு 10 மணி ஆக, குமார் உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவன் எப்பொழுதும் போல வழக்கமாக முகத்தை சலித்துக்கொண்டே shoe வை கழட்டி வைத்து விட்டு பத்ரூம்க்கு சென்று கை கால் கழுவினான். அப்போது சங்கீதா தன் குழந்தைகளை படுக்க வைத்து விட்டு சமையல் ரூமுக்கு போய் சில பாத்திரங்களை மட்டும் கழுவினால், அப்போது பாத்ரூமுக்குள் குமார் சங்கீதாவின் பின் அழகை அங்கிருந்து பார்த்தான், எப்பொழுதும் நைட்டியில் அல்லது புடவையில் இருப்பவளை நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென்று வெறும் பாவாடை ரவிக்கையில் அதுவும் குளித்து முடித்த ஈர கூந்தலுடன் இருப்பது அவனுள் ஒரு தீயை ஏற்படுத்தியது, அவன் கவனம் இன்னும் அதிகம் ஈர்ததுக்கு காரணம் அவள் புடவை அணியவில்லை, அதே சமயம், அவன் அன்றும் போதையில் இருந்தான். போதாததுக்கு, பாத்ரூம் உள்ளே சங்கீதாவின் அவிழ்த புடவை, ரவிக்கை, பாவாடை, பிரா, ஜட்டி என்று அனைத்தும் ஸ்டான்ட் ல் தொங்கின, அதை பார்த்து விட்டு அவளின் பின் அழகையும் கதவின் ஓரமாக ஒரு முறை எட்டிப்பார்த்தான், ஒரு towel லில் தனது முகத்தை துடைத்துக்கொண்டு சமையல் ரூமுக்கு சென்று சங்கீதாவின் முதுகிலிருந்து பின் பக்கமாக அவளுடைய இடுப்பை சுத்தி கட்டிப்பிடிக்க.. "என்ன?" என்று திரும்பி பார்வையால் கேட்டாள்.

"ஒன்னும் இல்ல சும்மாதான்".. - என்று இழுத்தான்..அவன் வாயினில் இருந்து வரும் காற்று, அன்றும் அவன் குடித்து வந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது அவளுக்கு, மீண்டும் மனதளவில் எரிச்சல் கலந்த சலனம் அடைந்தாள்.

"hall ல டிபன் ரெடி ஆக இருக்கு சாப்பிட்டுட்டு போய் படுக்குற வழிய பாருங்க"- என்றால் சங்கீதா சற்று வெறுப்பாகவும் கண்டிப்பாகவும்..

அவள் சொல்வதெல்லாம் என்னதான் காதில் கேட்டாலும் அவளின் இடுப்பும், பின் புற புட்டங்களின் வளைவும் அந்த பாவாடையில் அழகாக தெரிந்து அவனுடைய உஷ்ணத்தை அதிகரித்தது. ஒரு நிமிடம் மனைவியிடம் ரோஷத்தை மறந்து மீண்டும் அவளின் பின்னால் போய் பக்கத்தில் நின்று இடுப்பின் இரு பக்கங்களிலும் அவனது கைகளை வைத்து தடவி முன் பக்கம் தொப்புள் அருகே இறக்கி கொண்டு சென்றான். இதை கவனித்த சங்கீதா -"இப்போதான் குளிச்சிட்டு சுத்தமா இருக்கேன், பசங்கலோடையும் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன், பக்கத்துல வந்து உங்க quarter ஸ்மெல் காமிச்சி என்னை மூட் அவுட் ஆக்காதீங்க, நாளைக்கு காலிலையும் எனக்கு நிறைய முக்கியமான வேலைகள் இருக்கு, நான் சீக்கிரம வேலைய முடிச்சிட்டு தூங்கணும், தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க." என்று மிகவும் கண்டிப்பாக சொன்னாள்.

ஏய், தாலி கட்டினவன் நான் டி, கட்டின பொண்டாட்டிய தொடுறது ஜீவாதார உரிமை, அதனால ஒழுங்க நான் உன் கிட்ட இருக்கும்போது பேசாம என்னை allow பண்ணிடு, இல்லேன்னா வீனா நமக்குள்ள சண்டை வரும்

ஏன் சண்டை வருதுன்னு கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சி, அதுக்கு என்ன solution னு கண்டுபுடிச்சி, என்னை எப்படி சந்தோஷமாக்கலாம் னு முடிவு பண்ணி முயற்சி பண்ணு, அப்படி செஞ்சா நானே உனக்கு எல்லாத்தையும் குடுப்பேன், இப்படி திருடன் மாதிரி பொண்டாட்டி கிட்டயே பின்னாடி வந்து தடவ வேண்டாம். - சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பேசினால் சங்கீதா..

அவள் மனதில் இருப்பதெல்லாம் பேசி க் கொட்டிக்கொண்டிருக்க ,அதை எல்லாம் காதில் வாங்காமல் அவனுடைய கைகள் அவளுடைய இடுப்பை பிசைந்து, மேல் நோக்கி, ரவிக்கைக்கு மேல் அவளுடைய முளை சதைகளை அடி பாகத்தில் அமுக்க தொடங்கின, அப்போது கோவம் தாங்காமல் திரும்பி நின்று தன் கணவனை பார்த்த படி சங்கீதா "இவளோ பேசியும் கொஞ்சம் கூட காதுல வாங்காம சொரணை இல்லாம என் மேல கை வைக்குறீங்க.. அப்படின்னா, நான் உன்னை ஆம்பலையே இல்லைன்னு சொல்லுறேன், இதை கேட்டுட்டும் உனக்கு என்னை சீண்ட ஆசையா இருந்தால் நல்லா சீண்டிக்கோ. எனக்கு ஏதோ செவுத்துல உரசுர எண்ணம் தான் வரும்" என்று அவனின் முகம் பார்த்து அவன் ரோஷத்தை சீண்டும் வகையாக பேச அந்த பேச்சை கேட்டு மூக்கின் மேல் வேர்த்து ஆத்திரம் அடைந்த குமார் அவளை ஒரு நிமிடம் "என்னடி சொன்ன" என்று அதட்டும் வகையில் கத்த அப்பொழுது சங்கீதாவின் இளைய மகன் ரஞ்சித் எப்படியோ சத்தம் கேட்டு "அம்மா அம்மா" என்று ஓடி கிட்சன் உள்ளே ஓடி வர, அந்நேரம் குமார் அதிக கோவத்துடன் நின்றுகொண்டிருக்க, அதை ரஞ்சித் பார்க்க, உடனே தன் கைகளால் ஓடி அவனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா "ஒன்னும் இல்லைடா, ஒன்னும் இல்லை தங்கம் இச் இச்" என்று சொல்லி முத்தங்கள் குடுத்து அவன் தலையை தடவி அவள் தோளில் சாய வைத்துக்கொண்டாள். அவள் தோளில் அழகாக படுத்துக்கொண்டு ஒரு விரலால் வாயினில் சப்பிக்கொண்டு தன்னுடைய முறைதுக்கொண்டிருக்கும் தந்தையின் கண்களை பயத்துடன் பார்த்தது. குமார் இதைக்கண்டு வெறுப்புடன் அவளை பிடித்து "திரும்புடி, உன்னை எப்போ வேணும்னாலும் தொட எனக்கு உரிமை இல்லையா?, நான் உன் புருஷந்தானே" என்று சொல்ல, அந்த கல்யாண சடங்கைதான் முடிச்சி வெச்சி உன்னை எனக்கு புருஷன்னு ஊர் அறிய சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன உனக்கு மட்டும் தனியா சந்தேகம்? என்று குத்தும் விதமாக வார்த்தைகளை உபயோகித்து பதில் சொல்ல, அவள் பேச்சை கவனிக்காமல், குழந்தை அவளின் தோளில் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அவள் மீது மீண்டும் கை வைத்தான், அப்போது "செப்பா.." என்று பெருமூச்சு விட்டு மெதுவாக திரும்பி குமார் காதுகளுக்கு கேட்க்கும் விதமாக "போய் படுங்க, கட்டில்ல வெச்சிக்கோங்க.." திருந்தாத ஜென்மம் என்று யாருக்கும் கேட்கத வண்ணம் மெல்லிய குரலில் தனக்கு தானே எரிச்சலாக ரஞ்சித்துக்கும் குமாருக்கும் கேட்க்காத வகையில் கூறினாள்.
Like Reply
#15
இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனது பெட்ரூமுக்கு சென்றாள், லைட் அணைக்கப்பட்டு, வந்து தனது குழந்தைக்கும் புருஷனுக்கும் மத்தியில் படுக்க, அவளது நெஞ்சு அவளின் குழந்தையின் முகத்தருகே இருந்தது, முதுகை காமித்து படுத்தாலும் பரவாயில்லை என்று குமார் அவனது கைகளை அவளுடைய மார்பின் மீது வைத்திருந்தான். சற்றும் மணம் ஒட்டாதவளாய், தனது குழந்தையின் தலையில் தடவி, தட்டி தூங்க வைத்தாள் சங்கீதா, அந்த பிஞ்சு கைகளின் விரல்கள் அவளுடைய வயிற்றில் தொப்புள் உள் வைத்து தூங்க தடவி தேடிப்பார்க்க, அது அந்த குழந்தைக்கு கிடைக்காததால், "ஹ்ம்ம்" என்று லேசாக அழ, அந்த பிஞ்சு அழு குறள் கேட்டு "இல்லடா இல்லடா, இந்தா" என்று சொல்லி தொப்புளுக்கு மேல் கட்டிய பாவாடையின் நாடாவை லேசாக தானே அவிழ்த்து தளர்த்தி அதைக்கொஞ்சம் இறக்கி விட்டு அந்த சிறிய விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்து "ஆறி ராரி புஜ்ஜி கண்ணா.. ஆறி ராரி செல்ல கண்ணா.." என்று அவளின் கொஞ்சல் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே சொக்கிய விழிகளுடன், சமத்தாக தூங்கும் அவளது குழந்தையின் முகத்தை ரசித்துக்கொண்டே மற்றொரு முனையில் புருஷனின் சீண்டல்களில் சிறிதும் உயிர் இல்லை என்பதை அவனுக்கு சீக்கிரமாகவே தன் குழந்தையை நெஞ்சோடு அனைத்து குழந்தையுடன் தானும் தூங்கி புரிய வைத்தாள் சங்கீதா..

அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு எழுந்து சுப்ரபாதம் பாட்டு போட்டு, கோலம் போட்டு, உள்ளே சென்று முகம் கழுவுகையில், யாரோ பெல் அழுத்தினார்கள், பால் பாக்கெட் போடா வரும் மருதனா என்று பார்க்க சென்றாள் சங்கீதா, பார்த்தவளுக்கு அவள் வீட்டு வாசலின் முன் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. காலை நேர மிருதுவான வெளிச்சத்தில் சுமார் 16 அடி நீளத்துக்கும் மேல் ஒரு Benz கார் பல பலக்க நின்றுகொண்டிருந்தது. அதன் கதவில் IOFI Executives என்று எழுதி இருந்ததை கவனித்தாள் சங்கீதா.

ஓட்டுனர் அவள் கையில் ஒரு கார்டு குடுத்தான் அதில் "We take pleasure in providing you our warm welcome to IOFI Mrs.Sangeetha Madam. We hope your consultation might help us reach our profit targetted for the annual year 2012. looking forward for your arrival - Mr.Raghav, CEO, IOFI, chennai, India." என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. மனதுக்குள் ஆச்சர்யமும் உற்சாகமும் சேர்ந்து எட்டிப்பார்த்தது அவளுக்குள்.

காரின் கதவில் உள்ள IOFI எழுத்துக்களை படித்து விட்டு ஒரு நிமிடம் பிரமிப்பானவள், ஓட்டுனரிடம் "கொஞ்சம் 30 நிமிடம் wait பண்ணுங்க, நான் சில வேலைகளை முடித்து விட்டு வருகிறேன்" என்றாள்..

"பரவாயில்லை மேடம், நீங்க வழக்கமா உங்க bank குக்கு கிளம்புற நேரத்துலேயே வரலாம், 9 மணிக்கு மேல shed ல கார் இருக்காது, ஏன்னா கம்பெனியில் யாரவது பெரிய மனுஷனுங்க எதாவது வெட்டி காரணத்துக்காக காரை எடுத்துகுட்டு கம்பெனி செலவுல பெட்ரோல் வீனாக்குவாங்க, அதனால யாரவது executives எங்க factory க்கு வராங்கனா காலைலேயே இந்த வண்டிய எடுத்து block பண்ணி வெச்சிப்போம், நீங்க பொறுமையா வாங்க நான் பத்திரமா கொண்டு போய் இறக்கிடுறேன்" - என்று இதற்கு முன்பு சில ஆண் executive களுக்கு இப்படியெல்லாம் அதிகம் விளக்கம் தராத அந்த 50 வயதை தாண்டி காதோரம் நரைத்த முடிகளை கொண்ட அந்த ஓட்டுனர் சங்கீதாவிடம் என்னமோ அவர் இல்லை என்றாள் இந்த கார் ஓடாது என்பது போல நெத்தியில் சுருக்கம் தெரிய புருவங்களை ஏற்றி சிரித்து அவர் பங்குக்கு வழிந்தார்.

"ஒஹ் அப்படினா நல்லது, கொஞ்சம் இந்த paper படிச்சிட்டு இருங்க, time ஓடிடும், நானும் சீக்கிரம் வந்துடுவேன்.." - என்று சொல்லி தன் வாசலில் இருக்கும் தினத்-தந்தி, தின-கரன் பத்திரிக்கைகளை ஓட்டுனரிடம் குடுத்து விட்டு உள்ளே சென்றாள் சங்கீதா.
Like Reply
#16
ரூமுக்குள் சென்று நேற்றைய இரவு கூந்தலில் கட்டி இருந்த ஈர டர்கி towel ஐ ஹாலில் உள்ள chair மீது fan காற்றின் கீழ் காய வைத்திருந்தாள், அது சற்று காய்ந்திருப்பதை உணர்ந்து எடுத்துக்கொண்டு, ரூமுக்குள் சென்று நேற்றோடு காலியான gopuram பூசு மஞ்சள் தூள் டப்பாவை குப்பையில் போட்டுவிட்டு புதிய மஞ்சள் டப்பாவை தனது bureau வை திறந்து எடுத்துக்கொண்டாள், பிறகு தன் கழுத்தை தொட்டுப்பார்த்து "முதன் முதலில் consultation போகிறோம், ஏதாவது போடலாமா?.." என்று தனக்கு தானே மெலிதாக பேசிக்கொண்டே அவளிடம் இருக்கும் ஒரு சில chain களை பார்த்தாள், பிறகு வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்லி, light beige நிற சேலையை எடுத்துக்கொண்டாள், அதற்கு matching blouse எடுத்துக்கொண்டு, சமீபத்தில் west side ல் ரம்யவுடன் சென்று வாங்கிய stone worked design வளையல்கள் மற்றும் கம்பல்கள் எடுத்துக்கொண்டாள். நேற்று இரவு கசங்காமல், சுருங்காமல் சுத்தி வைத்த மல்லிகைப்பூ வை அவள் பாத்ரூமில் இருந்து எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனது fridge ல் வைத்திருந்தாள், அதையும் பிறகு கூடவே புதியதாய் துவைத்து மடித்து வைத்த துணிகளில் வெள்ளை நிற உள்பாவாடை ஒன்று, மற்றும் ஒரு செட் பிரா ஜட்டியை யும் எடுத்துக்கொண்டு, ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்ததை அடுத்து சினிமா பாடல்கள் தொடர்ந்தன, அதில் வந்த பாடல் "புத்தம் புது காலை, பொன் நிற வேலை,. என் வானிலே, புது ராகம் பாடும், சுக ராகம் கேட்க்கும், எந்நாளும் ஆனந்தம்" என்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் இளையராஜாவின் மேனயான பாடல் ஒலிக்க, அதை humming செய்து கொண்டே பாத்ரூமுக்குள் சென்று உள்புறம் தாழ்பாள் போட்டாள். சீக்கிரமாகவே சோப்பும், மஞ்சளும் தேய்த்து குளித்து விட்டு முழுவதுமாய் தயார் ஆனா பிறகு கண்ணாடியை ப் பார்த்து ப் பூ வைக்க கைகளை தூக்குகையில் அவளுடைய அக்குள் பார்த்தாள். அதன் மீது நேற்று இரவு கவனித்த லேசான மயிர்களை பார்த்தாள், "அய்யோ நேத்து தான் waxing செய்யணும் னு யோசிச்சேன் ச்சா, சரி, இப்போதிக்கு நேரம் இல்லை." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நேரத்தின் அவசரத்தால், உடனே சமையல் அறைக்கு சென்று அங்கே பால் பாக்கெட் கட் செய்ய வைத்திருந்த சிறிய கத்திரிக்கோளை அவசரமாக எடுத்து வந்து பாத்ரூம் கண்ணாடியின் முன் தனது இடது கையை தூக்கி அங்குள்ள அக்குள் மயிர்களை ஓரளவுக்கு trim செய்து கொண்டு, அதே போல் வலது கையை தூக்கி இடது கையால் மற்றொருபுறம் இருக்கும் அக்குள் மயிர்களையும் துல்லியமாக trim செய்து கொண்டாள். கூடவே Charlie strawberry flavour perfume ஐ அங்கு மெலிதாக spray செய்து கொண்டாள். வழக்கம் போல அவளுகேட்ட்ற lakme maroon lipstick ஐ உதட்டில் தடவிக்கொண்டு, தன் sleeveless ரவிக்கையில் இருக்கும் ஹூக் அனைத்தையும் முந்தானைக்குள் கை விட்டு தன் இரு முலைகளையும் இறுக்கி அணைத்து மாட்டிகொண்டாள். ரவிக்கையை அணிந்த பிறகு, விறு விறுயென கூந்தலை பின்னல் போட்டு, பூவை தலையில் வைத்து, slide போட்டுக்கொண்டு, புடவையை இடுப்பு பகுதியில் சீக்கிரமாக கட்டி முன் புறம் வயிற்று பகுதியின் முன் புடவை கொசுரை தன் அழகான nail polish வைத்த விரல்களால் ஹார்மொனியும் வாசிப்பது போல அழகாக மடித்து சற்று தொப்புளுக்கு மேல் இறுகிய பாவாடையின் உள் சொருகிக்கொண்டாள், குழந்தைகள் சத்தம் கேட்டு சீக்கிரமாகவே பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள், அவர்களுக்கு bread toast மற்றும் omlet செய்து விட்டு, குளிக்க அடம் பிடித்த ரஞ்சித்தை நன்றாகவே கொஞ்சியும் கெஞ்சியும் குளிப்பாட்டி, பள்ளி சீருடைகளை ஸ்நேஹாவுக்கும், ரஞ்சித்க்கும் அணியவைத்து, அவர்களுக்கு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை கட்டிக்குடுத்து break fast சாப்பிட வைத்து school van ல் அனுப்பிவிட்டு, கிளம்பிக்கொண்டிருந்த கணவனுக்கும் tiffen செய்து விட்டு வழி அனுப்பினாள்.

