நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#1
நண்பனின் முன்னால் காதலி – 1
இதன் ஆரம்ப சில பகுதிகளில் மட்டும் காமம் வரும் .அதன் பின் ஒரளவு காதலுடுன் கொண்டு செல்ல முயற்சித்து உள்ளேன் .என்னுடய மற்ற கதைகளை போல இதையும் ஆதரிக்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
இனி கதைக்கு செல்வோம்

கதை மும்பையில் நடக்கிறது . கதையின் நாயகன் விக்னேஷ் சுருக்கமாக விக்கி என்று கூறுவார்கள் ,மும்பையில் ஒரு பெரிய கார்பரெட் கம்பனியில் வேலை பார்ப்பவன் .
கதையின் நாயகன் என்பதால் இவன் நல்லவன் எல்லாம் கிடையாது .அதே நேரத்தில் கெட்டவனும் கிடையாது .
விக்னேஷ் ஒரு womenaisher அதாவது பெண்கள்தான் அவனுக்கு போதை பொருள் . பெரும்பாலும் பெண்களோடு உறவு வைத்து சந்தோசமாக இருப்பான் .அதே நேரத்தில் அவனுக்கு என்று ஒரு கொள்கை வைத்து இருந்தான்
அது என்னவென்றால் அவன் விபச்சாரிகளையோ அடுத்தவன் பொண்டாட்டியவோ இல்லை ஆன்ட்டிகலையோ ஒக்க கூடாது என்று .
அதே போல் விக்னேஷ் அடுத்தவன் பொண்டாட்டியை மட்டும் அல்ல அடுத்தவன் காதலிகளை கூட தொட மாட்டான் .

அவனை பொறுத்தவரை சனிக்கிழமைகளில் ஏதாவது பார்ட்டியோ இல்லை பப்பிற்கோ போவான் ஏவ கூடவாச்சும் ஆடிக்கொண்டே பேசி வீட்டிற்கு அழைத்து சென்று விடுவான் .
ஆனால் வீட்டில் வைத்து ஒக்கும் போதே சொல்லிவிடுவான் இது ஒரு ராத்திரிக்கு மட்டும்தான் என்று சொல்லி ஒப்பான் .சில பெண்கள் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டு நான் ஒன்னும் விபாச்சாரி இல்லை என்று சொல்லிவிட்டு போய் விடுவார்கள் .
சிலர் இந்த காலத்தில் இதாலம் சகஜம் அமெரிக்கா போல நம் நாடும் கொஞ்சம் ஆகட்டும் என்ற மனப்பான்மையில் ஒத்து கொண்டு அவனிடிம் ஓல் பெறுவார்கள் .சில நேரத்தில் போதையில் அந்த பெண்களுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இவனுக்கு ஒத்துளைப்பர்கள்
அவன் ஆனால் எந்த பெண்களையும் போர்ஸ் பண்ண மாட்டான் .விருப்பத்தோடு மட்டுமே ஒப்பான் .அதே நேரத்தில் சில நேரங்களில் காமத்தை அவனால் கட்டுப்படுத்த முடியாத போது அவளை காதலிப்பதாக பொய் சொல்லி ஒத்து விட்டு அவளிடிம் மறுநாள் உண்மையை சொல்லி அடி வாங்கி கொள்வான்.
அதே போல் அவன் ஒக்கும் போது பின்னாளில் பிரச்சினை வரக்குடாதுன்னு காண்டம் போட்டுத்தான் ஒப்பான் .அவனுக்கு காதலில் நம்பிக்கை சுத்தமாக கிடையாது .அவனை பொறுத்தவரையில் பெண்கள் என்பவர்கள் சுகத்திற்கு மட்டும்தான் .காதலிப்பதற்கு இல்லை என்று நினைப்பவான் .
இவனை பற்றி தெரிந்து இவன் கம்பெனியில் எந்த பெண்ணும் பழக மாட்டார்கள்.அதே போல் ஆண்கள் பலர் இவனை பார்த்து பொறமை படுவார்கள் .

அதற்கு என்று இவனுக்கு நண்பர்கள் இல்லமாலும் இல்லை .இவன் என்னதான் பெண் பித்தன் என்றாலும் இவன் மற்றவர்களின் ஆள் மீது ஆசை கொள்ளாதவன் என தெரிந்து இவனிடிம் நண்பர்கள் இருந்தனர் .

ஆனால் விக்கி எதை பற்றியும் கவலைப்பட மாட்டான் / கம்பெனியில் இருக்கும் நேரம் மற்றவர்களை விட கடின உழைப்பை கொடுப்பான் .

கம்பெனியை விட்டு வெளியேறிய நேரம் முதல் வாழ்கையை என்ஜாய் பண்ணுவான் .குடிப்பான் கூத்து அடிப்பான் பெண்களை கரெக்ட் பண்ணி ஓப்பான் அதுவும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகலீல் இதை அதிகமாகவே செய்வான் .

அவன் வீட்டிற்கும் அவனக்கும் உள்ள உறவை இவன் பல வருடங்களுக்கு முன்பே தூண்டித்து விட்டான் .அதனால்தான் அவர்களை மறந்தும் பார்த்து விட கூடாது என்பதற்காக இவன் தொலைதுரத்தில் மும்பையில் வந்து வேலை பார்க்கிறான் .

இப்படி பெண் பித்தனாக இருந்த விக்கியை ஒரு சனி கிழமை மாற்றியது .எல்லா சனி கிழமைகளிலும் போல அன்றும் அவன் பப் போனான் .

போயி ஒரு சுமால் அடித்து விட்டு வழக்கம் போல பெண்களை தேடினான் .அவன் தேடியது போன்று பெண் கிடைக்க அவன் அவளிடிம் போயி ஷெல் ஐ டான்ஸ் வித் யூ என்று அனுமதி கேட்டான் .

அவள் முதலில் யோசித்தாள் அதன் பின் நம்ம விக்கியை பார்த்து ஆள் நல்ல ஹன்ட்சம் ஆகத்தான் இருக்கிறான் ஆடுவோம் என்று அவனுக்கு கை கொடுத்து அவனுடுன் ஆட துவங்கினாள் .

பாஸ்ட் பீட் இருந்ததால் அவன் அவளை தொடாமல் அவளை பார்த்து கொண்டே வேகமாக ஆடினான் .அதன் பின் ஒரு மெலடி சாங் ஓட இதுதான் சமயம் என்று அவள் கையை பிடித்தான் .

ஹாலிவுட் படத்தில் வரும் நாயகன் போல அவளை சுற்றிவிட்டு ஆடினான் .அதை பார்த்த அவளும் சிரித்து கொண்டே ஆடினாள் .

நன்கு அவளை சுற்றி விட்டு அவள் மீது மோதினான் .
அதன் பின் அவள் கைகளை எடுத்து மெல்ல அவன் தோள்பட்டையில் போட்டான் அவளை அங்கும் இங்கும் மெல்ல நகர்த்தி கொண்டே சின்ன ஸ்டப்களாக போட்டான் .பின் ஆடி கொண்டே மெல்ல அவள் இடுப்பை தடவினான் .அவன் தடவுவதை அவளும் புரிந்து கொண்டாள் .
அதன் பின் அவள் ஒத்துளுப்பதை புரிந்து கொண்ட விக்கி அவளை கட்டிப்புடித்தான் .அப்படியே ஆடுவது போல அவள் தலையில் இருந்து கால் வரை விரல்காளால் தீண்டினான் .

அதன் பின் மெல்ல அவள் காதருகே சென்று ஓகேவா என்றான் .அவளும் மெல்ல ஓகே என்றாள் .அப்ப உன் இடமா இல்ல என் இடமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் .

அப்போது அவள் போன் அடித்தது .ஒரு நிமிஷம் என்று அவனை விலக்கி விட்டு போனை பார்த்து முனுமுணுத்து கொண்டே அதை கட் செய்தாள் .

மீண்டும் விக்னேஷை இழுத்து மெல்ல ஆடிகொண்டே என் எக்ஸ் லவர் ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் அவன பிரேக் ஆப் பண்ணேன் சும்மா போன் போட்டு டார்ச்சர் பண்றான் என்றாள் .

அதை கேட்ட உடனே விக்கி அந்த பெண்ணை விலக்கி விட்டான் .என்னது அப்ப நீ இன்னொருத்தன் லவரா என்று கேட்டான் .எக்ஸ் லவர் ஏன் அதில என்ன பிரச்சின எனக் கேட்டாள் .

பிரச்சின இருக்கு டியர் என்னையே பொறுத்த வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தாமான பொருள தொட மாட்டேன் என்றான் .வாட் நான்தான் அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேனே என்றாள் .

பட் அவன் உன்ன இன்னும் லவ் பண்றான் அதான் உனக்கு இன்னும் போன் போடுறான் சோ இன்னும் நீ அவனுக்கு சொந்தாமான பொருள்தான் சோ நான் அவனோட பொருள திருட விரும்பல என்றான் .

அவள் கடுப்பாகி இந்த பழைய பட கதாநாயகன் மாதிரி பேசாம ஒழுங்கா ஸ்ட்ரைட்டா சொல்லு என்றாள் .ஸ்ட்ரைட்டா சொல்றேன் எனக்கு உன் மேல இண்டரஸ்ட் இல்ல என்றான் .

அவள் எரிச்சலாகி Good bye Ass hole Go fuck your self என்று சொல்லி விட்டு போனாள் .போடீ நீ இல்லாட்டி வேற ஒருத்தி என்று சொல்லி விட்டு பக்கத்தில் ஆடி கொண்டு இருந்த இன்னொரு பெண்ணை ஆட கூப்புட்டான் .

