நீ by முகிலன்
#21
Super bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
நீ – 6

உன் வீட்டில்.. அவ்வளவாக வெளிச்சம் இல்லை..! லேசான இருள் பரவியிருந்து..!!
நீ அலங்காரம் என்று பெரிதாக எதுவும் செய்து கொள்ளவில்லை.
உன் சுடிதார் கூட தொளதொளவென்று இருந்தது..! ஆனாலும் உன் எளிமை மிகவும் கவர்ந்தது..! என் நெஞ்சில் தாபம் முட்ட… உன்மேல் ஆசை பொங்கியது..!!

” போலாங்களா..?” எனக் கேட்டாய்.
” அவ்வளவுதானா..?” என நான் கேட்டேன்.
” ஏங்க…?”
” இல்ல.. பொறப்பட்டாச்சான்னு கேட்டேன்..”
” ம்…” தலையாட்டினாய் ”பொறப்பட்டாச்சுங்க..”

உன் கையைப் பிடித்து… பக்கத்தில் இழுத்து.. உன்னை அணைத்தேன். உன் கன்னத்தில் மூக்கை உரசினேன். நீ பூசிய பவுடர் மணத்தது.! என்னுள் பொங்கிய மோக உணர்வில்.. உன் சரும நிற உதடுகளைக் கவ்வி… மெதுவாகப் பல்லால் கடித்து… உள்ளிழுத்து.. உறிஞ்சினேன். .! உன் வாய் மெதுவாகத் திறக்க… என் நாக்கை உன் வாயில் நுழைத்தேன். உன் வாய்ககுள் விட்டுத் துலாவினேன்.
சில நொடிகளுக்குப் பின்… உன் நாக்கை வெளியே இழுத்து… உன் எச்சிலை உறிஞ்சினேன். உன் கண்கள் மூடிக்கொண்டன.!!
உன்னுடைய நீள மூக்கோடு .. என் மூக்கு அழுந்தியது. மூக்குகளைத் தேய்த்துக்கொண்டு… ஆழமாக முத்தமிட்டு….
மெதுவாக விலகி..
”தாமரை.?” என்றேன்.
” என்னங்க..?” கிறக்கத்துடன் முனகினாய்.
”என்கூட… வர்றதுல.. உனக்கு எதும் பிரச்சினை இல்லையே..?”
” என்னங்க பிரச்சினை…?”

‘ அதானே.. என்ன பிரச்சினை.?’ உன் மார்பை.. உள்ளங்கைக்குள்.. இருக்கி… அழுத்தினேன்..!
”இல்ல… எந்த பிரச்சினையும் இல்லதானே…?”
” ம்கூம்…”

உன் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டு… முணுமுணுப்பாகக் கேட்டேன்.
” உன்கிட்ட வேற சுடி இல்லயா..?”
”ஏங்க..?”
”இது..ஒரு மாதிரி…தொளதொளனு இருக்கு..?”
” அப்ப சீல..கட்டிக்கட்டுங்களா..?”
”சேலைலாம் வேண்டாம்..!! சரி பரவால்ல… விடு..!!” உன் வயிற்றைத் தடவினேன்.

” ஏங்க…?”
” சும்மாதான்…!! சேலைதான் அதிகமா கட்டுவியா..?”
” அப்படின்ட்டு எதும் இல்லங்க..! என்கிட்ட சீல வேனா… நெறைய இருக்கு..!!”

உன் வயிற்றை இருக்கி…
உன் கழுத்தில் முத்தமிட்டேன். அங்கங்கே உதட்டைப் பதித்து.. கோலமிட்டேன்.
கீழே இறங்கி… மார்பில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்து… முன் பற்களால் வலிக்காமல் கடித்து…. வாசம் பிடித்தவாறு…முகம் புரட்டினேன்.!
உன்னை இருக்கமாக அணைக்க… லேசாக நெளிந்தாய். என் தோளைத் தடவினாய்.

நீ…விட்ட பெருமூச்சில் உன் நெஞ்சு… ஒரு முறை ஏறி … இறங்கியது…!!