கிளம்பியவன் வெளியில் Benz car நிற்பதை ப் பார்த்து விட்டு உள்ளே வந்து சங்கீதாவிடம் கேட்டான்..

"என்னடி.. வெளியில என் கம்பெனி கார் நிக்குது." - அவளைப்பார்த்து ஆச்சர்யமாகவும் அதே சமயம் புருவத்தை இறக்கி இவளுக்கா? என்ற எண்ணத்துடனும் ஏளனமாகவும் கேட்டான்.

"Excuse me குமார், உங்க கம்பெனி கார் இல்லை, நீங்க வேலை செய்யுற கம்பெனியோட கார், எனக்க்காகதன் வந்திருக்கு, ஏன் ஒரு தடவ கூட அதுல நீங்க போனதில்லையா?" - முந்தைய இரவில் அவனுடைய சீண்டல்கள் அவளுக்கு பிடிக்கவில்லை, கூடவே அவனுடைய ஆணாதிக்க பார்வையும் கேள்வியும் அவளை எரிச்சலடைய செய்தன, எனவே இது போன்று லேசாக கிண்டலும், குத்தும் வார்த்தைகளையும் சொல்லி உதட்டை "உ க்கும்.." என்று ஓரமாய் இழுத்து இதற்க்கு மேல் பதில் கிடைக்காது என்று முக பாவனை செய்தாள்.

"சம்பாதிக்குற திமிருடி அதான் பேசுற, உன்னை கல்யாணம் பண்ணேன் பாரு.. என் தலை எழுத்து.." - என்று அவன் கோவமாக கூறுகையில் சற்று சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா, அதை கேட்டு இன்னும் எரிச்சல் அடைந்தான் குமார்..

"என்னடி சிரிக்குற."என்று கண்ணாடியை பார்துகொண்டிருந்தவளின் பின்னாடி நெருங்கினான், "நீ என்ன நினைக்குறன்னு தெரியுது, உன்னை கல்யாணம் பண்ணது என் தலயெழுத்துனு நீ சொல்ல கூடாது, நான் தான் சொல்லணும் னு தானே." - முறைத்துக்கொண்டே வெட்டி கோவத்துடன் சீரும் பார்வையில் பார்த்தவனை கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபடியே "கேள்வியும் நானே பதிலும் நானே னு simple அ எனக்கு பதில் சொல்லுற வேலைய குறைசிடீன்களே!!" என்று சங்கீதா புன்னகைக்க அது அவனுக்குள் அதீத எரிச்சலையும் கோவத்தயும் ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட நேற்று இரவு சங்கீதாவுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாதபோது அவளது உடலில் அவன் செய்த சீண்டல்களால் அவளுக்கு எப்படி இருந்ததோ அது போலவே!!

"என் கம்பெனிக்கு நீ எதுக்கு வர இப்போ?" - எரிச்சலுடன் கேட்டன் குமார்.

நீங்க Junior designer அ வேலை பார்க்குற கம்பெனில நான் என்ன செய்ய போறேன்குற official details எல்லாம் நான் உங்க கூட ஷேர் பண்ண விரும்பல. கூடவே அது confidential, சொல்லுறதும் சொல்லாததும் என் விருப்பம், என் manager க்கு நான் சொன்னால் போதும். I dont want to disclose any of my professional stuff to a junior designer in IOFI." என்று அவள் சொல்ல கோவமும் ரோஷமும்(!!) அதிகமாக தலை வரை எட்டியது, அனால் அவளுக்கு பதில் சொல்ல ஒரு வார்த்தை கூட தொண்டை வரை வரவில்லை குமாருக்கு. பதில் ஏதும் கூறாமல், தலையை திருப்பியவாறு விறு விறுயென வெளியே சென்று கம்பெனிக்கு கிளம்பினான் குமார்.

என்னதான் குத்தி பேசினாலும் ஒரு தடவையாவது உன்னை விட மேல வந்து காமிப்பெண்டி னு ஒரு வார்த்தை சொல்ல தோணலையா? குறைந்த பட்சம் அந்த வார்த்தை கூட வாயில இருந்து வரலைனா என்ன ரோஷம்கெட்ட .ஜென்மமோ - என்று மனதில் எண்ணி லேசாக சலித்துக் கொண்டிருக்க.. "மேடம் ready ஆகிட்டீங்களா?" - என்று ஓட்டுனர் வெளியில் இருந்து குறள் குடுத்தார்.

"ஆங் இதோ வந்துட்டேன்" - என்று முந்தானையை மீண்டும் ஒரு முறை சரி செய்துக்கொண்டு, பொட்டு செரியாக இருக்கிறதா என்றும் ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பினாள்..
Like Reply
#17
தனது handbag, lunch box, இரண்டையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு நிர்மலாவின் கதவை தட்டினாள் சங்கீதா, அப்போது நிர்மலாவின் மகன் rohit கதவை திறந்து "சொல்லுங்க சங்கீதா ஆன்டி" என்றான், "அம்மாவை கூப்பிடு கண்ணா" என்றாள் சங்கீதா.

சொல்லுமா சங்கீதா, எதாவது உதவனுமா? - என்றால் நிர்மலா.

ஒன்னும் இல்லை அக்கா இன்னிக்கி நான் என்னோட வண்டியில போகல.. வெளியில நிறுத்தி வெச்சி இருக்கேன், அப்போ அப்போ ஒரு கண் பார்த்துக்கோங்க, வேணும்னா எடுத்து use பண்ணிகொங்க கா, எனக்கு நேரம் ஆயிடுச்சி, கொஞ்சம் கிளம்பனும், நான் வரேன் கா - என்று கிட்டத்தட்ட அவள் குடித்தனம் செய்ய வந்த நாள் முதல் இன்று வரை அவளுக்கு பல விதத்தில் உதவி செய்து அவளுக்கு அக்கா ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கும் நிர்மலாவிடம், தனது வண்டியின் சாவியை குடுத்தாள்.

பிறகு "வாங்க வாங்க வண்டி எடுங்க" என்று சொல்லிக்கொண்டே ஓட்டுனரை நோக்கி விரைந்தாள்.

அந்த சொகுசு காரில் சங்கீதா ஏறிக்கொண்டு கிளம்புகையில், அந்த தெருவினில் உள்ள மற்ற பெண்கள் சற்று பொறாமையாக தான் பார்த்தனர்.

ஓட்டுனர் தனது rear view mirror ஐ சரி செய்கையில் சங்கீதாவின் படர்ந்த பொலிவான முகம் அதில் தெரிய, அதில் லேசாக மயங்கி, அவரது மணம் எதாவது அவளுடன் பேச வேண்டும் என்று ஆவலுடன் ஏங்கியது, அப்போது "மேடம் நீங்க எங்க கம்பெனிக்கு புதுசா வேலைக்கு செர்ந்திருகீங்கள?" என்று இழுத்தான்..

இல்லை.. - என்று அவரது முகம் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டு கூறினாள்.

அப்போ சும்மா இன்னிக்கி மட்டும் நீங்க வரீங்கள? - லேசாக சிரித்துக்கொண்டே கேட்டான் ஓட்டுனர்.

அப்போ அப்போ வருவேன்..என் வேலை விஷயமாக.. - என்று அவள் சொல்ல..

ஒஹ்.. உங்களுக்கு என்ன மேடம், படிச்சவங்க, அப்படிதான் நாலு இடத்துல கூப்பிட்டுகுட்டே இருப்பாங்க.. - என்று அவர் வழிந்தது சங்கீதாவுக்கு ஒன்னும் புதிதல்ல, பலரை இது போல் அவள் சந்தித்து இருக்கிறாள். அனால் ஓட்டுனருக்கு இதில் ஒரு சிற்றின்பம், இப்படி பேசுவதை தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும்.

கம்பெனியை கார் நெருங்க IOFI Welcomes you என்கிற போர்டை கார் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கீதா.