அவள் சாரி ப்ரோ என்னோட பாய்பிரண்ட் பாத்ரூம் போயிருக்காரு இப்ப வந்துருவாரு என்றாள் .இது நல்ல பொண்ணு என்று சொல்லிவிட்டு சரி இப்ப நேரம் சரி இல்லை நம்ம போயி ஒரு பெக் போட்டுட்டு அப்புறம் வந்து தேடுதல் வேட்டையே தொடருவோம் என்று பப்பில் உள்ள பாருக்கு போனான் .
பார்டெண்ட்ரிடிம் ஜி ஒரு வோட்கா என்றான் .பார்டெண்டர் இவனுக்கு ஏற்கனவே பழக்கப் பட்டவன் என்ன ஜீ இன்னைக்கு என்ன இன்னும் யாரையும் புடிக்காம இருக்கிங்கே என்றான் சிரித்து கொண்டே .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ராகுல் ராஜ் எழுதிய சில கதைகளை மறு பதிவிடும் முயற்ச்சி இது.விருப்பம் உள்ளவர்கள் ஆதரிக்கலாம்.
Like Reply
#3
எங்கே ஜீ எல்லாம் அடுத்தவன் ஆளுகளா இருக்குக உங்களுக்குத்தான் நம்ம கொள்கை தெரியும்ல அடுத்தவன் பிகர தொட மாட்டேன்னு என்று சொல்லி கொண்டே அதை குடித்தான்,
என்ன கொள்கை பாசு இத ஒரு கொள்கையா வச்சுருந்தா உங்களுக்கு இனிமேல் எவளும் கிடைக்க மாட்டாளுக இந்த காலத்துல என்றான் பார்டெண்டர் .
ம்ம் அப்படி இல்ல ஜீ பொண்ணுக வேணா தொரகம் பண்ணலாம் அவளுக அதுக்குன்னு பொறந்தவளுக நம்ம பண்ணக் கூடாது .நம்ம அடுத்தவன் லவரையோ இல்ல அடுத்தவன் பொண்டாட்டியொவொ போட்டம்னா அது அவனுக்கு மட்டும் இல்ல ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே பண்ற தொரகம் என்றான் .
அடப் போங்க பாசு நீங்களும் உங்க துருபுடிச்ச கொள்கையும் என்று சொல்லிவிட்டு அவன் அடுத்த கஸ்டமரை கவனிக்க சென்றான் .விக்கி ட்ரிங்க்ஸ்யை மெல்ல குடித்து கொண்டு இருந்தான் .அப்போது யாரோ ஒரு பெண் அழுகும் சத்தம் கேட்டது .அவன் போதையில் வர வர இவங்கே பாட்டலாம் பொண்ணுக அழுது ஒப்பாரி வைக்கிற மாதிரி மியூசிக் போடறாங்க சினிமால
எவண்டா அது சவுண்ட குறைச்சு வைங்கடா என்று கத்திவிட்டு மீண்டும் குடித்து கொண்டு இருந்தான் .அவனுக்கு மீண்டும் யாரோ ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது .யாருடா சந்தோசமா இருக்க வேண்டிய இடத்துல வந்து ஒப்பாரி வைக்கிறது என்று அழுகை சத்தம் வந்த பக்கம் திரும்பினான் .
அந்த பக்கம் ஒரு இருட்டில் ஒரு சேரில் ஒரு பெண் தனியாக அழுது கொண்டு சரக்கு அடித்து கொண்டு இருந்தாள் .யாருடா இது இங்க வந்து இப்படி அழுதுகிட்ட இருக்கிறது என்று தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்தான் .அது எங்கோ இவன் பார்த்து பழகிய பெண் போல இருந்தாள் .
யாரு இது நம்ம பழைய பார்ட்டி எதுவுமா என்று மீண்டும் கண்களை துடைத்து கொண்டே அவள் அருகே சென்ற போதுதான் தெரிந்தது அது சுவாதி .விக்கியின் நண்பன் டேவிட்டின் முன்னால் காதலி
டேவிட்டும் சுவாதியும் ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தனர் .ஒரு 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் .
இந்த நிலையில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டேவிட் தமிழ்நாட்டிற்கு சென்று அவன் பெற்றோர் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான் .
இதலாம் விக்கிக்கும் தெரியும் இருந்தாலும் அப்போதைக்கு சுவாதியை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக மெல்ல அவளை கூப்பிட்டான் .
அழுது கொண்டு இருந்த அவள் மெல்ல இவனை நிமிர்ந்து பார்த்தாள் .
என்ன சுவாதி இந்நேரம் இங்க குடிச்சுட்டு அழுதுகிட்டு இருக்க என்ன விஷயம் என்றான் .அவள் அழுதுக்கொண்டே கோபமாக அவனடிம் ஏன் உனக்கு தெரியாதாக்கும் என்றாள் .

தெரியும் இருந்தாலும் என்று இழுத்தான் .அவள் அழுதுகொண்டே டேபிள் மீது இருந்த இன்னொரு கிளாஸ் சரக்கை எடுத்து குடித்து கொண்டே கேட்டாள் ஏன் நீ கல்யாணத்துக்கு போகலையா என்றாள் .

ம்ம் போகல என்றான் .ஏன் உன்னையே அவன் கூப்பிடலயா என்னையே மாதிரியே உன்னையும் தண்ணி தெளிச்சு விட்டானா என்றாள்

இல்ல கூப்பிட்டான் நாந்தான் போகல எனக்கு தமில் நாட்டுக்கு போகவே பயமா இருக்கு எங்கிட்டும் தெரிஞ்சவன பாத்துடுவநேனோன்னு எப்படினாலும் இங்க ரிசப்சன் வைப்பான்ல அப்ப போயிக்கலாம்னு இருக்கேன் .

என்னது இங்க ரிசப்சன் வச்சுருக்கானா என்று அதிர்ச்சியோடு கேட்டாள் .ஆமா அடுத்த ஞாயிற்று கிழமை வச்சுருக்கான் என்றான் .அவள் மீண்டும் பயங்கரமாக அழுக ஆரம்பித்தாள் .

விக்னேஷ்க்கு என்ன சொலவது என்று தெரியவில்லை .அவள் அழுதுகொண்டே சொன்னாள் இது யோசனை தமில் நாட்டுல கல்யாணம் ,இங்க மும்பைல ரிசப்சன் அப்படித்தான் லவ் பண்ணப்ப அந்த நாய்கிட்ட சொல்லிருந்தேன் .

என்று சொல்லி அழுதுகொண்டே முன்னே உள்ள சரக்கை குடித்து விட்டு பேரரை அழைத்தாள் .பேரர் இன்னொரு ரவுண்டு விஸ்கியோ இல்ல வோட்கவோ கொண்டு வா என்றாள் .

பேரர் விக்கிக்கு தெரிந்தவன் என்பதால் அவனை மெல்ல தனியாக கூப்பிட்டான் .சுவாதி போதையில் புலம்பி கொண்டு இருந்தாள் .
சார் மேடம் ஏற்கனவே அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காங்க இதுக்கு மேல குடிச்சா தாங்குவாங்களான்னு தெரியல அதனால சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க என்றான் .


அவன் மீண்டும் சுவாதியிடம் வந்தான் .அவள் உளறி கொண்டு இருந்தாள் .சுவாதி சுவாதி என்று அழைத்தான் .அவள் மெல்ல எழுந்து சரக்கு என்ன ஆச்சு என்றாள் .

அவளிடிம் குடிக்க கூடாதுன்னு சொன்ன கத்த ஆரம்பிச்சுடுவா அதனால வேற மாதிரி சொல்லனும்னு முடிவு பண்ணிட்டு சுவாதி பப் மூடுர நேரம் வந்துடுச்சாம் அதனால சரக்கு கிடையாதாம் .நீ கிளம்பு என்றான் .

என்னது அதுக்குள்ள மூட போறங்களா எனக்கு எல்லாமே ஏமாற்றமா இருக்கு என்று சொல்லிவிட்டு சரி நான் போயி ரூம்ல உக்காந்து அழுதுக்கிறேன் பாய் என்று சொல்லி விட்டு எழுந்தாள் .அவளால் ஒரு அடி கூட வைக்க முடியவில்லை .போதையில் தடுமாறி கிழே விழுந்தாள் .
தொடரும்
Like Reply
#4
aarambame arumai.thodarunkal Cool
Like Reply
#5
post rahulraj other stories too....
super.....
thanks a lot for posting this story
Like Reply
#6
(25-01-2019, 09:14 PM)peter 197 Wrote: aarambame arumai.thodarunkal Cool

(25-01-2019, 11:48 PM)KevinSkywalker Wrote: post rahulraj other stories too....
super.....
thanks a lot for posting this story

நன்றி நண்பர்களே
Like Reply
#7
நண்பனின் முன்னால் காதலி – 2
அவள் விழுந்ததை பார்த்த விக்னேஷ் அவளை தூக்கி நிறுத்தினான் .நிறுத்தி அவள் கன்னத்தை தட்டி சுவாதி சுவாதி என்று எழுப்ப முயற்சி செய்தான் .

அவளுக்கு இருக்கும் போதையில் அவளால் கண்ணை கூட திறக்க முடியவில்லை .ம்ம் இதே நம்ம தமில் நாடா இருந்தா இவளால இப்படி சரக்கு அடிச்சுருக்க முடியுமா ம்ம் பரவல மும்பை நியூயார்க் மாதிரி ஆகிடுச்சு என்று நினைத்தான் .
அவன் மீண்டும் மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான் .அதை பார்த்த பேரர் அவனருகே வந்து மேடத்த எழுப்பி நீங்க அனுப்பி வச்சாலும் எங்கேயாச்சும் போயி விழுந்துடுவாங்க .அந்தளவுக்கு அவங்களுக்கு போதை இருக்கு அதனால நீங்களே போயி விட்ருங்க சார் என்றான் .
சரி இவளை சீக்கிரம் கொண்டு போயி இவள் ஹாஸ்டலில் விட்டுட்டு வந்து நம்ம திரும்ப வந்து எவலாயச்சும் பிடிக்கணும் .என்று அவளை வெளியே அழைத்து சென்றான் .
அவளை கொண்டு போயி அவன் காரில் பின் சீட்டில் உக்கார வைத்து விட்டு இவன் வண்டியை ஓட்டினான் .ஒரு சில நொடிகளில் அவள் ஓரளவு போதை தெளிந்து விக்கியின் காரில் இருப்பதை தெரிந்து கொண்டு ஓரளவு போதையில் கேட்டாள் .
டேய் விக்கி எங்கடா கூப்புட்டு போற என்னையே என்றாள் ,விக்னேஷ்க்கு அவளிடிம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் .
அவளாக மீண்டும் பேசினாள் எனக்கு புரிஞ்சு போச்சு என்னையே கூப்புட்டு போயி ரகசியமா கல்யாணம் பண்றதுக்காக வர சொல்லி டேவிட் அனுப்புச்சனா என்றாள் சிரித்து கொண்டே .
இவன் மனதிற்குள்ளே ஆமா நான் நாடோடிகள் சசிகுமார் பாரு உங்கள சேத்து வைக்க ,என்று நினைத்து கொண்டான் .
அவள் எனக்கு தெரியும் அந்த ராஸ்கலால என்னையே மறக்க முடியாதுன்னு எங்க என்னையே வர சொல்லிருக்கான் என்று வண்டி ஒட்டி கொண்டு இருந்த விக்கியை இழுத்தான் .
அவன் பதில் சொல்ல வில்லை .இவள் மறுபடியும் சொல்றா எங்க வர சொல்லிருக்கான் என்று அவனை மீண்டும் இழுத்தாள் .அவன் பதில் ஏதும் சொல்லமால் இருப்பதால் அவனை பலமாக பிடித்து இழுத்தாள் .
அவள் இழுத்த இழுவையில் அவனால் ஒரு நிமிடம் கார் ஓட்ட முடியமால் திணறி ஒரு மரத்தில் மோத தெரிந்தான் .பின் அந்த கடுப்பில் அவளிடிம் கத்தினான் டேவிட்க்கு நேத்தே கல்யாணம் ஆகிடுச்சு யூ இடியட் என்றான் கோபமாக .

அவள் அதை கேட்டு அமைதியாகி ஆமால நான்தான் இடியட் என்று சொல்லி அழுக ஆரம்பித்தாள் .அவளை கண்டுகொள்ளமால் சீக்கிரம் இந்த தொல்லையே விட்டுட்டு திரும்ப பப்க்கு போனும் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .அவள் பின் சீட்டில் உக்காந்து அழுது கொண்டு இருந்தாள் .