கிறக்கத்துடன் நிமிர்ந்து…
மெல்லிய உன் உதட்டை.. என் நுணி நாக்கால் தடவி…
” போலாமா…?” எனக் கேட்டேன்.


” ம்.. போலாங்க..!!” என் கண்களைப் பார்த்துச் சிரித்தவள் சட்டென வாயில் பக்கம் பார்த்தாய்.

ஒரு சிறுவன்… படல் மறைவிலிருந்து எட்டிப் பார்த்து விட்டு ஓடினான்.

” யாரது..?” நான் விலகியவாறு கேட்க…

சிரித்து ”பக்கத்து வீட்டு பையன்ங்க…” என்றாய்.

முதலில் நான்… வெளியே சென்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்து.. தகரக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டினாய்.


திரும்பி ”இருங்க…” என்று விட்டுப் பக்கத்துக் வீட்டுக்குள் போனாய்.

இப்போது.. இந்த ஏரியாவைச் சேர்ந்த… நான்கைந்து பேர்… வெளியே நின்று… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏரியாவின் தென்பகுதியில்… நெல்லி மலைக்காடு தெரிந்தது..!!

சிரித்துக் கொண்டே.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நீ… ” நடங்க.. போலாம்..” என்றாய்.

இருவரும் இணைந்து நடந்தோம்.
நெல்லி மலைப் பக்கத்தில் இருந்த ஒரு… பொட்டல் காட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..!!


உன் ஏரியா மக்களின் கதைகளைச் சொன்னவாறு நீ… என்னுடன் நெருக்கமாகவே நடந்து வந்தாய்…!!
உன்னோடு.. ஜோடி போட்டு நடப்பதாலோ… என்னவோ… நிறையப் பேர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்…!!


இருள் கவியும் நேரம் என்பதால் கோவிலில் அவ்வளவாகக கூட்டம் இல்லை. வெகு சிலர்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். கோவில் பக்கத்தில் இருந்த கடைகளிலிருந்து பக்தி பாடல்கள்.. இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

கோவில் வளாகத்துக்குள் நுழைந்து பேருந்து நின்றிருந்த இடத்தை நோக்கிப் போக…

” சாமி கும்படறீங்களா…?” எனக் கேட்டாய்.
”நானா…?” புன்னகைத்தேன்.
” ம்..!”
” பழக்கமில்லே..!! நீ வேணா போய் கும்பிட்டுக்கோ..!!”


நீ கோவிலுககுப் போகாமல் என்னுடன் நடந்தாய்.

பக்காசூரனிடம் போனதும்
” இருங்க… கும்பிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வேகமாகப் போய்..
செருப்பைக் கழற்றி விட்டு… படிகளில் ஏறி.. கைகூப்பியவாறு… பக்காசூரனையும்… பீமனையும் வலம் வந்து… அவர்கள் முன்பாக நின்று… கண்மூடிக் கண் திறந்து… இருவரின் காலடியிலும் இருந்து.. திருநிர் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு… சிரித்த.முகத்துடன் என்னிடம் வந்தாய்.!!


” ம்.. போலாங்க…”

புறப்பட்டுத் தயாராக நின்றிருந்த… கோவை தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பேருந்துக்குள் விளக்கு எரிந்து கொண்டிருக்க… சினிமாப் பாடல் இரைந்து கொண்டிருந்தது..!!

பேருந்தில்… ஓட்டுனர்.. நடத்துனர் தவிற.. முன்பக்கத்தில் மூன்று பெண்களும்… பின்பக்கத்தில் ஒரு வயதானவரும் மட்டுமே இருந்தனர்.

பேருந்தின் மத்தியில் உட்கார்ந்து கொள்ள… பேருந்து புறப்பட்டு விட்டது.
” ஆமா.. நீ.. பத்ரகாளி அம்மன.. கும்பிட மாட்டியா..?” என நான் கேட்க …!
Like Reply
#23
”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய்.
” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..”
”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!”
”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?”
” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய்.
” மத்தபடி… இங்கயேதானா..?”
” ஆமாங்க…”
”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?”
”அங்கெல்லாம் பயங்க…”
”என்ன பயம்…?”
” போலீசு…??”

சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”
”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய்.
” டிரைவர்..” என்றேன்.
” என்ன டிரவருங்க..?”
”டாக்ஸி டிரைவர்…”
”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?”
”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க…
” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.

உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன்.
”வாடகைக்கார்தான் டாக்ஸி..”
”நெனச்சங்க… அப்படித்தான்..”
”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?”
” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..”
”ஏன்…?”
”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..”
” ஓ…!”

நடத்துனர் வர.. இரண்டு டிக்கெட் எடுத்தேன்.
பேருந்து வேகமெடுத்தது.!

நீ என் தோளை அழுத்தியவாறு.. என்மேல் நன்றாகவே.. சாய்ந்து கொண்டாய்..! திறந்திருந்த கண்ணாடி வழியாக…சீறி வந்த காற்றில் பறந்த… உனது செம்பட்டை மயிர்கள்.. என் கன்னத்தில் பட்டு உரசின.
அதைக்காதோரத்தில் எடுத்து விட்டுக் கொண்டு சிரித்தாய்.

”நீங்க… எங்க இருககீங்க..?” என மெல்லிய குரலில் கேட்டாய்.
”பஸ்ல..” என்றேன்”உன் பக்கத்துல..”
”ஐயோ.. அதில்லீங்க.. உங்க வீடு எங்கருக்குனு கேட்டேன்.”
”இல்லியே… நீ அப்படி கேக்கலியே..”
”அப்படி கேக்கலே… ஆனாக்கா.. அப்படி நெனச்சுத்தாங்க கேட்டேன்…”
”ஓஹோ…..”
”கிண்டல் பண்றீங்க..”

உன் மண்டையில் மோதினேன்.
”எல் எஸ் புரத்துல..”
”அது…எங்கீங்க இருக்கு..?”
”சிவம் தியேட்டர் தெரியுமா..?”
” ஓ..! இப்ப பழைய தேட்டர இடிச்சுட்டு…புது தேட்டரா கட்னாங்களே… ஏஸி தேட்டர்…?”
” ஆ..! அதேதான்..! அதுக்கு கீழ.. பெரியாஸ்பத்திரிக்கு… எதுத்த சந்துல போனா… பக்கம்..”
உன் கிச்சு சந்தில் கை விட்டு…. துப்பட்டாவின் கீழ் இருந்த… உன் மார்பைப் பிடித்து அழுத்தியவாறு பயணித்தோம்.

மேட்டுப்பாளையம்..! பேருந்து நிலையம் வரை… சின்னச் சின்னதாக நிறையப் பேசிக்கொண்டே இருந்தோம்.
பேருந்தை விட்டு இறங்கியபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.
Like Reply
#24
ரயில் நிலையம் வழியாக.. உன்னை அழைத்துப் போனபோது சந்தேகத்துடன் கேட்டாய்.
”உங்க வீட்டுக்குங்களா போறோம்..?”
” ம்..”
” பெரியாஸ்பத்ரிக்கு எதுத்த சந்துனு சொன்னீங்க..?”
” ஆனா… இப்ப அந்த வழியா.. போறது நல்லதில்ல..”
”ஏங்க..?”
” கார் ஸ்டேண்ட்ல.. பசங்க எல்லாம் இருப்பாங்க..”

சிறிது நடந்து ”பெரிய வீடுங்களா.. உங்களுது..?” எனக் கேட்டாய்.
”இல்ல.. சின்ன வீடுதான்..! ஓட்டு வீடு..!!”
”சொந்த வீடுங்களா..?”
”ஆமா… எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்..!!”

ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்த நீ.. சட்டென்று நிமிர்ந்து… சைடில் என்னைப் பார்த்தாய். நானும் பார்த்தேன்.
உன் நெஞ்சகம் விம்மப் பெருமூச்சு விட்டாய்.
உன் தோளில் தட்டிக் கொடுத்தேன்..!!