ஒரு Red carpet முன்பாக கார் நிறுத்தப்பட்டது. காரின் கதவை
திறக்க சங்கீதாவின் உயரத்துக்கு நிகரான ஒரு பெண் முட்டி வரை grey colour pencil skirt போட்டுக்கொண்டு மேலே கச்சிதமாக இடுப்பு வரை வரக்கூடிய சிவப்பு நிறத்தில் short tops அணிந்து கையில் ஒரு பூச்செண்டுடன் வந்து சங்கீதாவிடம் "welcome Mrs.sangeetha" என்று ஆங்கிலத்தில் வரவேற்றாள்.

ஒரு நிமிடம் சங்கீதா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மெலிதாக உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டு புன்னகைதுக்கொண்டாள்.

"your good name please" என்று சங்கீதா கை கொடுத்தவாறு அவளிடம் கேட்க்க சங்கீதாவுக்கு கை குலுக்கிக்கொண்டே "Sanjana" என்றாள். சங்கீதா அவளின் tops மீது குத்தப்பட்டிருக்கும் badge ஐ கவனித்தாள், அதில் "Sanjana, CEO Personal Seceratory, IOFI Ltd.." என்று எழுதி இருந்தது. வெளியில் எங்காவது எதேச்சையாக சிலர் சங்கீதாவை ஒரு முறை பார்த்தால் எப்படி மறுபடியும் அவளை பலருக்கு பார்க்கத்தோணுமோ அது போலவே சங்கீதாவும் ஒரு நிமிடம் சஞ்சனாவை நன்கு தலை முதல் கால் வரை உற்று கவனித்தாள். good looking lady என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

என்ன சார், என் முத்தத்துக்கு wait பண்ணுறீங்களா? குடுக்கவா?. - என்றாள் சஞ்சனா ஓட்டுனரிடம் குறும்பாக..

ஓட்டுனர் ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்துவிட்டு "இந்த பொண்ணு இப்படிதான் மா ரொம்ப வெகுளியா பேசும் நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க.."

ஏன் சார் தயங்குறீங்க முத்தம் குடுப்பேன் சார், ஆனா ஒரு condition, வீட்டுல உங்க பொண்டாட்டி கிட்ட paper ல எழுதி sign போட்டு permission வாங்கிக்குட்டு வாங்க.தரேன் என்று கண் அடிக்க, அடுத்த நிமிடம் ஓட்டுனர் வண்டியுடன் அங்கிருந்து மேலும் பேச முடியாமல் ஓட்டம் பிடித்தார். சஞ்சனாவின் இந்த பேச்சும் போக்கையும் பார்த்து ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் உறைந்து நின்றால் சங்கீதா.

சஞ்சனா பற்றி சில குறிப்புகள்: சஞ்சனா மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள். சில நேரங்களில் யாரையாவது வம்பிழுப்பது அவளுக்கு பிடிக்கும். வாக்குவாதம் செய்ய வேண்டுமானால் மூச்சு விடாமல் செய்வாள். மனதில் தோன்றுவதை உடனே போட்டு உடைப்பாள். அவளுக்கு வயசு 32, கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆண்களிடம் sexy ஆக பேசி கிண்டல் செய்வதும், ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது , இருக்கக்கூடாது என்று நமது சமுதாயம் சொல்கிறதோ அதற்க்கு எல்லாம் நேர்மாறாக நடப்பவள். மனதளவில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல மனது உடையவள், ஆண்களிடம் அவள் வைத்திருப்பது casual & careless behaviour தான். நண்பர்களை பொருத்தவரை பெண்களை விடவும் ஆண்கள்தான் அவளுக்கு அதிகம். மிகவும் தனது பாஸ் Raghav மீது அவளுக்கு அதீத மரியாதையும் அன்பும், யாருக்கும் தெரியாத லேசான காதலும் அவளின் மனதின் ஆழத்தில் இருந்தது. (கிட்டத்தட்ட இந்தியன் படத்தில் வரும் ஊர்மிலாவின் குணாதிசயங்கள் தான் அவளுடைய குணாதிசயங்களும்)
Like Reply
#18
IOFI கடல் போன்ற இடம், முழுவதும் செடிகள், மரங்கள், fountains என்று நிறையவே பச்சை பசேலென்று அந்த factory இருக்கும் இடங்களை அழகாக பகல் வெளிச்சத்தில் சூரியன் ஓவியம் போல தீட்டிக்கொண்டிருந்தன, இருவரும் Raghav இருக்கும் அறைக்கு செல்ல ஒரு 5 நிமிடம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது சங்கீதாவும், சஞ்சனாவும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

"மேடம், நீங்க எந்த bank ல வேலை பார்க்குறீங்க?.- என்றாள் சஞ்சனா.." - நடக்கையில் தனது curling தலை முடியை நெஞ்சின் அருகே விரல்களால் சுருட்டிக்கொண்டே கேட்டாள்..

"Citibank, the city never sleeps" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா..

"ஒஹ் very nice, ஆனா உங்களை நான் ஒரு நிமிஷம் பார்த்ததும் அசந்துட்டேன்."

"ஏன்?"

"நீங்க நல்ல உயரம், ரொம்ப சிகப்பாவும் இருக்கீங்க, நல்ல face features, அதுலயும் உங்க புருவம் ரொம்ப பக்காவா shape பண்ணி இருக்கீங்க, கூடவே you have lovely curves. பேங்க் ல வேலை பார்க்குரவங்க நிறைய பேர் இப்படி இருந்து நான் பார்த்ததில்லை. இங்கே modelling செய்ய மாசத்துக்கு 2 தடவையாவது auditon நடக்கும், அப்போ வரவங்க நூத்து கணக்குல இருப்பாங்க, அவர்களில் கூட யாருக்கும் இவளோ நேர்த்தியான வளைவுகள் இருக்காது. நீங்க ஏன் bank ல வேலை செய்யுறீங்க?"

"I like the job thats why" - என்றாள் சங்கீதா, லேசாக சிரித்தவாறு சஞ்சனாவின் கண்களை நேருக்கு நேராக ப் பார்த்து..

"எங்க boss Raghav பத்தி எதாவது தெரியுமா உங்களுக்கு?"

"ஹ்ம்ம் தெரியும், எங்க bank ல 2 crores deposit பண்ண வந்தப்போ பார்த்திருக்கேன், நல்லா பேசுவார்." என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே..

"ஆமாம், இதுக்கு முன்னாடி பேசினதே இல்லைனாலும் நல்லா பழகினா போல ஒரு உணர்வை எர்ப்படுத்திடுவார். எதாவது டிரஸ் suggesstions குடுத்து இருப்பாரே?" - புருவத்தை உயர்த்தி தெரிந்தது போல கேட்டாள்..

"எப்படி அவளோ கரெக்டா சொன்நீன்ங்க?" - மீண்டும் அதே சிரிப்புடன் கேட்டாள் சங்கீதா,,

"fashion அவருக்குள்ள ஊறி இருக்குற விஷயம் மேடம், என்னை முதல் முதலில் interview எடுத்தப்போ கூட இப்படிதான் சில suggesstions கொடுத்தார். அவர் கிட்ட எந்த தயக்கமும் இல்லாமல் பேசினால், நம்ம கூட நல்லா பழகுவார், you know some thing?, நான் ஒரு நாள் என் friend கல்யாணத்துக்கு கிளம்புகையில் எனக்கு ஒரு தர்க் மரூன் chamkki worked சேலையை அணிய சொன்னார், எனக்கு personally அது போன்ற சேலைகள் பிடிக்காது என்று விட்டுவிட்டேன், அனால் ஒரு வேலை போட்டால் நன்றாக இருக்குமோ என்று எண்ணி கட்டிப்பார்த்தேன், wow it was looking amazing on me sangeetha madam, சில நேரங்களில் நான் அவர் கிட்ட எனக்கு என்ன மாதிரி bikini போட்டால் நல்லா இருக்கும்னு கூட கேட்டு இருக்கேன்.." - என்று அவள் சிரித்துக்கொண்டே தரையை பார்த்து சொல்ல அவளின் முகத்தில் கண்னங்கள் லேசான சிவந்தன வெட்கத்தில்.

"ஒஹ் அவளோ close அ பழகுவாரா உங்க பாஸ்? அனால் அவர் குடுக்குற டிரஸ் tips உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கும், அதை நான் ஒத்துக்குறேன். ஆனா bikini யை உங்க வீட்டுல உங்க கணவருக்கு எது பிடிக்குமோ அதை வாங்க வேண்டியதுதானே?"

"அதுதான் Raghav கிட்ட இருக்குற plus point, அவர் கிட்ட நிறைய பேசினா, சகஜமான மண நிலையில் நமக்கு இருக்க தோணும். மற்றபடி எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல Mrs. Sangeetha, ஏன் னு கேட்காதீங்க, simply I dont like it. அவளோதான்."

பேசிக்கொண்டே Raghav இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

"கொஞ்சம் இருங்க யார்கிட்டயாவது பேசிக்குட்டு இருக்காரா னு பார்த்துட்டு வந்துடுறேன்." என்றாள் சஞ்சனா..