ஒரு பாதி தூரம் போயிருப்பான் .சுவாதி அழுதுகொண்டே காரை திறந்து குதிக்க முயற்சி செய்தாள் .இவளா பேசாம இங்கயே இறக்கி விட்ரனும்னு காரை நிப்பாட்டி இறக்கி விட பார்த்தான் .ஆனால் அந்த ஆள் இல்லா சாலையில் அவளை தனியாக விட மனம் இல்லை அவனுக்கு .அதனால் அழுது பொலம்பி கொண்டு இருந்த அவளை பளார் பளார் என்று ஓங்கி இரு கன்னங்களிலும் அரை விட்டான் .

அவன் அடித்த அடியில் மயங்கி தூங்கினாள் .அப்பா இனிமேல் பிரச்சினை இல்லை என்று வண்டியை ஓட்டினான் .அவள் ஹாஸ்டல் வந்தது .காரை நிப்பாட்டி அவளை எழுப்பினான் .அவள் மெல்ல எழுந்து பார்த்தாள் .இங்க எதுக்கு கூப்புட்டு வந்த என்றாள் பதற்றத்தோடு

பின்ன என்ன டேவிட் கிட்ட கூப்புட்டு போவா என்றான் .இடியட் எனக்கு ஓரளவு போத தெளிஞ்சுருச்சு என்றாள் .அப்புறம் என்ன ஹாஸ்டல் போக வேண்டியதுதானே என்றான் .மணி எத்தன என்றாள் .மணி காரெக்ட்டா பத்தரை என்றான் .இந்நேரத்துக்கு மேல போக முடியாது என்றாள் .

ஏன் இது என்ன ஸ்கூல் இல்ல காலேஜ் ஹாஸ்டலா வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்தானே அப்புறம் என்ன என்றான் .

பொண்ணுகள பொறுத்த வரைக்கும் எல்லா காலமும் ஹாஸ்டல் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்றாள் .ஏன் அப்படி என்றான் .ஏன்னா உன்னையே மாதிரி பொறுக்கி பசங்ககிட்ட இருந்து என்னையே மாதிரி அழகான பொண்ணுகள காப்பத்துனுமல அதுக்குத்தான் என்றாள் சிரித்து கொண்டே .

.உடனே விக்கி கோபப்பட்டான் நான் பொறுக்கியா குடிச்சுட்டு விழுந்த கிடந்த உன்ன இவளவு தூரம் கூப்புட்டு வந்தேன்லே சேப்பா எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் நான் கிளம்புறேன் நீ என்ன வேணாலும் பண்ணு என்று கிளம்பியவனின் கையை பிடித்து நிறுத்தினாள் விக்கி விக்கி கோவிக்காத நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்றாள் .

சரி இப்ப ஏதாவது உன் பிரண்டு ரூம் இருந்தா சொல்லு அங்க போயி இறக்கி விட்டுறேன் என்றான் .பிரண்டா எனக்கா இந்த மும்பைல எனக்கு இருக்க பிரண்ட்ஸ் எல்லாம் உங்க குரூப்தான் என்றாள் .
அப்ப முன்ன இந்த மாதிரி குடிச்சா எங்கே போவ என்றான் . அப்பலாம் டேவிட் ரூம்க்கு போயிடுவேன் .போயி நல்ல என்ஜாய் பண்ணுவோம் என்றாள் போதையில் லூசு போல சிரித்து கொண்டு .அதை பார்த்து விக்கி எரிச்சலோடு கேட்டான் சரி லூசு இப்பதான் டேவிட்க்கு கல்யாணம் ஆகிடுச்சே என்ன பண்ண சொல்ற என்று அவன் சொன்னவுடன் அவள் குழந்தை போல ஆரம்பித்தாள் .
Like Reply
#8
arumai nanba..
All is well
Like Reply
#9
(26-01-2019, 08:15 PM)kamappithan Wrote: arumai nanba..

nanri thala :D
Like Reply
#10
ஆரம்பிச்சுட்டா டா என்று நினைத்து கொண்டு சரி அழாத இப்ப என்ன பண்ண நீயே சொல்லு என்றான் .அவள் கண்களை துடைத்து கொண்டு சொன்னாள் இன்னைக்கு ஒரு நாள் நான் உன் அப்பர்ட்மெண்ட் தங்கிக்கி றவா என்றாள் .
என் இந்நேரம் வரைக்கும் நான் உன் கூட பட்ட டார்ச்சர் பத்தாதா எனக்கு .இனி உன்னையே கொண்டு போயி என் வீட்ல வச்சு வேற சிரம படனுமா என்றான் .விக்கி எனக்கு ஓரளவு போதை தெளிஞ்சுருச்சு இனி நான் உன் வீட்டுக்கு வரும் போது நார்மலா இருப்பேன் என்னால ஒரு பிரச்சினையும் வராது என்றாள் .
என்னடா இது இவள் இப்படி சொல்கிறாள் இவளை எப்படி கழட்டி விடலாம்ன்னு யோசிச்சு கிட்டே சுவாதி நீ என் வீட்ல தங்குறத பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல .உனக்கு ஏதாவது என்று இழுத்தான் .
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் பட்டென்று .அவன் விடவில்லை இல்ல சுவாதி நான் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக் அது தெரியுமா உனக்கு என்றான் .தெரியுமே ஆனா நீதான் அடுத்தவன் லவரையோ பொண்டாட்டியொவொ தொட மாட்டேன்னு கொள்கை வச்சுருக்கேலே அப்புறம் என்ன தயக்கம் என்றாள் .
அவன் இல்ல என்று இழுத்தான் ,அவன் தயங்குவதை பார்த்த சுவாதி பாத்தியா பாத்தியா நீயும் உன் பிரண்டு மாதிரியே என்னையே கழட்டி விடுற நான் என்ன கேட்டேன் இன்னைக்கு ஒரு நாள் அஸ் எ பிரண்டா என்னையே உன் வீட்டுல தங்க வைக்க மாட்டியா என்று சொல்லி கொண்டு அழுதாள் .
சரி இந்த நிலையில் இவள் என்ன சொன்னாலும் அழுவாள் .அதனால இவள வீட்டுக்கு கூப்பிட்டு போவோம் என்று நினைத்து கொண்டு சரி அழுவாத வா போலாம் என்று அவளை அவன் வீட்டிற்கு கூப்பிட்டு போனான் ,
வீட்டிற்கு வந்ததும் காரை நிப்பாட்டி சுவாதி வீடு வந்துருச்சு இறங்கு போகலாம் என்றான் .அவள் பேசமால் இருந்தாள் .இவன் திரும்பி பார்த்தான் .பின் சீட்டில் இவனுக்கு என்று வாங்கி வைத்து இருந்த பீர் பாட்டிலை அவன் கார் ஓட்டும் போது அவனுக்கே தெரியமால் குடித்து இருந்தாள் .
போச்சுடா என்று அவளை தட்டி எழுப்பினான் .அவள் போதையில் டேவிட் ரூம் உன் இடத்துக்கு வந்துட்டோமோ என்றாள் .போச்சுடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சு என்று நினைத்து கொண்டே அவளை காரில் இருந்து இறக்கி போதையோடு இருந்த அவளை சிரமப்பட்டு தூக்கி கொண்டு சென்றான் .
நம்ம ஊரில்தான் ஒரு பெண்ணை இப்படி தூக்கி கொண்டு இரவில் ரூமிற்கு சென்றால் திட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் .மும்பையில் இது சகஜம் ஆகி விட்டதால் அவன் பாட்டுக்கு தூக்கி கொண்டு சென்றான் .
போயி ரூம் கதவை திறந்தான் .உள்ளே நுழைந்ததும் அவள் இவன் மேல வாந்தி எடுத்தாள் .போச்சுடா இனி இது வேறயா என்று நினைத்து கொண்டு அவளை விறுவிறுவென்று பாத் ரூம் க்கு கூப்பிட்டு போயி வாந்தி எடுக்க விட்டான் .
அதன் பின் அவள் மீது லேசாக தண்ணியை தொளித்து விட்டு அவளை கொண்டு போயி சோபாவில் படுக்க போட்டான் .அதன் பின் இவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவள் வாந்தி எடுத்த இடத்தை சுத்த படுத்தி விட்டு குளிக்க சென்றான் .

குளித்து விட்டு வந்த பார்த்த போது சுவாதியை சோபாவில் காணவில்லை .எங்கே போயிருப்பாள் என்று அவன் வீட்டிற்குள் தேடினான் அதன் பின் அவன் எட்டி பார்த்த போது அவள் வீட்டிற்குள்ளே உள்ள பால்கனியில் இருந்து குதிக்க தயாராகி கொண்டு இருந்தாள் .அவனுக்கு பக் என்றானது .

விரைந்து ஓடி அவளை பிடித்து இழுத்தான் .அவள் வர மறுத்தாள் .விடு டேவிட் இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாது என்னால இருக்க முடியாது .நான் குதிச்சு சாக போறேன் என்று சொல்லிக்கொண்டு குதிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் .

அவன் சொன்னாக் கேளு சுவாதி வேணாம் என்று சொல்லி சொல்லி பார்த்தான் .ஆனால் அவள் கேட்கவில்லை .ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த விக்னேஷ் அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டு அவள் கன்னத்தில் மீண்டும் பளார் பளார் என்று ரெண்டு விட்டான்

அவள் அழுதுகொண்டே அமைதி ஆனாள் .இவனுக்கு என்னாவோ போல் ஆனது .என்னாட ஒரு நாள்ல ஒரு பொம்பள பிள்ளையே 4 தடவ அடிச்டோம்னு வருத்தபட்டான் .

பின் அவளை கூப்பிட்டு போயி சோபாவில் உக்கார வைத்து அமைதியாக சொன்னான் .ஐ அம் சாரி சுவாதி என்றான் .அவளும் கண்ணீரை துடைத்து கொண்டே நானும் சாரி உன் இடத்துல செத்தா உன்னயத்தான் போலீஸ் பிடிக்கும் அதனால நான் வேற எங்கிட்டாச்சும் போயி சாவுறேன் என்றாள் .

இவனுக்கு கடுப்பாகி போனது என்ன பெரிய லவு என்ன பெரிய உன் டேவிட் என்றான் .அவள் என் லவ் பத்தியும் டேவிட் பத்தியும் தப்பா பேசாத என்றாள் .

என்ன பெரிய டேவிட் அவன் பாட்டுக்கு கல்யாணம் முடிச்சுட்டு நேத்து பர்ஸ்ட் நைட்டும் இன்னைக்கு செகண்ட் நைட்டும் அவன் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணி கிட்டு இருப்பான் .

நீ அவன நினச்சு செத்தா எல்லாம் சரி ஆகிடுமா அது மட்டும் இல்லாம உனக்கு இன்னும் வயசும் இருக்கு வாலிபமும் இருக்கு நல்லா லைப்ப அனுபவி .அத விட்டுட்டு ஏன் லேடி தேவதாஸ் மாதிரி ஆகுற என்றான்.

அவள் கண்ணீரை துடைத்து கொண்டே நீ சொல்றது காரெக்ட் நான் ஏன் அழனும் அந்த நாயி இந்நேரம் அவன் பொண்டாட்டிய போட்டுக்கிட்டு சந்தோசமா இருக்கும் ,நான் ஏன் அவன நினச்சு அழனும் நானும் சந்தோசமா இருக்க போறேன் என்று சொல்லி விட்டு விக்கியை பார்த்தாள் .

அது அப்படி இருக்கணும் இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேஸ்ட் என்னையே பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் இந்த நொடிதான் வாழ்க்கை அத என்ஜாய் பண்ணி வாழனும் அத விட்டுட்டு ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் காதலன் நீதான் என் காதலி அப்படின்னு சொல்லி கிட்டு இருக்கதாலம் மடத்தனம்

என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க சுவாதி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் சட்டை இல்லமால் வெறும் உடம்புடுன் இருப்பதை பார்த்த அவளுக்கு சாராய போதையோடு காம போதையும் ஏறியது .

அவன் பேசிக்கொண்டே இருக்க யெஸ் நீ சொல்றது ரொம்ப காரெக்ட் ஏன் அவனால மட்டும்தான் சந்தோசம்மா இருக்க முடியுமா என்னால முடியாதா என்று சொல்லி விட்டு சுவாதி விக்னேஷை இழுத்து தைரியமாக லிப்கிஸ் அடித்தாள் .
தொடரும்
Like Reply
#11
நண்பனின் முன்னால் காதலி – 3

சுவாதி அவனை இழுத்து பிடித்து முத்தம் கொடுக்க விக்னேஷ் அதிர்ச்சியில் நிலை குலைந்து போனான் .அதன் பின் அவளை பிடித்து தள்ளி விட்டான் .

சுவாதி என்ன பண்ற நீ என்றான் .அவள் போதையில் நீதானா அவன மாதிரி என்ஜாய் பண்ண சொன்ன அவன் இந்நேரம் இப்படிதான் என்ஜாய் பண்ணுவன் அதான் நானும் அப்படி என்ஜாய் பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவன் உதடுகளை கவ்வி பிடித்தாள் .
இந்த முறை விக்கிக்கும் அவள் முத்தம் கொடுத்தது பிடித்து இருந்தது அவள் நன்கு இவன் உதட்டை சப்ப அவள் குடித்து இருந்த சரக்கின் வாடை அவள் உதட்டில் தெரிந்தாலும் அவள் உதடு இவனுக்கு சாராயத்தை போல போதை தந்தது அதனால் அவன் அவள் உதட்டை இப்போது அவன் உதட்டால் பிடித்து இழுத்தான் .
இருவரும் ஓரிரு நிமிடங்கள் இருவரும் முத்தமிட்டு கொண்டு இருக்க விக்கிக்கு அவன் கொள்கை அவனை தட்டி எழுப்பியது டேய் அவ உன்னோட பெஸ்ட் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்டுடா என்று மனம் சொல்ல அவளை பிடித்து தள்ளினான் .சுவாதி இது தப்பு நீ என் பிரண்டோட லவர் நம்ம இப்படி பண்றது தப்பு என்றான் .
அவள் நான் அவன் லவர் இல்ல இப்பதைக்கு நான் உன் லவர் என்று சொல்லி மீண்டும் அவனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் .அவன் மீண்டும் அவளை பிரித்து விட்டு சொன்னக் கேளு சுவாதி இது தப்பு என்று அவன் சொல்லி கொண்டு இருக்க இவனை பேச விட்டால் அறிவுரை பேசியே கொன்னுடுவான் என்று எண்ணி கொண்டு சுவாதி அவன் மீது ஒரே தாவாக தாவி அவனை அமுக்கினாள் .
இருவரும் விழுந்த இடம் கட்டில் என்பதால் சுவாதிக்கு வசதியாக போனது .மேலும் அவன் கீழே இருக்க இவள் அவன் மீது இருந்ததால் உடனே அவனால் எந்திரக்க முடியவில்லை .சுவாதி அவனை வேக வேகமாக அவன் முகம் அவன் மார்பு என முத்தமிட்டாள் .அவன் ஒரு பக்கம் இதலாம் தப்பு சுவாதி வேணாம் விட்ரு என்று சொல்லி கொண்டு இருந்தான் .
அவன் பேச்சை அவள் காதிலே வாங்கி கொள்ளவில்லை .அவனை முத்தமிட்டு கொண்டே அவன் அடிக்கு சென்றாள் அவன் ட்ரவுசரோடு அவன் குஞ்சுக்கு ஒரு சின்ன முத்தமிட்டு விட்டு இவள் எழுந்து அவன் மார்பில் உக்காந்து கொண்டு இவள் உடுத்தி இருந்த மாடர்ன் டிரஸ் பட்டன்களை அவசர அவசரமாக கழட்டி எறிந்து விட்டு பிராவோடு இருந்தாள் .
உடனே விக்னேஷ் எழ முற்பட்டான் .அவனை இவள் தள்ளி விட்டு மீண்டும் படுக்க வைத்தாள் பின் மீண்டும் அடிக்கு சென்று அவன் ட்ரவுசரையும் ஜட்டியையும் கழட்டி அவனை நிர்வண மாக்கினாள் இது வரை அவன்தான் பல பெண்கள் மீது படுத்து அவளகளை நிர்வாணம் ஆக்கியுள்ளான் .
முதன் முதலில் ஒரு பெண் தன் மீது படுத்து அவனை நிரவானமாக்கியது அவனுக்கு என்னாவோ போல் இருந்தது .
சுவாதி அவன் சுன்னியை அவள் கையில் எடுத்தாள் .அதை அவள் கைகளால் நன்கு குலுக்கி குலுக்கி எடுத்தாள் .விக்கி என்ன இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்தான் .அதன் பின் அவள் தலையை கவிழ்த்து சுன்னியை முத்தமிட்டு கொண்டே உம்ப போனாள் .உடனே அவள் தலையை பிடித்து தள்ளினான் .
ஆனால் அவள் அவன் கையை தள்ளி விட்டு ஒரு அமுக்கில் தன் வாயில் அவன் சுன்னியை அமுக்கினாள் .வாயை வெளியே எடுக்கமால் உள்ளே வைத்தே உம்பி கொண்டு இருந்தாள் .

அவனால் ஒன்னும் பண்ண முடியவில்லை அவள் உம்பியதில் இந்நேரம் வேற எவனவாது என்றால் கஞ்சியை கக்கி இருப்பான் .ஆனால் விக்கி பல பெண்களடிம் விளையாடியவன் என்பதால் அடக்கி கொண்டு இருந்தான் .

அவள் நன்கு அவன் சுன்னியை உம்பி விட்டு பின் அது வேடச்சுருப்பதை பார்த்து சிரித்து கொண்டே அவள் ஜட்டியை கழட்டி அவளும் நிர்வனமானாள் .விக்கி சொன்னான் போதும் சுவாதி இதோட நிறுத்திக்கோ வேணாம் என்றான் .அதிகமான போதையில் இருந்த அவளுக்கு அவன் சொன்னது கேக்க வில்லை .

அவள் அவன் சுன்னியை குலுக்கி கொண்டே மெல்ல அவள் புண்டையில் திணிக்க பார்த்தாள் .அது அவன் ஒத்துளைகாததல் மிஸ் ஆகி வழுக்கி கொண்டே அவள் வயற்றை தட்டியது .

அதன் பின் அவள் அவன் கையை எடுத்தாள் அவன் கொடுக்க வில்லை .அதனாலே அவளே அவள் புண்டையை அவள் விரல்காளால் அவனை பார்த்து கொண்டே தேய்த்தாள் .அவள் அவள் புண்டையை விரல்களால் குடைந்து விட்டு அதை லூஸ் ஆக்கினாள் .

இதற்கு மேல் பொருத்து இருந்தால் நன்றாக இருக்காது என்று எண்ணிக்கொண்டு அவன் மீண்டும் எழ முற்பட அந்த சமயம் சரியாக சுவாதி புண்டையை கொண்டு வர எழ முற்பட்டவனின்

சுன்னி ஒரே இதில் அவள் புண்டைக்குள் போனது அதில் இருவருமே ஆ என்று கத்த சுவாதி அவனை அப்படியே பின்னாடி தள்ளி அவன் சுன்னி மீது தன் புண்டையை வைத்து உக்காந்து உக்காந்து எழுந்து அவன் சுன்னியை உள்ளே வாங்கினாள் .

விக்னேஷ்க்கு முடியவில்லை .இது வரை எல்லா பெண்களையும் இவன்தான் ஒத்து இருக்கான் .ஆனால் முதல் முறை ஒரு பெண் அவனை ஒப்பது அதுதான் முதல் முறை .

சுவாதி அவன் சுன்னியில் அவள் புண்டையை சொருகி கொண்டே அவன் மீது படுத்தாள் அவன் மீது படுத்து கொண்டே அவள் முலைகளை அவன் முகத்துக்கு நேரே கொண்டு போயி அவன் முகத்தில் வைத்து தேய்த்தாள் .

அவனுக்கு காமம் பயங்கரமாக ஏறினாலும் அவன் மனம் அவனை தடுத்தது .ஆனால் அவள் விடவில்லை நன்கு அவன் சுன்னியை வைத்து புண்டையில் ஒத்து கொண்டு இருந்தாள் .

அவனுக்கு உச்ச கட்டம் அடைவது தெரிந்தது இப்பவாது சொல்வோம் என்று சுவாதி இப்பயாச்சும் விட்ரு நான் காண்டம் போடல என்று கத்தினான் .

ஆனால் அவள் கேட்கமால் அவன் சுன்னியில் புண்டையை வைத்து குதித்து இடிக்க அவன் விந்து நேராக அவள் புண்டைக்குள் போக மீண்டும் ஆ என்று இருவரும் கத்தி கொண்டு விழுந்தனர் .சுவாதி அவன் மேல் களைப்பிலும் போதையிலும் விழ இவன் அவளை தள்ளிவிட்டு எழுந்தான் .
போடி என்னையே கிட்டத்தட்ட கற்பழிச்சு என்னோட கொள்கைள இருந்து மீற வச்சுட்டியே என்று திட்டினான் .ஆனால் அவள் களைப்பில் தூங்க ஆரம்பித்தாள் .
Like Reply
#12
போடி என்னையே கிட்டத்தட்ட கற்பழிச்சு என்னோட கொள்கைள இருந்து மீற வச்சுட்டியே என்று திட்டினான் .ஆனால் அவள் களைப்பில் தூங்க ஆரம்பித்தாள் .