2 நிமிடத்திற்கு பிறகு, "உள்ள வாங்க சங்கீதா" என்றாள் சஞ்சனா..

Marble floring செய்யப்பட்டு, wooden cushion chairs வைத்து, சுவரின் ஓரங்களில் செயற்கை செடிகளால் அலங்கரிக்கப்பட்டு மேல் நாட்டு பொருட்களால் அலங்கரிக்க பட்டு இருந்தது அந்த அறை, புதியதாய் varnish அடிக்கப்பட்ட நீளமான பளபளக்கும் மேஜையின் மீது சங்கீதா உள்ளே வருவதின் பின்பம் எதிரொலிக்க (reflection) அதை Raghav ஒரு நிமிடம் கவனித்து அவளை நிமிர்ந்து மேல்நோக்கி பார்த்தான். அன்று bank ல் அவள் உட்கார்ந்து இருக்கையில் அவளை முழுவதுமாய் பார்க்காதவன், என்னதான் பல பெண்களை தனது fashion உலகில் பார்த்திருந்தாலும் இன்று அவளை ஒரு நிமிடம் தலை முதல் கால் வரை நிர்க்கும்போழுது பார்க்கையில, மிகவும் புதியதாய் பார்ப்பது போல இருந்தது அவனுக்கு.

"வாங்க Mrs.Sangeetha உட்காருங்க, what you would like to have? hot or cold? என்று அவன் கேட்க்க, water please என்றாள் சங்கீதா, Raghav சஞ்சனாவை நோக்கி if you dont mind can you get us some water" என்றான்.

"அப்புறம்... சொல்லுங்க சங்கீதா மேடம், காலைல டிரைவர் ஒழுங்கா கூட்டிக்குட்டு வந்தார?"

"yeah no problem Raghav, ரொம்பவும் comfortable journey, thanks. என்றாள்.'

"no no its our pleasure.. " என்று அவர்கள் இருவரும் பேசுகையில் சஞ்சனா அவர்கள் இருவருக்கும் மேஜையின் மீது தண்ணீர் வைத்தாள்.

"thanks sanjana, நம்ம போன வருஷத்துக்கான income & profits இருக்குற accounts புக் குடுங்க" என்று சொன்னான்.

அவைகள் அனைத்தையும் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தாள் சஞ்சனா. அதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக அலசி ஆராய்ந்தாள் சங்கீதா.. எதில் கம்பெனிக்கு வருமாணம் குறைகிறது, எதில் அதிகரிக்கிறது, எந்த செலவுகளை தவிர்க்கலாம், எதில் பணத்தை அர்த்தத்துடன் செலவு செய்யலாம், என்று தனது official diary யில் ஏற்கனவே prospectus பார்த்து எழுதி வைத்த குறிப்புகளை தற்போதிய accounts book ல் இருக்கும் கணக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து, Raghav இருக்கும் அறையின் சுவரில் தொங்க விட்டிருக்கும் white board ல் marker வைத்து அதில் தனக்கு தோன்றியதை முழுதும் எழுதி விளக்கம் குடுத்தாள் சங்கீதா. அவற்றை நன்கு கூர்ந்து கவனித்த ராகவ் 2 நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தான். சஞ்சனாவும் ஒரு நிமிடம் "பாஸ் என்ன யோசிக்குறீங்க?" என்று கேட்க்க.

This is amazing, and I believe the strategies what you have provided will surely increase my profit this year atleast by another 30% என்று Raghav ஆங்கிலத்தில் ஒரு நிமிடம் அவள் சொன்ன குறிப்புகளை பார்த்து வியந்து பாராட்டி பேசிக்கொண்டிருந்தான்.
Like Reply
#19
"I just did my job sir" என்றாள் சங்கீதா அடக்கத்துடன் புன்னகைத்துக்கொண்டே..

"பார்த்தீங்கள?. திரும்பவும் sir போடுறீங்களே. ஏன் இப்படி?"

"oh yes, மறந்துட்டேன், sorry. I just did my job Mr.Raghav. இப்போ கரெக்டா பேசிட்டேனா?" என்று அவள் தலை ஆட்டி சிரித்து கேட்க்கையில், அவள் சிரிப்பும், இதழும் கண்களும் மட்டும் அல்ல, அதனுடன் அவளுடைய காதில் இருக்கும் கம்பளும் அவள் தலை அசைப்பதற்கு ஏற்றவாறு ஆடியது மிக அழகாக இருந்தது Raghav வின் கண்களுக்கு..

"சஞ்சனா, சங்கீதா மேடம் சொன்ன குறிப்புகள் அனைத்தையும் உங்க system ல நோட் பண்ணிக்கோங்க, மற்றபடி நம்ம customers நடத்துற garments க்கு நாம எடுத்த assignments எல்லாம் on track ல போகுது இல்ல? ஏன்னா அது ரொம்ப முக்கியம், ஒரு நாள் கூட delay ஆனா நம்ம பேரு கெட்டுடும்" - Raghav பேசிக்கொண்டிருக்கையில் சங்கீதா அவனை ஒரு முறை கவனித்தாள், அவன் வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து
தனது கைகள் ஆட்டி பேசுகையில் அவனுடைய Seiko steel watch அவன் கைகளில் சல சலவென ஆடுவதும், அவன் மீது இருந்து வரும் மெலிதான perfume ஸ்மெல், பேசுகையில் அங்கும் இங்கும் அலையும் அவனுடைய தலை முடி, trim செய்த தாடி, கூர்மையான கண்கள், சுறுசுறுப்பு, அனைத்தையும் ஒரு நிமிடம் பார்த்து அவளுடைய கல்லூரி நாட்களில் அவள் பார்த்து மிகவும் வியந்த சில ஆண்களை நினைத்துக்கொண்டாள்.

அவ்வப்பொழுது சங்கீதாவின் உடல் வளைவுகள் Raghav வின் கவனத்தை ஈர்த்தது, அவன் சில நேரங்களில் அவளை கவனிப்பது சஞ்சனாவுக்குள் சஞ்சலத்தை ஏற்ப்படுத்தியது.

சஞ்சனா, சங்கீதா மேடம் க்கு நம்ம factory முழுவதும் ஒரு small விசிட் கூட்டிட்டு போங்களேன். என்று Raghav சொல்ல, "கண்டிப்பாக Raghav" என்று சொல்லிவிட்டு சங்கீதாவை அழைத்து சென்றாள் சஞ்சனா.

Factory முழுவதும் சுத்தி ப் பார்த்தாள் சங்கீதா. ஒரு பாகத்தில் நிறைய miscellenious வகை சேர்ந்த ornaments இருந்தது, கைகளுக்கு டிசைன் bracelets, மூக்குத்தி மற்றும் அதில் பலவகைகள், முத்து மாலைகள், தொப்புள் வலயங்கள், இடுப்புக்கு அணியும் hip chains, போன்ற பொருட்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தன. மற்றொரு புறம், சேலைகள், பாவாடைகள், half-sarees, அதிலும் sleeveless வகைகள், வித விதமான blouse கள், உள்ளாடைகள் என்று மற்றொரு பக்கம் தயார் ஆகிக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்த பொழுது, prospectus ல் அவள் பார்த்த honey moon saree நியாபகத்துக்கு வர, சஞ்சனாவிடம் அதை பற்றி கேட்டாள் சங்கீதா.

சஞ்சனா.. நான் உங்க கம்பெனி prospectus ல் honey moon saree என்று ஒரு வகையான புடவையை ப் பார்த்தேன், கூடவே அதற்க்கு matching ஆக நிப்போஸ் என்று ஒரு வகையான blouse இருப்பதாகவும் போட்டு இருந்தது. இவை இரண்டை பற்றியும் description குடுத்து இருந்தார்கள். அனால் அதற்க்கு picture எதுவும் குடுக்கலை. if you dont mind நான் அந்த புடவையும் அந்த நிப்போஸ் blouse ம் எப்படி இருக்கும்னு பார்க்கலாமா? - மிகவும் ஆர்வமாய் கேட்டாள் சங்கீதா.

"ஏன் மேடம் உங்களுக்கு இந்த ஆசை?" சங்கீதா சொன்னதை கேட்டு சற்று சத்தமாகவே சிரித்துவிட்டாள் சஞ்சனா.இரு கைகளையும் வாயில் வைத்து மூடியபடி பின் பக்கம் லேசாக தலையை சாய்ந்து பிறகு முன் பக்கம் நிமிர்கையில் அவளது red short tops லேசாக மேலே ஏறிவிட, சஞ்சனாவின் தொப்புள் தெரிந்தது.. அக்கம் பக்கம் ஒரு நொடி பார்த்துவிட்டு அவளுக்கு கைகளால் ஜாடையாக இடுப்பருகே காண்பித்து மூடிக்கொள் என்றாள் சங்கீதா.., - "ஒஹ் அதுக்கென்ன மேடம், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, இப்போ யாரவது பிச்சி தின்னுடவா போறாங்க. கூடவே அது எனக்கு பார்க்க அழகா இருக்குறதால freeya விட்டுடுறேன், ஒரு வேலை உங்களை மாதிரி எனக்கும் இருந்தா முடிக்கலாம், I am youth sangeetha mam" என்று குறும்பு சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா..