:D
Like Reply
#13
விக்கி மணியை பார்த்தான் .மணி நடு ராத்திரி 12 மணியாகி இருந்தது .அவனுக்கு தூக்கம் வரவில்லை .சே டேவிட்க்கு மட்டும் இல்லாம ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே தொரகம் பண்ணிட்டோமே என்று வருத்தப்பட்டு கொண்டு போயி பிரிட்ஜில் வைத்து இருந்த பீர் பாட்டில் ஒன்றை எடுத்து குடித்தான் .
அவனுக்கு வருத்தமும் போகவில்லை ,தூக்கமும் வரவில்லை ,போதையும் ஏறவில்லை .அதனால் போயி இன்னும் இரண்டு பீர் பாட்டில்களை எடுத்து குடித்தான் .மணி ஒன்றானது.போதை ஏறி இருந்தது அவனுக்கு ,ஆனால் தூக்கம் வரவில்லை சரி டிவி பாப்போம் என்று டிவியை போட்டான் .
மணி நள்ளிரவு ஒன்று என்பதால் அங்கு உள்ள ஹிந்தி சேன்னலில் இம்ரான் ஹஸ்மியின் மூடு பாடல்களாக போட்டு கொண்டு இருந்தனர் .அதை பார்த்து கொண்டே சொன்னான் நடிகனா இருந்த இவன மாதிரி இருக்கணும் என்னாமா வாழ்றான் .நம்ம ஊர்லயும் தான் இருக்கங்கேலே தொட கூட மாட்டிங்கிரங்கே என்று சொல்லிக்கொண்டே அதை பார்த்தான் .
அவனுக்கு அதை பார்க்க பார்க்க மூடு ஏறியது .இருந்தாலும் அவன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஒரு 3 மணி போல அந்த பாடல்களை நிறுத்தி விட்டு சாமி பாடல்களை போட விக்னேஷ் கடுப்பானான் .
இத மட்டும் எல்லா ஸ்டேட்லயும் ஒரே மாதிரி பண்ணுங்கடா 12 மணிக்கு மூடு பாட்டு போடுங்க .3 மணிக்கு சாமி பாட்டு போட்டு நல்லவனா மாறிடுங்க விளங்கும் என்று சொல்லி கொண்டே டிவி யை அமத்தினான் .



அமத்தி விட்டு பார்த்த போதுதான் தெரிந்தது அவன் ஒன்றும் போடமால் அமணமாக இருப்பது சுத்தி பார்த்தான் எந்த துணியும் கிடைக்கவில்லை .
அவன் துணிகள் அனைத்தும் சுவாதி படுத்து இருக்கும் அறையில் இருந்தது .சரி தூங்கி கொண்டுதான் இருப்பாள் மெல்ல போயி ஏதாவது துணியே எடுத்துட்டு வந்துராலம்னு போனான் .

மெல்ல உள்ளே நுழைந்தான் .அவள் தூங்கி கொண்டு இருந்தாள் .சரி என்று அவன் மெல்ல பீரோவை திறக்க அந்த சத்தத்தில் அவள் எழுந்து விட்டாள் .

அவள் மெல்ல முனகலுடுன் விழித்து இவனை பார்க்கவும் ,விக்கி பயத்தில் உளறினான் நான் ஒன்னும் உன்ன பன்னல நீதான் என்னையே என்று அவன் பதற்றபடுவதை பார்த்த சுவாதி மெல்ல அவள் கண்களை துடைத்து கொண்டே

விக்கி calm down எனக்கும் தெரியும் நாந்தான் எல்லாத்துக்கும் காரணம்னு போதைல இருந்தாலும் தெரிஞ்சுச்சு எனக்கு ஆனா என்னால என் உணர்ச்சியே போதையோடு கட்டுப்படுத்த முடியல என்றாள் .

விக்கி இங்க வா ஒரு நிமிஷம் என்றாள் .அவன் உடனே உடை மாற்றி கொண்டான் ,எங்கிட்டும் ரெண்டாவது ரவுண்டு போயிராம என்று அவள் கிட்டே போகமாள் கொஞ்சம் தள்ளி நின்று என்ன சுவாதி என்றான் .நம்ம ரெண்டு பேருக்கும் இப்படி நடந்தத நீ மறந்துறணும் என்றாள் .sure நான் அப்பவே மறந்துட்டேன் என்றான் .

அப்புறம் நம்ம பிரண்ட்ஸ் வட்டராத்துல நீ யார்கிட்டயும் சொல்ல கூடாது என்றாள் .கண்டிப்பா என்றான் .அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது ,அதன் பின் போர்வையோடு சுவாதி எழுந்து நான் பாத்ரூம் போறேன் என்றாள் .sure நான் ஹால் போயி தூங்க போறேன் என்றான் .

அப்போது சுவாதி போர்வையை சரியாக பிடிக்காததால் அது ஒரு நொடியில் நழுவ அப்போது அந்த ரூமில் இருந்த நைட் லேம்ப் வெளிச்சத்தில் அவள் நிர்வாண உடம்பு விக்னேஷ்க்கு தெரிந்தது .

உடனே சுவாதி அதை எடுத்து மறைத்து கொண்டாள் .இவன் அதை பார்த்து சாரி என்றான் .அவள் இல்ல its ஒகே எல்லாமே என் தப்புதான் என்று சொல்லி கொண்டு பாத் ரூம் போனாள் .

அவன் ஹாலுக்கு போனான் .போயி சோபாவில் படுத்து மெல்ல கண்களை மூடினான் .

அவனுக்கு சுவாதியின் நிர்வாண உடல் கண்களில் வந்து போனது .என்னடா இது என்று ஒரு நிமிடம் எழுந்து விட்டு மீண்டும் கண்ணை முடினான் .அவள் முகம் முளை என்று வந்து அவனை தூங்க விடமால் செய்தது ஏற்கனவே அடித்த பீர் அது வரை இம்ரான் ஹஸ்மியின் மூடு பாடல்கள் ,ஒரு நொடி தரிசனம் தந்த சுவாதி உடல் என்று எல்லாம் சேர்ந்து அவனை காம உலகத்தில் தள்ளியது .

மீண்டும் மெல்ல சுவாதி இருந்த அறைக்கு போனான் .அங்கு அவள் போர்வை பொத்தி தூங்கி கொண்டு இருந்தாள் .ஆனால் பேன் காற்றில் அந்த போர்வை மெல்ல அசைய அவள் முலை ஓரம் தெரிய இவனால் காமத்தை அடக்க முடியவில்லை .

மெல்ல கிட்ட போயி அவளை பார்த்தான் .அவள் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள் .அதே நேரத்தில் அழகாகவும் இருந்தாள் .விக்கி மெல்ல அவள் பக்கம் அமர்ந்து அவள் முகத்தில் விழுந்து முடிகளை ஒதுக்கி விட்டு விரல்களால் தீண்டி கொண்டே அவள் மீது இருந்த போர்வையை விலக்கினான் .

உடனே அவள் முழித்து கொண்டாள் .
தொடரும்
Like Reply
#14
அவன் தொட்டதும் கண் முழித்த சுவாதி அவன் கைகள் அவள் மார்பை தொட்டு கொண்டு இருப்பதை உணர்ந்த அவள் திடிக்கிட்டு எழுந்து என்ன பண்ற விக்கி என்றாள் .சுவாதி சாரி என்னால முடியல ப்ளிஸ் ஒரு தடவ என்றான் .வேணாம் ஏற்கனவே ஒரு தடவ நடந்தது ஏதோ தெரியாம நடந்து போச்சு .

அதனால இன்னொரு தடவ வேணாம் விக்கி ,அது மட்டும் இல்லாம எனக்கு அதுலயே ரொம்ப டயர்டா இருக்கு அதனால போ விக்கி என்றாள் .ப்ளிஸ் நீதான் ஆரம்பிச்சு வச்ச இப்ப அதனால என்னால முடியல என்று சொல்லி கொண்டே அவள் பக்கத்தில் படுத்தான் .சொன்னக் கேளுடா வேணாம் என்று அவள் சொல்லி கொண்டு இருக்க விக்கி சுவாதியின் உதட்டை கவ்வி முத்தமிட்டான் .
ம்ம் விடுறா என்று தினறிக்கொண்டு அவன் உதட்டை தன் உதட்டில் இருந்து விடுவித்தாள் .அவனை ஒரு இரண்டு அடி அடித்தாள் சொன்னாக் கேளு விக்கி ப்ளிஸ் என்றாள் .
ஆனால் அவன் எதையும் கேக்க வில்லை அதனால் பின் மீண்டும் எக்கி அவள் உதட்டை பிடித்தான் .அவள் தள்ளி விட்டாள் .ப்ளிஸ் சுவாதி என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல
இன்னைக்கு சனி கிழமை வேறயா நீ வர ஆரம்பிச்சு விட்டுட்ட அப்புறம் என் கண்ணு முன்னாடி உன் பூப்ஸ் வேற காம்பிச்சுட்ட அதனால என்னால முடியல ப்ளிஸ் இந்த ஒரு வாட்டி மட்டும் ஒத்துகிறேன் என்று கெஞ்சினான் .
அவள் யோசித்தாள் பின் சரி நம்மாதனா அவனுக்கு ஆரம்பிச்சு வச்சோம் என்று சரி போகிறான் என்று ம்ம் என்றாள்.என்ன சுவாதி என்றான் .சரிடா வா என்று கத்தினாள் .
உடனே தேங்க்ஸ் சுவாதி என்று சொல்லி விட்டு அவன் மீண்டும் அவள் உதட்டை கவ்விக் கொண்டே அவள் மீது படுத்தான் .அவள் அவனை விலக்கி விட்டு அவனை பார்த்து ஒரு வாட்டி மட்டும்தான் ஒகேவா என்றாள் .
அவனும் யா சுயர் ஒரு வாட்டி மட்டும்தான் என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு முத்தம் கொடுத்தான் .
அவள் முலைகளை கைகளால் உருட்டி கொண்டே முத்தமிட்டான் .அவள் உதட்டில் முத்தம் கொடுத்து கொண்டே அவள் முலைகளை கசக்கி கொண்டு இருந்தான் .
அதன் பின் மீண்டும் அதற்கு முத்தம் கொடுத்து கொண்டே வாயில் வைத்து சப்பினான் .அதன் பின் மெல்ல அதை சப்பி கொண்டே கடித்தான் .
அவன் முலையை கடித்ததும் அவள் வலியில் கத்தினாள் .ஆ கடிக்காதடா பொறுக்கி எனக்கு வலிக்குது அப்புறம் எந்திருச்சு போயிடுவேன் என்றாள் .
ஓகே ஓகே என்று மெல்ல சப்ப மட்டும் செய்தான் .அதன் பின் அவளை எழுந்து முத்தமிட்டு கொண்டே அவள் புண்டையில் சுன்னியை தேய்த்து கொண்டே திணித்து ஒக்க ஆரம்பித்தான் .
அவனுக்கு இருந்த சனி கிழமை காம வேட்கையும் ,அப்போது அவன் பார்த்த முடு பாடல்களினால் அவனுக்கு ஏறிய முடும் மேலும் குடித்த்னால் அவனுக்கு இருந்த போதையிலும் அவளை வெறியோடு ஒத்தான் .
ஏற்கனவே அவள் இவனை ஒத்து விந்தை வாங்கி இருந்ததால் அவள் புண்டை லூசாக இருந்தது .எனவே இவன் எளிதில் சுன்னியை அவள் புண்டையில் சொருகி ஒத்தான் .
அவளுக்கு இருந்த களைப்பில் அவன் வெறியோடு ஒத்தாலும் அவளால் ஒன்னும் பண்ண முடிய வில்லை .மேலும் அவன் ஒப்பது ஒரு விதத்தில் அவள் முன்னால் காதலனை அவளுக்கு மறக்க உதவியது .அதனால் அவள் விக்கியை கட்டி மட்டும் பிடித்து கொண்டு அவனுக்கு ஒத்துழைத்தாள் .
எனவே கண்ணை மூடி கொண்டு அவனிடிம் ஓல் வாங்கினாள் .முதல் ஓலில் அவளிடிம் வாங்கிய ஓழுக்கு அவளை பழி வாங்குவது போல ஒத்தான் .
Like Reply
#15
ஆனால் அவள் அவனை போல கத்தவெல்லாம் இல்லை கண்களை மூடி கொண்டு பற்களை கடித்து கொண்டாள் .விக்கி அவளை நன்கு ஒத்து முடித்து மீண்டும் ஒரு முறை அவன் விந்து அவள் புண்டைக்குள் சென்றது .இந்த முறை இவன் அவளை ஒத்ததால் விந்து அவள் கர்ப்ப பைக்கும் சென்றது .
இருவரும் களைப்பில் படுக்க அவனை பார்த்து சுவாதி சொன்னாள் இதான் லாஸ்ட் என்றாள் .அவனும் சரி என்று சொல்லி விட்டு உறங்கினான் ,அவளுக்கும் களைப்பாக இருந்ததால் அந்த கட்டிலை விட்டு எந்திரக்க முடியமால் அவனோடு அம்மணமாக படுத்து இருந்தாள் .
இருவரும் அம்மணமாக ஒரே போர்வையை பொத்தி கொண்டு தூங்கினார் .இருவரும் மாற்றி மாற்றி போட்ட இரண்டு ஓலில்நன்கு அசந்து தூங்கினார் .அப்புறம் சுவாதி எழுந்து மணியை பார்த்தாள் .
மணி அடுத்த நாள் காலை 9 மணி ஆகி இருந்தது .அவள் விக்கியின் சட்டையை எடுத்து போட்டு கொண்டு விக்கியை எழுப்பினாள் .
விக்கி என் ட்ரெஸ் எங்க என்றாள் .அவன் தூக்க கலக்கத்தோடு பாதி இங்கயும் பாதி நீ நேத்து ஹால்ல வாந்தி எடுத்துட்ட அதனால அங்கயும் இருக்கும் .
அதன் பின் அவள் உடைகளை எடுத்து போட்டு கொண்டாள் .விக்னேஷ்ம் எழுந்து ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான்
ஓகே விக்கி நைட் சொன்னத கூட மறந்து இருப்ப ,இப்ப சொல்றேன் இந்த விஷயம் நம்ம குரூப்ல யாருக்கும் தெரிய கூடாது சரியா என்றாள் .ம்ம் ஓகே என்றான்

அதன் பின் அவள் வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்தாள் .வந்து என் பர்ஸ் இங்க இருக்கா என்று கேட்டாள் .இந்த இருக்கு என்று எடுத்து கொடுத்தான் ,
அவள் ஓகே தேங்க்ஸ் நைட் என்னையே காப்பாத்துனதுக்கு அண்ட் சாரி உன்ன இவளவு தூரம் டார்ச்சர் பண்ணதுக்கு என்றாள் .இட்ஸ் ஒகே பரவல என்றான் .ஓகே தேங்க்ஸ் என்று அவள் கை கொடுத்தாள் .இவனும் கை கொடுத்தான் .அதன் பின் இருவரின் கை பட்டு கொண்டதும் இருவருக்கும் தெளிவான நிலையில் மீண்டும் காமம் எழ இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கட்டி பிடித்தனர் .
ரெண்டு பேரும் கட்டிபிடித்து லிப் கிஸ் அடித்தனர் .லிப் கிஸ் அடித்து கொண்டே கதவை சாத்தி விட்டு பெட்ரூம் சென்றனர் .இந்த முறை இருவரும் தெளிவான நிலையில் இருந்தனர் .ஆனால் என்ன காரணமோ இருவருக்குமே மறுப்பு சொல்ல மனம் வரவில்லை .ஏன் பேசக் கூடவில்லை .
ஒருவருக்கு ஒருவர் மறுப்பு எதுவும் சொல்லமாலும் கட்டிலில் விழுந்தார்கள் .
மாற்றி மாற்றி ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்து கொண்டனர் .இரண்டு முறையும் அவள் உடம்பில் எடுத்த உடனே சுன்னியை திணித்து ஒக்க மட்டும் செய்ததால் இந்த முறை நன்கு அவள் உடல் முழுவதையும் தடவினான் .அவள் உடல் முழுதும் நன்கு முத்தமிட்டான் .
அவள் புண்டையை இந்த முறைதான் முத்தமிட்டான் .சுவாதி புண்டையை கழுவாததால் அவள் புண்டையில் இவன் ஏற்கனவே ஒத்த விந்து துளிகள் இருந்தது .
அதுவும் அவளின் புண்டை வாடையும் சேந்து மணக்க அவன் காம வெறியோடு முத்தமிட்டான் .வெளிச்சத்தில் அவள் புண்டை தெரியவும் அதை நன்கு நக்கினான் .
அதன் பின் சுவாதி அவனை வெறியோடு குப்புற தள்ளி அவன் மேல் படுத்து அவன் சுன்னியை கையில் எடுத்தாள் .இரண்டு முறை என்பதால் அவன் சுன்னி லைட் ஆக சும்பி போய் இருந்தது அதை எடுத்து உம்பி மீண்டும் வெடைக்க வைத்தாள் .
அதன் பின் அவன் அவளை தள்ளி அவள் மீது படுத்து இருவரும் முத்தமிட்டு கொண்டே இருந்தனர் .அதன் பின் அவள் புண்டையை இவன் கைகளால் தேய்த்து சுடு எத்தி விட்டு மீண்டும் ஓர் ஓழுக்கு தன் சுன்னியை தயார் படுத்தி கைகளால் குலக்கி கொண்டே உள்ளே விட்டான் .
அதன் பின் இந்த முறை ஒக்கும் போது இருவருமே முனகினார்கள் .அவர்கள் நன்கு உச்சம் அடைந்து ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு ஒத்து முடித்தனர் .அவள் புண்டையில் மூன்றவாது முறையாக விக்கியின் விந்து நிரம்பியது .
இரவு 12 மணிக்கு ஆரம்பித்த அவர்களின் ஓல் ஆட்டம் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு பகல் 12 மணிக்கு முடிந்தது இருவரும் 3 முறை ஓல் போட்டு விட்டார்கள் .

எல்லாம் முடிந்த பின் விக்கி சொன்னான் சே நான் என் பிரண்டுக்கும் தொரகம் பண்ணிட்டேன் ஆண்கள் சமுதாயத்துக்கும் தொரகம் பண்ணிட்டேன் என்றான் .

சுவாதி எதுவும் பேசவில்லை .அவனை விட்டு விலகி கட்டிலை விட்டு இறங்கி சுவாதி அவளின் உடைகளை மாட்டி கொண்டு ஒகே விக்கி என்று அவள் பேச போனவளை தடுத்து எனக்கு எல்லாம் தெரியும் தாயே இத யார்கிட்டயும் சொல்ல கூடாது

அதானே இத நீ நைட் இருந்து ஓயாம சொல்லிட்டே எனக்கு மனப்பாடமே ஆகிடுச்சு இனி நீயே சொன்ன கூட நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்றான் .

இது அது இல்லாட நம்ம ரெண்டு பேருக்கும் நடந்தத வச்சுக்கிட்டு என் மேல லவ்வு கிவ்வுன்னு சொல்லிக்கிட்டு என்கிட்ட வந்துடாத நான் இனிமேல் எவனையும் லவ் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் என்றாள்

.லவ்வா எனக்கா என்று சிரித்தான் .ஹலோ மேடம் நீங்க எங்கிட்டும் என்னையே லவ் பண்ணிடாதிங்க ஏன்னா நீங்கதான் முத தடவையா உங்க லவ்வர் தவிர வேற ஒரு ஆம்பிள கிட்ட செக்ஸ் வச்சுருகிங்கே நான் உங்கள மாதிரி வாரம் ஒருத்தி கூட செக்ஸ் வச்சுருக்கேன் .

அத்தன பேரையும் நான் என்ன லவ் பண்ணிகிட்டா இருக்கேன் .நான் செக்ஸ் பண்ணி முடிச்ச அடுத்த நிமிஷம் அந்த பொண்ண மறந்துடுவேன்

என்ன பொறுத்த வரைக்கும் செக்ஸ் மட்டும்தான் நிஜம் லவ் எல்லாம் நிஜம் கிடையாது .எனக்கு இது வரைக்கும் ஏவ மேலயும் லவ் வந்தது இல்ல அதனால உன்னையே எல்லாம் லவ் பண்ண மாட்டேன் .நீ எங்கிட்டும் என்னையே லவ் பண்ணிராத என்றான் .

என்ன என் கொள்கையே தான் நான் நேத்து கொன்னுட்டேன் .அத நினச்சா தான் எனக்கு வருத்தமா இருக்கு என்று சொன்னான் .

நீ ஒன்னும் என்னால உன் கொள்கையே கொன்னதா நினச்சு வருத்தப்பட வேணாம் .நான் இங்க வரவும் இல்ல .உன் கூட படுக்கவும் இல்ல .நமக்குள்ள எதுவும் நடக்கவும் இல்ல ,எல்லாத்தையும் படத்துல சொல்ற மாதிரி கெட்ட கனவா நினச்சு மறந்துடு சரியா என்றாள்

ரொம்ப சரி இத ஞாபகம் வச்சு நான் என்ன பண்ண போறேன் அதனால நேத்து நைட் நடந்தத ஏன் மெமரில இருந்து கண்ட்ரோல் ஷிப்ட் டெலிட் ஓகே வா என்று சொல்லி சிரித்தான் .

ஓகே சரி நமக்குள்ள இனி பிரண்ட்ஸ் ரிலேசென் மட்டும் தான் வேற எதுவும் கிடையாது இதலாம் மறந்துடு நமக்குள்ள எதுவும் நடக்கல சரியா .

நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்

ஆனால் விக்கிக்கு அவள் மறந்திடு என்று சொன்னது படி மறக்க முடியவில்லை .எப்படி இத மறக்கிறது எப்படி என்று புலம்பி கொண்டு இருந்தான் .

இப்படி என்னையே புலம்ப வச்சுட்டாளே சண்டாளி என்று கட்டிலில் இருந்த மெத்தையையும் தலகாணியையும் போட்டு கடுப்பில் அடித்து கொண்டு இருந்தான் .


தொடரும்
Like Reply
#16
Super bro
Like Reply
#17
continue the story....one of favourite read this one many times
still the comdey and romance are fresh

post rahulraj other stories too
Like Reply
#18
நண்பனின் முன்னால் காதலி – 5

இனி வரும் அத்தியாயங்களில் காமம் அவளவாக இருக்காது .கதை மட்டுமே செல்லும் விக்னேஷ் அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றான் .ஆனால் அவனால் வேலை பார்க்கவே முடியவில்லை .சுவாதி கூட படுத்தது ஒரு பக்கம் என்றாலும் டேவிட்க்கு தொரகம் பண்ணி விட்டோம் என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான் .