"ஹேய் சஞ்சனா, என்ன உங்க நக்கல் ஓவரா போகுது? நான் family lady, அதனால எனக்கு எல்லாம் சாதாரணமா இருக்கும்னு நினைச்சீங்களா? நான் சில காரனங்களுக்காகதான் என் தொப்புள் தெரியாம சேலை கட்டுறேன், நானும் மத்தவங்க மாதிரி முழு இடுப்பையும் தொப்புலையும் காட்டுறா மாதிரி சேலை காட்டிக்குட்டு வந்தா எனக்கென்று இருக்கும் ஒரு status ஐ நானே கேடுத்துகுறா மாதிரி ஆகிடும். அதான் அப்படி பன்னுறதில்லை - என்று சங்கீதாவும் சிரித்துக்கொண்டே சஞ்சனாவிடம் கூறினாள்..

"மேடம் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க, you have dangerous hip curves, நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன், நீங்க பாட்டுக்கு என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு போட்டியா வந்தா இங்கே பல ஆண்களோட மனசு சஞ்சலப்படும் கூடவே பொண்ணுங்களும் பொறாமை ப் படுவாங்க,.. நான் ஏன் சிரிச்சென்னா திடீர்னு honey moon saree & நிப்போஸ் blouse பத்தியும் ஆர்வமா கேட்டீங்களே னு தான்.." - சங்கீதாவின் அருகினில் வந்து சிரித்துக்கொண்டே அவள் காதுகளில் மட்டும் கேட்க்கும் வகையில் சொன்னாள் சஞ்சனா..

"சும்மா ஒரு ஆர்வத்துலதான் கேட்டேன், ஏன் நான் பார்கக்கூடதா?" - சஞ்சனா கேட்க்கும் விதத்தை பார்க்கையில் கேட்க்கக்கூடாதது ஏதாவது கேட்டுவிட்டோமோ என்று ஒரு நிமிஷம் யோசித்தாள் சங்கீதா..

"உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சங்கீதா மேடம்?" - சஞ்சனாவின் வலது கை விரல்கள் அவளது curly தலை முடியை முன்பக்கம் வலது பக்க மார்பு மீது விட்டவாறு தடவிக்கொண்டே சிறிய ஆர்வத்துடன் கேட்டாள்..

"come on sanjana, எனக்கு வயசு 37, கல்யாணம் ஆகிடுச்சி, கூடவே ரெண்டு குழந்தைகளும் இருக்கு ஏன்? - என்று லேசாக நெஞ்சருகே தன் தாலியை சஞ்சனாவிடம் காண்பித்து ஆச்சர்யமும் கலவரமும் கலந்த படி கேட்டாள் சங்கீதா..

"nice, உங்க தோற்றத்துக்கும் நீங்க சொன்ன வயசுக்கும் சம்மந்தமே இல்லாதது போல இருக்கு.. நான் நினைச்சது கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு கூட அம்மா ஆகிடீங்க, ஆனாலும் சில விஷயத்துல பெண்களோட ஆர்வம் குறைய மாட்டேங்குது னு நினைச்சேன் அதான் ஆச்சர்யப்பட்டேன்.- என்று புன்னகைத்தாள் சஞ்சனா.."

"உங்களுக்கு புடவை மீது ஆர்வம் குறைஞ்சிடுச்சா சஞ்சனா?" என்று சற்று கண்களால் கேள்வி எழுப்புவது போல சிறிய நக்கலுடன் புருவத்தை உயர்த்தி கேட்டாள் சங்கீதா..

"howcome? உங்களுக்கே அந்த சேலைய பார்க்குற ஆர்வம் இருக்கும்போது எனக்கு 32 தான் ஆகுது, அந்த honey moon சேலைய கட்டிகுட்டு real honey moon கொண்டாடுற அளவுக்கு ஆர்வமாய் இருக்கேன் மேடம் நான். என்று சிரித்துக்கொண்டே நட்ப்புனர்வோடு சிரித்து பேசினாள் சஞ்சனா.

கை தட்டி உதவி செய்யும் பெண் ஒருவளை கூப்பிட்டு அவள் காதில் விஷயத்தை சொல்லி அனுப்பினாள், அந்த பெண் சற்று நேரத்தில் கையில் ஒரு box உடன் வந்தாள், அதை தனியாக பக்கத்தில் இருக்கும் staff room க்கு எடுத்து சென்று சங்கீதாவை அங்கே அழைத்து சென்று காண்பித்தாள் சஞ்சனா.. அந்த சேலையை பார்த்தவுடன் சங்கீதாவின் முகத்தில் சிரிப்பு வந்து விட்டது, அவ்வளவு transparent "இதை கட்டிக்குறதுக்கு பதிலாக கட்டிகாமலேயே இருக்கலாமே" என்று சொல்லி சங்கீதா சிரிக்க. " பின்ன honey moon ல இழுத்து போர்த்திகுட்டு பூஜை பண்ணுவாங்களா என்ன?" என்று பதிலுக்கு சஞ்சனா குறும்பாக சிரிக்க, box ன் அடியில் பட்டை பட்டையாக சில துணிகள் இருந்தன.. அதில் buttons வைத்து இருந்தது, தொட்டுப்பார்க்க மிகவும் soft ஆக இருந்தது.. சங்கீதா அதில் இருக்கும் buttons அனைத்தையும் இணைத்த பிறகு அந்த துணியில் வந்த வடிவத்தை பார்த்தாள் அவளுக்கு இன்னும் என்ன என்று புரியாதது போல இருந்தது. சங்கீதா என்னவென்று தெரியாமல் முழிப்பதை கவனித்த சஞ்சனா மீண்டும் சத்தமாக சிரித்தாள். சங்கீதா அவர்கள் இருக்கும் staff roomன் கதவருகே சென்று கொஞ்சம் அழுத்தி சாத்தி விட்டு "போதும் மெதுவ சிறிங்க, எனக்கு இது என்னனு ஒன்னும் தெரியல, ஒத்துக்குறேன் நீங்களே சொல்லுங்க இது என்ன?" என்று சங்கீதா சொல்ல.. சஞ்சனா அவள் கையிலிருந்து அந்த துணியை வாங்கி, தன் மார்புகள் மீது மாட்டி காண்பித்தாள்.. அதை பார்த்து "ச்ச்சி என்ன கன்றாவி இது, blouse னுடைய ரெண்டு cups க்கு நடுவுல இவளவு பெரிய ரெண்டு ஓட்டையா?. அப்போ வெறும் மார்போட சைடு எல்லாம் முடிக்கலாம் ஆனால் நம்ம முளை காம்பு மட்டும் மூடாம சென்டர்ல தெரிஞ்சிட்டு இருக்குமா?. என்று குழந்தைத்தனமா ஒரு Girlish ஆன சிரிப்பும் வெட்கமும் கலந்து கேட்டாள் சங்கீதா..

"you are absolutely correct, isn't this exciting sangeetha mam? இந்த blouseக்கு ஏன் நிப்போஸ் னு பேரு வந்துச்சி தெரியுமா? nipples + expose ரெண்டையும் சேர்த்து nippose னு இதுக்கு பேரு வெச்சோம்.. அதனால்தான் இதை prospectus ல நாங்க போடல மேடம் என்றாள் சிரித்துக்கொண்டே." அப்போது உள்ளே பெருக்குவதற்கு ஒரு வயது முதிர்ந்த பெண் ஒருவர் வந்தார், அவர் சங்கீதாவை ஒரு நிமிடன் பார்த்துவிட்டு யாரும்மா இந்த அழகி என்று தனது பாக்கு போட்ட பல்லை காமிது சிரித்து கொண்டே சஞ்சனாவிடம் கேட்க்க, சஞ்சனா அவளுக்கே உரிய கிண்டலுடன், "சும்மா வலைவா இடுப்பு இருக்குறவங்க எல்லாம் அழகி ஆகிட முடியுமா பாட்டி. பெருக்குற வேலைய மட்டும் பாரு. வேணும்னா என்னை மட்டும் அழகி னு சொல்லு மத்தவங்கள சொன்னா இந்த சஞ்சனா ஒத்துக்க மாடா" சஞ்சனாவுக்கே உரிய trade mark குறும்புடன் சிரித்து கொண்டே கூறினாள்... இதை கேட்ட அந்த பாட்டியம்மா "சரி சரி நான் னஎன் வேலைய கவனிக்குறேன், உன் கிட்ட வாய் குடுத்தா வேலை நடக்காது" என்று சொல்லி கஷ்டப்பட்டு குனிந்து பெருக்கினால். என்னதான் சஞ்சனா விளையாட்டுக்கு சொன்னாலும் அது ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ஆனாலும் அதே சமயம் அந்த உணர்வுகளை தன் முகத்திலும் பேச்சிலும் கூட காட்டிக்கொள்ளவில்லை, மாறாக அவள் வெகுளியாக பேசும் விதம், பழகிய சற்று நேரத்தில் நட்புடன் பழகும் பேச்சு, இவைகளை நினைக்கையில் அவளிடம் கோவத்தை காண்பிக்க தோன்றவில்லை சங்கீதாவுக்கு..
Like Reply
#20
நேரம் மாலை 5 மணி ஆக, சஞ்சனாவிடம் "சரி அப்போ இன்னிக்கி நான் கிளம்புறேன், என்னுடைய அடுத்த schedule நாளைக்கு காலைல, lets meet tomorrow morning" என்று சொல்லி தனக்கு வெளியில் காத்திருக்கும் அதே Benz காரில் ஏறி தனது வீட்டிற்கு விரைந்தாள் சங்கீதா.