அதன் பின் அவன் இண்டர்காம் போனை எடுத்து மணியை வர சொல்லுங்க என்றான் .
இனி சிறிது விக்னேஷ் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் .விக்னேஷ் மும்பை வந்த போது அவன் நண்பன் ஒருவன் சொல்லி டேவிட் ரூமில் தங்கினான் .
டேவிட் ஒரு இஞ்சினியர் .டேவிட் தான் விக்னேஷ்க்கு மும்பையில் எப்படி சர்வே பண்ணி வாழ்கை நடத்துவது என்பதை கத்து கொடுத்தான் .அப்போது இருந்து டேவிட்க்கும் அவனுக்கும் நல்ல நட்பு இருந்தது .
விக்கி கார்பரேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அதிகமாக சம்பாதிக்கவும் தனியாக ஒரு வசதியான் அபர்ட்மெண்ட் வாங்கி தனியாக இருந்து கொண்டான் .ஏன் என்றால் அப்போதுதான் அவனால் பெண்கள் விசயத்தில் சந்தோசமாக இருக்க முடியும் என்பதற்காக
அதே நேரத்தில் டேவிட் செய்த உதவிக்கு டேவிடின் பழைய பள்ளி நண்பனான மணிகண்டனுக்கு விக்கியின் கார்பரேட் கம்பெனியில் அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தான் .
அதன் பின் மூவரும் நண்பர்கள் ஆகி விட்டனர் .மேலும் மூவரும் தமிழர்கள் என்பதால் மேலும் நல்ல நட்புடன் இருந்தனர் .மணியின் மனைவி வள்ளியும் அவர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தாள் .விக்கி அவள் அவனின் அக்காவை ஞாபக படுத்துவதால் அவளை எப்போதும் சிஸ்டர் என்றுதான் அழைப்பான் .
இப்படி நட்புடுன் சென்று கொண்டிருந்த அவர்கள் க்ரூப்பில் 2 வருடங்களுக்கு முன்பு தான் சுவாதி டேவிட்டின் காதலியாக வந்து சேர்ந்தாள் /சுவாதி மும்பையில் உள்ள தமிழ் ஏப் எமில் ரேடியோ ஜாக்கியாக இருந்தாள் .
இவ்வாறு அவர்கள் குரூப் சந்தோசத்துடனும் நட்புடனும் இருந்தது .சுவாதியும் டேவிட்டும் பிரேக் ஆப் ஆனாலும் சுவாதி அவர்கள் க்ரூப்பில் வந்து நட்போடு தான் பழகி கொண்டு இருந்தாள் .
அவர்களுக்குள்ள நட்பு எப்போதும் பிரியவில்லை .குறிப்பாக விக்னேஷ் டேவிட்டை சகோதரனாக கருதினான் .டேவிட்டும் விக்கியை சிறந்த நண்பனாக கருதினான் .
இந்த நிலையில் டேவிட்டின் முன்னாள் காதலி உடன் உடலறவு கொண்டது விக்கிக்கு நிம்மதி போனது .
மணிகண்டன் அவன் ஆபீஸ்க்கு வந்தான் .என்னடா டேவிட் கல்யாணம் எப்படி நடந்துச்சு என கேட்டான் விக்னேஷ் .அதாலம் சூப்பரா நடந்துச்சு நீதான் வராம மிஸ் பண்ணிட்ட வந்துருக்க்லாமலடா அப்படியே நீ உங்க ஊருக்கு போன மாதரியும் இருக்கும் நானும் வள்ளியும் ஒரு நாள் எங்க அப்பா அம்மாவ பாத்துட்டு வந்தோம்
நீயும் வந்து இருந்தா உங்க அப்பா அம்மாவ பாத்து இருக்கலமல என்று மணி பேசி கொண்டிருக்க விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அமைதியாக இருந்தான் .
அவன் அமைதியாக இருப்பதை பார்த்த மணி அவனை எழுப்பினான் .டேய் மச்சி என்ன ஆச்சுடா என்றான் .அப்பா அம்மாவ பாக்க கூடாதுன்னுதானே நான் மும்பைக்கே வேலைக்கு வந்து இருக்கேன் என்றான் .
இருந்தாலும் நீ டேவிட்காக கல்யானத்துக்கு வந்து இருக்கலாம் என்றான் மணி .இருக்கட்டும் டேவிட் எப்படிடா இருந்தான் .பொன்னலாம் அவனுக்கு புடிச்ச மாதிரி அழகதனா இருந்தா என கேட்டான் .
ம்ம் அத தான் வந்ததும் சொல்ல வந்தேன் பொண்ணு எல்லாம் அழகா இருந்துச்சு .டேவிட்டும் வெளியே சிரிச்சு கிட்டுதான் இருந்தான் ஆனா என்று இழுத்தான் .என்னடா ஆனா என்றான் விக்கி ,
கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணிய போட்டு ஸ்வாதியே நினைச்சு அழுதான்என்று அவன் சொன்னதும் விக்கிக்கு பக் என்றானது .
சரி அத விடு விக்கி அவன் ரிசப்சனுக்கு முன்னாடி நாம அவனுக்கு ஒரு பாச்சுலர் பார்டி வைக்கணும் ஓகேவா என்றான் மணி .
அவன் சொல்வது எதையும் கேக்கமால் இவன் அமைதியாக இருந்தான் .

டேய் என்னடா ஒரு மாதிரி இருக்க எதுவும் இந்த வாரம் பொண்ணுக கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டியா ,அப்படியே வாங்குனாலும் நீ வருத்தப்பட மாட்டியே என்ன பிரச்சின என்று கேட்டான் .இவனிடிம் சொல்லுவோமா வேணாமா என்று யோசித்தான் விக்கி .
வேணாம் இவன்கிட்ட சொல்ல வேணாம் இவன் ஒரு ஓட்ட வாய் என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லவில்லை .
ஒன்னும் இல்லை மணி நீ போயி வேலையா பாரு நான் சும்மா இந்த டேவிட் கல்யாணத்த பத்தி கேக்கதான் உன்னையே கூப்பிட்டென்.

அதன் பின் அவன் போன பின்பும் இவன் வருத்ததோடு இருந்தான் . அப்புறம் அவன் வேலையை ஒரு எரிச்சலோடு பார்த்தான் .ஒரு 3 மணியை போல விக்கிக்கு டேவிட் போன் செய்தான் .
எடுப்புமோ வேணாமா என்று யோசித்து சிறிது நேரம் ரிங் அடிக்க விட்டு எடுத்தான்
ஹே புது மாப்பிள எப்படி இருக்க என்றான் விக்கி .ம்ம் பரவல டா விக்கி ரெஜினா (டேவிட்டின் மனைவி ) ஓரளவு என் டேஸ்ட்க்குத்தான் இருக்கா ஓரளவு சந்தோசமா போகுது .அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் அதனால நல்ல இருக்கு என்றான் டேவிட் .
சரிடா நீ சந்தோசமா இருந்தா போதும்டா அப்புறம் என்ன மும்பை எப்ப வர என்றான் .already வந்து என் அப்பர்ட்மெண்ட்ல நானும் ரெஜினாவும் இருக்கோம் .வந்ததும் மணிக்கும் வள்ளிக்கும் கூட போன் பண்ணல உனக்குத்தான் போன் பண்ணிருக்கேன் by the way நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன் .
இன்னைக்கு இவினிங் நம்ம குரூப்க்கு மட்டும் ஒரு சின்ன பார்டி அரேஞ் பண்ணிருக்கேன் ,
என் பிரண்ட்ஸ் குரூப்ல நீ மணி அப்புறம் வள்ளி அவளவுதான் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் ஒரு அஞ்சு பேர் வருவாங்க அதனால மறக்காம சாய்ங்காலம் 6 மணிக்கு என் அப்பர்ட்மெண்ட்க்கு வந்துடு .என்றான் .
சரி டா என்றான் விக்னேஷ் .டேய் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் எல்லாம் லேடிஸ் அதனால நீ சந்தோசமா வா எத ஆச்சும் சிக்கும் நீ சந்தோசமா இரு என்று சொல்லி சிரித்தான் .
அவன் போனை வைத்ததும் இவன் மேஜையில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கோபத்தில் தட்டி விட்டான் .சே இவளவு அன்பா நம்மகிட்ட இருக்கானே இவனுக்கு போயி ஏன் தொரகம் பண்ணோம் என்று மேசையில் அடித்து கொண்டும் சுவற்றில் முட்டி கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுதினான் .
எப்படி அவன் முஞ்சில முழிக்கறது இப்ப நான் என்ன பண்ணுவேன் என்று அழுகாத குறையாக புலம்பினான் .அப்போது தான் அவனுக்கு யோசனை தோன்றியது மணியின் மனைவி வள்ளிகிட்ட இத பத்தி பேசுனா அவ எதுக்குனாளும் நல்ல யோசனை சொல்லுவா என்று எண்ணினான் .



Like Reply
#19
முன்பே சொன்னது போல் வள்ளி விக்கிக்கு அவன் அக்காவை ஞாபக படுத்துவதால் எப்போது அவனுக்கு பிரச்சினை இருந்தாலும் அவளிடிம் யோசனை கேப்பான் .
அதன் பின் மணியிடம் சென்றான் .மணி சிஸ்டர் ப்ரீயா இருக்காங்களா எனக் கேட்டான் .ஏன்டா என்ன விஷயம்
இல்ல டேவிட் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கான் இன்னைக்கு சாய்ங்காலம் நான் கல்யாணத்துக்கு வேற வரலையா அதனால ஒரு சின்ன கிப்ட் வாங்கணும் எனக்கு கிப்ட் பத்தி எதுவும் தெரியாது .அதான் வள்ளி கூட போயி கிப்ட் வாங்கிட்டு அப்புறம் வரலாம்ன்னு பாக்குறேன் என்றான் .
சுயர் அவகிட்ட போன் போட்டு கேட்டுட்டு போ என்றான் .ஒகே என்றான் .
அதன் பின் மாலை வள்ளியை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றான் .வாங்க ப்ரோ என்ன இந்த பக்கம் என்றாள் .அவனுக்கு உடனே சொல்ல முடியவில்லை சுவாதி விசயத்தை .
டேவிட்க்கு கிப்ட் வாங்கணும் செலக்ட் பண்ண வறியா என்றான் .ஓகே டா நான் பிரெஸ் ஆப் ஆகிட்டு வரேன் என்று போனாள் 
வள்ளி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என்றான் ,அததான் நீ வார வாரம் பண்றியே என்று சொல்லி சிரித்தாள்
விளையாடாத வள்ளி இப்ப நான் சொல்ற விஷயம் ரொம்ப சீரியஸ் யார்கிட்டயும் சொல்ல கூடாது .ஏன் மணி கிட்ட கூட சொல்லக் கூடாது .என்றான் ,
ஐயோ ரகசியத்த என்னால பாதுகாக்க முடியாதே என்றாள் .ப்ளிஸ் நான் ஏன் பிரச்சினைய கேட்டு அதுல இருந்து விடுபட ஒரு வழி சொல்லு என்றான் .
சரி சொல்லு என்றாள் வள்ளி .யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் சொல்ல மாட்டேன் சொல்லு என்றாள் அவன் மறுபடியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் கடுப்பாகி சொல்ல மாட்டேன் சொல்றா என்றாள் .
விக்கி தைரியத்தை வர வைத்து கொண்டு சொன்னான் நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .
என்னது நம்ம டேவிட்டோட எக்ஸ் லவர் கூடயா என அதிரிச்சியோடு கேட்டாள் .
ஆமா என்றான்.ஏன் டா எப்படி டா என்றாள் .ரெண்டு பெரும் போதையில இருந்தோம் என்ன பன்றோம்ன்னு எங்களுக்கே தெரியல .ஆனா இப்ப எனக்கு வருத்தமா இருக்கு என்று தலையில் கை வைத்து குனிந்து வருத்தப்பட்டான் .