சங்கீதா விடைபெறுகையில் "very sincere, sensitive, innocent & must be having lot of regrets for loosing many happiness in her life" - என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சஞ்சனா..

வீட்டை அடைந்த நேரம் குழந்தைகளும் வந்து சேர்ந்தனர், வழக்கம் போல அன்று அவர்களுக்கு குடிக்க பால் சுடவைத்து குடுத்து விட்டு TV on செய்து அமர்கையில் வீட்டு calling பெல் அழுத்தப்பட்டது, யாரென்று பார்த்தாள் சங்கீதா, பக்கத்துக்கு வீட்டு நிர்மலா அக்காவின் மகன் rohit நின்று கொண்டிருந்தான், தன் கையில் அன்று காலை சங்கீதா குடுத்துவிட்டு சென்ற தன் வண்டியின் சாவியை வைத்துக்கொண்டு.

ரோஹித் பற்றி சில குறிப்புகள்: 11 வயது முடிந்து 12 வயது ஓடிக்கொண்டிருக்கிறது, கடந்த 2 ஆண்டுகளாக அவனுக்கு சங்கீதா ஆண்டியை நன்றாக தெரியும். அதாவது அவளிடம் பேச ஆரம்பித்தது அந்த 2 வருடத்தில்தான், அதற்க்கு முன் அவளை பார்த்தால் அவள் வாங்கிக்கொடுக்கும் biscuits chocolates எல்லாம் வாங்கிக்கொண்டு உள்ளே ஓடி விடுவது, அல்லது ஒன்று இரண்டு வார்த்தைகளில் பேசிவிட்டு சென்றுவிடுவதுமாக இருப்பான்.

சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் அவன் சங்கீதா ஆன்டியின் வீட்டில் ஸ்நேஹா வுடனும் ரஞ்சித்துடனும் பந்து விளயாடிக்கொண்டிருக்கையில் ஸ்நேஹா பந்தை ஓங்கி அடிக்க அது சுவரில் ஒரு ஓரமாய் பட்டு, அது திடீரென்று பெட்ரூம்குள் பாதியாக சாத்தி வைத்த கதவை முட்டி உள்ளே சென்று அங்குள்ள கட்டிலின் கீழ் சென்றுவிட்டது, அதை எடுக்க உள்ளே சென்றவன் இந்த க் காட்சியை பார்த்தான் - குளித்து முடித்த பிறகு சங்கீதா தனது நெஞ்சில் கட்டிய ஈர பாவடையை அவிழ்த்து விட்டு அவளுடைய ஈரமான உடலில் ஒரு துணியும் இல்லாமல் தனது bureau வை திறந்து பிரா, ஜட்டியை எடுத்து அணிந்து கொண்டிருந்தாள், கிழே ஜட்டியை மட்டும் அணிந்து விட்டு மேலே பிரா அணியும்போது bureau வின் கண்ணாடியில் rohit கதவின் அருகே நிற்பதை பார்த்து உடனே அதிர்ந்து தன் இரு கைகளாலும் முலைகளின் மீது சட்டென்று மூடியவாறு, "கண்ணா என்னடா பண்ணுற இங்கே, ஒரு நிமிஷம் வெளியில இருடா ஆண்டி டிரஸ் போட்டுட்டு வந்துடுறேன், சரியா?" என்று சிரித்து அன்பாக சொல்ல "சரி ஆன்டி, எனக்கு கட்டில் அடியில இருக்குற பந்து வேனும் அதை எடுக்கத்தான் வந்தேன்" என்று பாவமாக சொல்ல " சரி இரு என்று மேலே ஒரு டவலால் கை வைத்து மூடிக்கொண்டு, சற்று முன் அணிந்த ஜட்டியுடன் அவள் முட்டிக்கால் போட்டு குனிந்து கட்டில் கீழ் இருக்கும் பந்தை அவள் கை நீட்டி எடுக்கையில் என்னதான் கையால் தனது டர்கி டவலை அழுத்தி பிடித்தாலும், டவலில் இருந்து லேசாக நழுவிய அவளுடைய பால் நிறம் கொண்ட முலைகளையும், குளித்து முடித்து ஈரம் சொட்ட குனிந்து பந்தை எடுத்து குடுக்கையில் அவளின் உடல் வளைவுகளை தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ரோஹித். பார்த்த அந்த கணமே அவன் மனதில் எந்த சலனமும் தோன்ற வில்லை, சாதாரனமாக விளையாடிவிட்டு வீட்டிற்க்கு சென்றான். அன்று இரவு வீட்டிலும் video games விளையாடி விட்டு அவன் hall ல் படுத்து தூங்குகையில், அவனது பெற்றோர்கள் TVயில் அன்று இரவு புத்தம்புது சினிமா பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை வைத்தார்கள், அதில் ஹீரோ, ஹீரோயின் இனைந்து செய்யும் கச முசா நடனக்காட்சிகளும், ஹீரோயின் உடைகளும், அவர்கள் பாடலில் உச்சரிக்கும் வார்த்தைகளும் அவன் மனதில் வயதுக்கு மீறிய கற்பனைகளை உருவாக்கியது. அவன் அன்று காலை சங்கீதா ஆன்டியை பார்த்தது அடிக்கடி நினைவுக்கு வர அன்று இரவு முழுவதும் அவனுக்குள் ஏதோ ஒரு விதமான, அதே சமயம் சில வினோதமான உணர்வுகள் எழுவதை உணர்ந்தான். மேலும் அது போன்று சங்கீதா ஆண்டியை பார்க்க நேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்பொழுது அவன் மணம் ஏங்கியது.

(இப்போது.) கதவை திறந்த சங்கீதா ரோஹித் நிற்பதை பார்த்தாள் ... ஹேய் ரோஹித் கண்ணா.. ஆண்டிக்கு சாவி குடுக்க வந்தியா? என் சமத்து.. என்று சொல்லி வீட்டின் உள்ளே அழைத்து அவனுக்கும் ஒரு டம்ளர் பால் குடுத்துவிட்டு "பசங்களோட விளையாடிட்டு இரு கண்ணா.." என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு சென்று, எப்போதுடா இதில் இருந்து விடை பெறுவோம் என்பதுபோல் தன் சேலை, இறுக்கமான ரவிக்கை, பாவாடை, உள்ளாடைகள் அனைத்தையும் அவிழ்த்து அங்கிருக்கும் ஸ்டாண்டில் தொங்க விட்டு, நைட்டியில் ஆயாசமாக வந்து TVயில் ஓடிக்கொண்டிருந்த தங்கம் சீரியலை hall ல் இருக்கும் chair ல் அமர்ந்து தனது இரு முட்டிகளையும் மடக்கி பாதங்களை chair மேலே வைத்துக்கொண்டாள்.

ரோஹித், ரஞ்சித்துடன் விளயாடிகொண்டிருக்கையில், மேலே ஓடும் fan காற்றில் அவ்வப்பொழுது சங்கீதா ஆண்டியின் நைட்டி லேசாக பாதங்கள் அருகே பறந்து side ல் ஒதுங்குவதை கவனித்து, சங்கீதா அமர்ந்து இருக்கும் chair அருகில் வந்து தரையில் அமர்ந்துகொண்டான். அப்பொழுது hall tube light வெளிச்சத்தில் சங்கீதா ஆண்டியின் நைட்டி fan காற்றில் லேசாக நகர்கையில், தன் சங்கீதா ஆண்டி கருப்பு நிற ஜட்டி அணிந்து இருப்பது அவன் கண்களுக்கு நன்கு தெரிந்தன.. அந்த ஜட்டி அவளது அந்தரங்க ப் பெண் உறுப்பை மூடி, இரு பெரும் மென்மையான சூத்தின் சந்துக்குள் அழுத்தமாக சொருகி இருந்தது.., ஜட்டியின் அருகே இரு பக்கமும் தொடைகளின் உள்புறம் இருந்து சூத்து வரை செல்லும் curvey lines அவன் கண்களுக்கு விருந்தானது. அவனது கண்கள் சங்கீதா ஆண்டியின் நைட்டியினுள் ஆழ்ந்து இருக்க.. அவளது கண்களோ TV சீரியலில் ஆழ்ந்து இருந்தது.

Telephone மணி அடிக்க எழுந்து சென்றவள் receiver ஐ காதில் வைத்தாள், அப்போது டோபி காரர் வெளியில் calling bell அழுத்த "ச்ச்சே எல்லாம் ஒரே நேரத்துல வந்தா என்ன செய்வேன்? என்று லேசாக அலுத்துக்கொண்டு கதவருகே போனாள், டோபி காரனை நாளை காலை வருமாறு சொல்லிவிட்டு telephone பக்கம் மீண்டும் சென்றாள். வங்கி விஷயமாக வந்த கால் அது. குழந்தைகள் அனைவரும் விளையாடிக்கொண்டிருக்க சமைக்கலாம் என்று எழுந்து சென்றவள், "தோபிக்கு துணியை எடுத்து வைத்து விடலாம் இல்லையென்றால் நாளை காலை அவன் வேற உயிரை எடுப்பான்" என்று மனதில் யோசித்து அதை முதலில் செய்ய ஆரம்பித்தாள், பிறகு துணிகளை எண்ணிக்கொண்டு ஒரு basket ல் போடும்போது எண்ணிக்கையில் ஒன்றிரண்டு குறைந்தது, "இன்னிக்கி நாம அவுத்தது கூட சிலது எங்கே னு தெரியலையே..தேடலாமா" என்று அவள் எண்ணுகையில் மணி ஓடிக்கொண்டே இருந்தது, இது சரி வராது நாளைக்கு காலிலேயே பார்த்துக்கலாம் என்று சொல்லி சமைக்க ஆரம்பித்தாள்.. விளையாடி களைத்துப்போன குழந்தைகள் (rohit உட்பட) சாப்பிட்டு முடித்து விட்டு தூங்க சென்றார்கள், ரோஹித் சங்கீதாவிடம் " tiffin நல்லா இருந்துச்சி ஆன்டி, தேங்க்ஸ் ஆன்டி" என்று மழலையாக சிரித்து சொல்லும்போது "எனக்கு நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது, இதுவும் உன் வீடு மாதிரித்தான் சரியா." என்று சொல்லி அவன் கண்ணத்தில் இருபக்கமும் முத்தம் குடுத்து இரவு தூங்குவதற்கு அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

சங்கீதா படுக்க பெட்ரூம் உள் செல்கையில், அவனது கணவன் காலையில் அவள் பேச்சால் பாதிக்க பட்டவன் போல் போலியாக முக பாவனை வைத்துக்கொண்டு செய்த tiffan ஐ சாப்பிட்டு விட்டு வந்து படுத்தான். இதற்கு சங்கீதாவிடம் இருந்து எந்த reaction னும் வரவில்லை என்பது மற்றொரு எரிச்சல் அவனுக்கு.

பக்கத்து வீட்டில் நிர்மலா அவளது மகன் rohit ஐ சாப்பிட வருமாறு அழைக்க அவன் மேல் ரூமில் படுத்துக்கொண்டு இருந்தான்.. "சாப்பிட்டுடேன் மா சங்கீதா ஆன்டி வீட்டுல.." என்று கத்தி பதில் சொல்லி விட்டு திரும்பி படுத்துகொண்டான். ரூமில் இருக்கும் ஜன்னலை சாத்தினான், பிறகு கதவையும் சாத்தி விட்டு படுக்கையில் வந்து அவனது தலையணையை தூக்கி பார்த்தான். அவனது உடல் முழுதும் current அடிப்பதுபோல உணர்ந்தான். அன்று காலை முதல் மாலை வரை சங்கீதா ஆன்டி அணிந்திருந்த வியர்வை ஈரமுடைய ஜட்டியை அவளது வீட்டின் பாத்ரூமில் இருந்து அவள் telephone பேசுகையில் அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தான். இதைத்தான் டோபி காரனுக்கு துணி அடுக்குகையில் கணக்கில் அடங்க வில்லை என்று சங்கீதா அவள் வீட்டில் தேடினாள்.

தலையணைக்கு கீழ் அந்த ஜட்டியை நன்றாக முகர்ந்து பார்த்தான், உடல் முழுதும் உஷ்ணமாகியது அவனுக்கு, முகமெல்லாம் அதிக ரத்த ஓட்டத்தால் சிவந்தது.. அதிலிருந்து வரும் ஒரு வகையான சங்கீதா ஆண்டி சூத்தின் வியர்வை வாசமும், கூடவே லேசாக yardley ரோஸ் flavoured பவுடர் வாசனையும் சேர்ந்து அடித்தது அவனுக்கு. உலகிலேயே ஏதோ ஒரு பெரிய அற்ப்புதம் கிடைத்தது போல அந்த ஜட்டியின் உள்புரத்தையும் வெளிப்புரத்தயும் கை விட்டு உருவி முகத்திலும், மூக்கிலும் அழுத்தி த் தடவியும் தேய்த்தும் ப் பார்த்து ரசித்தான், அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை, அது அந்த ஜட்டியின் ஓரத்தில் ஒட்டி இருந்த மிகச்சிறிய அளவில் சுருள் சுருளாக இருந்த ஒன்றிரண்டு மயிர்கள். "ஆண்டியோட ஜட்டியில ஏன் முடி இருக்கு? ஹ்ம்ம் தலை வாரும்போது கூட உள்ள ஒன்னு ரெண்டு விழுந்து இருக்கும்" என்று அவனது வயதுக்குரிய அறியாமை அழகாக அவனுக்குள் பதில் சொன்னது.

இவ்வளவு நேரம் இல்லாது இப்போதுதான் ஒரு விஷயத்தை கவனித்து அதிர்ச்சி அடைந்தான் ரோஹித், அது என்னவென்றால், எப்போதெல்லாம் அவன் சங்கீதா ஆண்டியை பற்றி நினைக்கிறானோ, அல்லது TVயில் சில கச முசா பாடல்கள் பார்க்கிறானோ, அப்போதெல்லாம் அவனுக்கு கிழே அவனுடைய ஆண் உறுப்பு கனமாவதை உணர்கையில், அறியாமையின் காரணத்தினால் மனதில் பயம் ஏற்ப்பட்டு தனக்கு ஏதோ உடம்பில் கோளாறு இருக்கிறது என்றும், வெளியில் சொல்ல முடியாதே என்று அஞ்சி வேர்த்து கொட்டும் அளவுக்கு வேடவேடத்து போய்விட்டான்.., திடீரென சங்கீதா ஆண்டியின் ஜட்டியை அவனது cupboard ல் துணிகளுக்கு மத்தியில் வைத்துவிட்டு சற்று நேரம் cartoon network சேனல் வைத்து அதில் Tom & Jerry கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்தான். கிழே அவனது உறுப்பு சாதாரனமாக மாறுவதை கவணித்து ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தது போல உணர்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு அவன் படுக்கைக்கு படுக்க சென்றான் ரோஹித்.

சாப்பிட்டு வந்து படுத்த கணவனுக்கு அருகில் தன் கண்மணி ரஞ்சித்தயும் படுக்க வைத்துக்கொண்டு நைட்டி zip ஐ லேசாக இறக்கி காற்று வரும்படி செய்து கொண்டு தூங்குகையில், ரஞ்சித்தின் கை வழக்கமாக அவளது தொப்புளை தேட, நைட்டி அணிந்திருப்பதால் அந்த பிஞ்சு கைகளுக்கு அவளின் தொப்புள் கிடைக்க வில்லை, மேல்புறம் zip அவிழ்க்கப்பட்டு அங்கே லேசாக பிதுங்கி இருக்கும் முலைகளுக்கு நடுவில் அவளது தாலி ரஞ்சித்தின் கண்களுக்கு தென்பட அதை அவளுடைய முலைகளுக்கு இடுக்கில் இருந்து இழுத்து இழுத்து விளையாடிக்கொண்டே தூங்கினான் ரஞ்சித். சங்கீதாவின் தலை அருகே அவள் செல் போன் லேசாக சினுங்கியது, அதில் "sorry to disturb at this moment, this is Raghav here, I got your number from your manager Mr.Vasanthan I didn't get chance to talk to you much today, sorry about that. Also I have another confusing problamatic puzzle in my factory, with your intellectual analysing skills I want you to solve it if possible, I will talk to you in detail about this tomorrow, gud night - Raghav" - என்று sms அனுப்பி இருந்தான் Raghav. அதற்க்கு சங்கீதா "Definately Raghav, with pleasure.."என்று reply செய்துவிட்டு செல் போனை ஓரத்தில் வைத்துவிட்டு, ரஞ்சித்தின் பிஞ்சு கைகளில் அவளின் தாலி இருப்பதை கவணித்து புன்னகைத்துக்கொண்டே "என் செல்லக்குட்டி, என் லட்டுக்குட்டி, தாலியோட விளயாடிகுட்டே .தூங்கிட்டான் என் வெள்ளக்குட்டி.." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, மெதுவாக தன் தாலியை அவன் பிஞ்சு கைகளில் இருந்து எடுத்து மீண்டும் முலைகளின் இடுக்கில் சொருகிவிட்டு, முத்த மழையால் தன் கண்மணியை சற்று நனைத்து தன் நெஞ்சுடன் அணைத்து தூங்க வைத்து அவளும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்..
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)