வள்ளியும் அமைதியாக இருந்தாள் .விக்கி எழுந்து கேட்டான் என்ன பேசாம இருக்க என்னையே பாத்தா ஏதும் கேட்டவன் மாதிரி தோணுதா என்றான் .

அவள் அப்படி இல்லைடா என்றாள்.அப்படின்னா ஏன் பிரச்சினைக்கு வழி சொல்லு என்றான் .என்ன உன் பிரச்சினை எதுக்கு நீ பீல் பண்றே என்றாள் .

என்ன பிரச்சினையா நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .அதுல என்ன பிரச்சினை அவ விருப்பத்தோடுதானே வச்ச அவ விருப்பம் இல்லாம அவள கற்பளிக்கவா செஞ்ச என்றாள் .

அவ விருப்பத்தோடு தான் வச்சேன் .ஆனா என்று இழுத்தான் .ஆனா என்னடா என்றாள் .அவ என் பிரண்டோட எக்ஸ் லவர் நான் என் பிரண்டுக்கு தொரகம் பண்ணிட்டேன் அத என்னால தாங்கிக்கிற முடியல என்றான் .

நீ சொன்னதெல உன் பிரச்சினைக்கு வழி இருக்கு என்றாள் வள்ளி .என்னது அது என்றான் .அவ உன் பிரண்டோட எக்ஸ் லவர் அவ இப்ப பிரண்டோட லவராவோ பொண்டாட்டியவொ இருந்து இருந்தா நானே உன்ன செருப்பால அடிச்சு இருப்பேன் .

அது மட்டும் இல்லாம சுவாதியும் பாவம்தான் அவளுக்கு இந்த சமயத்தில இப்படி ஒரு டைவேர்சென் வந்தது நல்லதுதான் .அதனால உன் மேல எந்த தப்பும் இல்ல என்றாள் .

ஐயோ அப்படி இல்ல டேவிட் இன்னும் ஸ்வாதியே லவ் பண்ணிகிட்டுதான் இருக்கான் .அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவள நினச்சு தண்ணிய போட்டு அழுதுருக்கான் .நான் அவனுக்கு தொரகம் பண்ணிட்டேன் என்றான் விக்கி .

அவள இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா கல்யாணத்த நிப்பாட்டிட்டு வந்து இவள கல்யாணம் முடிச்சு இருக்கலாம்ல .

இத்தனைக்கும் கிறிஸ்டின் மேரேஜ் இசியா சர்ச்ல வச்சு எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னா அவன விட்ருப்பாங்க அத பண்ணல அவன் ,அப்புறம் என்ன இன்னும் லவ் பண்றனாம் என்றாள் கோபத்தோடு .

இருந்தாலும் என்று அவன் இழுக்கவும் என்ன இருந்தாலும் என்னையே பொருத்தவரைக்கும் நீ செஞ்சது தப்பு இல்ல .சொல்ல போனா டேவிட் விட நீதான் சுவாதிக்கு காரேக்ட்டா மேட்ச் ஆகுற உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்ல இருக்கு என்றாள் .

உடனே அவன் ஹலோ சிஸ் நாங்க லவ் எல்லாம் பண்ணல சும்மா ஏதோ நடந்து போச்சு அவளவுதான் என்றான் .

அதானே உனக்கு எங்க லவ் எல்லாம் வர போகுது .ஆனா சுவாதிதான் உனக்கு காரேக்ட் ஆன ஜோடி என்றாள் .சரி சரி அத விடு இப்ப எனக்கு இருக்க குற்ற உணர்ச்சிய போக்க வழி சொல்லு என்றான் .

இதுல ஒரு குற்றமும் இல்ல ,இருந்தாலும் உனக்கு ஒரு வழி சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லு சொல்லு என்றான் ஆர்வமாக ,

என்கிட்ட சொன்ன மாதிரி டேவிட்கிட்ட சொல்லிடு என்றாள் .என்ன சொல்ற நீ லூசா ஆகிட்டியா என்றான் .அது இல்லடா இது நம்ம யாருக்கு தப்பு பண்ணமோ அவங்க கிட்டேயே மன்னிப்பு கேட்டாதான் நல்லா இருக்கும் என்றாள் .

உடனே அவன் இன்னைக்கே நான் அவன்கிட்ட சொல்லிடுவா என்றான் .அவசரப் படாதடா ஒரு வாரம் கழிச்சு சொல்லு இன்னைக்குத்தான வந்து இருக்கான் .ரொம்ப தேங்க்ஸ் வள்ளி என்றான் .’

சரி வா இப்ப கிப்ட் வாங்க போவோம் என்று இருவரும் கிளம்பினார்கள்
தொடரும்
Like Reply
#20
நண்பனின் முன்னால் காதலி – 6

அதன் பின் விக்கி வள்ளி கூட போயி டேவிட்டுக்கு கிப்ட் வாங்கிட்டு சாயங்கலாம் அவன் வீட்டுக்கு போனான் .அவனை நேருக்குநேர் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது .ஆனால் அவன் இவனை பார்த்ததும் நட்போடு கட்டி பிடித்து அவனை வரேவேற்றான் .

ஏண்டா நீ கல்யாணத்துக்கு வரல ,வந்து இருந்தினா நீதான் என் பெஸ்ட் மென் மணி இல்ல என்றான் .உடனே மணி டேவிட்யை பார்த்து முறைத்தான் கோவிச்சுக்காத மணி என்னதான்
நீ என் சின்ன வயசுல இருந்து பிரண்டா இருந்தாலும் நீ பாட்டுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியே கதின்னு என்னையே தனியா விட்டுட்டு போயிட்ட என் பேச்சலர் லைப் என்ஜாய் பண்ண விக்கிதான் ஹெல்ப் பண்ணான் அவன்தான் எனக்கு நிறைய பிரபலத்த சல்வ் பண்ணி கொடுத்து இருக்கான் .நானும் அவனும் நல்ல என்ஜாய் பண்ணிருக்கோம் லைப்ப என்றான் .
மணி சிரித்து கொண்டே ஆனா இனிமேல் உன்னால என்ஜாய் பண்ண முடியாதே நீதான் என்னையே மாதிரியே கல்யாணம் பண்ணிட்டியே என்றான் .
அதனால என்ன இப்ப என்னால இப்பயும் என் பெஸ்ட் பிரண்ட் கூட என்ஜாய் பண்ணதான் செய்வேன் .என்ன விக்கி இந்த வாரம் பப்க்கு போவோமா இல்ல கிளபுக்கு போவோமா என்ஜாய் பண்ண என்று சொல்லி சிரித்தான் .விக்கி அவன் பேசியதற்கு ஒன்றும் சொல்லமால்ஏதோ சிரிக்க வேண்டும் என்பதற்காக சிரித்தான் .
டேய் டேவிட் பப்போ கிளப்போ எங்க போனாலும் போறதுக்கு முன்னாடி அங்க ஒரு ஆள் வருது அவங்க கிட்ட அனுமதி வாங்கிட்டு போ என்று சொல்லி சிரித்தான் மணி .அப்போது உள்ளே இருந்து அவன் மனைவி வந்தாள் .சரி சரி கம்முனு இருங்கடா என்றான் .
பாருடா என்னையே பொண்டாட்டி தாசன்னு சொல்லிட்டு இவன் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ளே பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறான் என்று சொல்லி சிரித்தான் மணி .அதன் பின் டேவிட் மனைவி வந்ததும் என்ன எல்லாரும் சிரிக்கிறிங்க யாரு இவரு என்றாள் .
டேவிட் விக்கியின் தோள்களில் கை போட்டு கொண்டு இவன்தான் விக்னேஷ் அலைஸ் விக்கி மணிக்கு அப்புறம் என் பெஸ்ட் பிரண்ட்இவன்தான் ,மணி எனக்கு மச்சான் மாதிரினா இவன் எனக்கு ட்வின் பிரதர் மாதிரி என்று சொல்லி அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் .
சொல்லிருகிங்க இவர பத்தி நிறைய என்கிட்ட என்றாள் .விக்கி அவளை பார்த்து வெறும் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் .
அதன் பின் விக்கி டேவிட்டை தவிர்த்து விட்டு வேண்டும் என்றே அங்கு வந்து இருந்த வேறு ஒரு பெண்ணிடம் சும்மா பேசி கொண்டு இருந்தான் .டேவிட்டும் சரி வந்ததும் வேலையா ஆரம்பிச்சுட்டான் என்று அவனை கண்டு கொள்ளவில்லை
ஆனால் விக்கி டேவிட் அந்த பக்கம் போனதும் அந்த பெண்ணிடிம் சாரி எனக்கு தலை வலிக்குது நான் போயி அங்குட்டு தனியா உக்காந்துகிறேன் என்று சொல்லி அவன் தனியாக சோபாவில் உக்காந்தான் .
சே இந்த டேவிட் பயலாயும் அந்த சுவாதி சிறுக்கியாளையும் எவ கூடயும் பேச கூட முடியல என்று வருத்தப்பட்டு கொண்டே லேசாக கண்ணை மூடினான்
திடிரென பலமான சிரிப்பு சத்தம் கேக்கவும் விக்கி திடிக்கிட்டு எழுந்தான் .சத்தம் வந்த பக்கம் பார்த்தான் அங்கு ஒரு சோபாவில் டேவிட் அவன் மனைவி மணி அவன் மனைவி எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தனர் .டேவிட் சிரித்து கொண்டே விக்கி இங்க வாடா உன்ன பத்தி பேசித்தான் சிரிச்சு கிட்டு இருக்கோம் என்றான் .
என்னையே பத்தி என்னடா பேசுறிங்க என்று மனதில் நினைத்து கொண்டு சென்றான் .என்ன டேவிட் என்றான் .டேய் உன்ன பத்திதான் பேசிகிட்டு இருக்கோம்.என்னையே பத்தி என்ன என்று புரியாமல் கேட்டான் விக்கி .
நீ என்னோட பழைய பொருள் ஒன்ன போட்டத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் என்று அவன் சொன்னவுடன் எல்லாரும் சிரித்தார்கள் .விக்கிக்கு பக் என்று இருந்தது என்னடா இவன் ஏதோ தெரிஞ்ச மாதிரி டபுள் மீனிங்கல பேசுறான் என்று நினைத்தான் .
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)