நடந்து கொண்டே கேட்டாய்.
”சாப்பாடெல்லாம் என்ன செய்வீங்க…?”
உன் கேள்விகள் சுலபத்தில் ஓயாது போலிருந்தது.
”சாப்பிடுவேன்..” என்றேன் குறும்பாக..!
” அது.. தெரியுங்க..! கடைலயா சாப்பிடுவீங்க..?”
”சில சமயம்…!”
”அப்றமெல்லாம்…?”
”வீட்லதான்…”
”உங்க வீட்லயா…?”
” ம்ம்…”
” யாரு செய்வாங்க…?”
”நான்தான்…”
”ஆ…!!” வியப்பு மேலிட என்னைப் பார்த்தாய் ”சாப்பாடெல்லாம் செய்வீங்களா..?”
”ம்..ம்..!!”
”நல்லா செய்வீங்களா…?”
” ஏதோ… எனக்கு தெரிஞ்சளவுக்கு..”
” உங்க கையால… சாப்பிடனுங்க…! எனக்கு ஆக்கிப் போடுவிங்களா…?”
”தாராளமா…!! இதுல என்ன இருக்கு…?”

சிறிது அமைதிக்குப் பின் கேட்டாய். ”உங்களுக்கு.. வேலைக்காரி.. வேனுங்களா..?”
”வேலைக்காரியா..? எதுக்கு..?”
”வீடு..வாசல் கூட்ட.. சோறாக்க.. அழுக்குத்துணியெல்லாம் தொவச்சுப் போட….?”
”ஓ..! அந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்னு யோசிக்கறியா..?”
”தப்புங்களா..? எனக்கு நீங்க.. ஒன்னுமே தர வேண்டாம்..! சாப்பிட மட்டும் ஏதாவது குடுத்தா போதும்…!! நீங்க சொல்ற வேலையெல்லாம் செய்வேன்..!!”
” அதாவது பொண்டாட்டி மாதிரி..?”
”ஐயோ… நான்.. சத்தியமா. . அப்படியெல்லாம் நெனைக்கலீங்க..! நீங்க கோயிலுக்குள்ள இருக்கற தெய்வம்.. நான் ஒரு வேலைக்காரி மாதிரி..” என தத்துவமாகப் பேசினாய்.

”ஏய்… இதெல்லாம் ஓவர்..! நான் தெய்வம் இல்ல… மனுஷன்..!! உன்னை என்கூட வெச்சுக்கறேன்னு வெய்… நாளைக்கு எனக்கு யாரு பொண்ணு தருவாங்க..? ஊர்ல என்ன பேசுவாங்க…? நான் கல்யாணம் பண்ண வேண்டாமா…? ம்…ம்..?”
ஊமையாகிவிட்டாய்.. நீ.! குணிந்த தலை நிமிராமல் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தாய்..! அழுகிறாயோ.. எனத் தோண்றியது. உன் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இல்லை.!
உன் கை பிடித்து ”தாமரை..” என்றேன்.
Like Reply
#25
சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய்.
”நா சொல்றது புரியுதா..?”
” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!!
”ஏய்… பரவால்ல..!!”

ஊட்டி மலைரயில்… அப்போதுதான்… ‘ ஊ..ஊ..’ என ஊளையிட்டவாறு.. ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது..! அதை நீ ஆர்வமாகப் பார்த்தாய்.!
” இப்பத்தான் வருதுங்களா..?” எனக் கேட்டாய்.
”ம் ம்..!!”
”மேலருந்து தானுங்களே வருது..?”
” ம்..!!”
” ஒரு நாளைக்கு எத்தனை தடவைங்க… போய்ட்டு வரும்..?”
”ஒரே தடவதான்..!! காலைல போனா… சாயந்திரம் வந்து சேரும்…!! அதுவும் பாவம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிட்டிருக்கு..!!”
”ஏங்க ..?”
” இந்த மாதிரி.. மழை சீசன்ல எல்லாம் மாசத்துல பாதி நாள் ஓடறதே பெரிய விசயம்தான்..!! ஒன்னு ரயில் எஞ்சின் ரிப்பேராகி நடு வழில நின்றும்..! இல்ல மண்சரிவு ஏற்பட்டு… ரோடு பிளாக்காகி நின்றும்..!!”
”இந்த ரயில்ல நீங்க போயிருக்கீங்களா..?”
” அந்தளவுக்கு… பொறுமை கெடையாது.. எனக்கெல்லாம்..”
”எல்லாம் ஜாலிக்குத்தானுங்களே..இதுல போறாங்க..?”
”அது.. சரிதான்..! ஆனா… அது வெளியூர்காரங்களுக்கு… நம்மூர்க்காரங்க… அதுல போனா வெறுத்துருவாங்க…!! சரி… நீ எப்படி…?” என நான் கேட்க..
” நான்லாம்… இன்னும் ரயில்ல போனதே இல்லீங்க..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாய்.!

ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து.. என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். முன் கதவைத் திறந்து உள்ளே போக… பெரிய வாசல்.!
வாசலுக்கு அடுத்தது..வீட்டுக்கதவு..! அந்தக் கதவைத் திறக்க… உள்ளே தெற்கு வடக்காக இரண்டு அறைகள்..!

” முன்னாடியே.. வீடுன்னு நெனச்சங்க..! அது வெறும் கதவுங்களா…?” என்றாய்.
” ம்.. அது மதில் சுவர் கதவு..! இது பழைய காலத்து வீடு..!! வா.. உள்ள வா..!!” என்று விட்டு வீட்டில் நுழைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருக்க.. விளக்கைப் போட்டேன்..!

உள்ளே வந்து.. வீட்டைப் பார்த்து… ”வீடு நல்லாருக்குங்க.” என்றாய்.
கட்டில் மேல் குவியலாய் கிடந்த.. போர்வையை எடுத்து மடித்து வைத்தேன். நாற்காலியில் கிடந்த.. என் லுங்கி..ஜட்டியெல்லாம் எடுத்து விட்டு.. ”உக்காரு…” என்றேன்.
” பரவால்லீங்க…!!” சங்கோஜமாக என்னைப் பார்த்தாய்.
”இதான்.. என் வீடு…” சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைக்க.. லேசான காற்று அறைக்குள் நுழைந்தது ”வசந்த மாளிகை..!!”
” நல்லாருக்குங்க..” மறுபடி சொன்னாய்.
”இந்த வீட்ல நான் மட்டும்தான் ஒண்டி ஆளு..” பேன் சுவிட்சைப் போட்டு விட்டேன்.

சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தாய்.
”என் அம்மா…!!” என்றேன்.
நீ புன்னகைத்தாய்..!
”ஏதாவது சாப்பிடறியா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..!”
” காபி குடிக்கலாமா..?”
”எனக்கு வேண்டாங்க…! நீங்க வேனா…”
”நீ.. குடிப்ப இல்ல..?”
”ம்..!!” தலையசைத்தாய்.

சமயலறைக்குள் போய் பார்த்தேன்.! காபி தூள்.. சர்க்கரை எல்லாம் இருந்தது.! பால் மட்டும் வேண்டும். .!
” நீ.. உக்காரு..நான் போய் பால் வாங்கிட்டு வந்துர்றேன்..” என்க..
”எங்கீங்க…?” எனக் கேட்டாய்.
” கடைலதான்..!”
”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”


ம்…அதான்…”
”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…”
” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!


அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.

” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன்.
” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய்.
”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.


சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!

” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?”
Like Reply
#26
Nice bro
Like Reply
#27
நீ – 7

அடுப்பில் காபி தயாராகிக்கொண்டிருக்க… சமையலறையைப் பார்த்த நீ..
”வீடெல்லாம் குப்பையாருக்கு…” என்றாய்.
” ம்…கூட்டவே இல்ல..” என்றேன்.
” இதுக்காகவே.. நீங்க.. ஒரு..” என இழுத்தாய்.

”ம்..? நான் ஒரு…?”
” இ… இல்ல…” சிரித்தவாறு.. இழுத்தாய்.
” பரவால்ல சொல்லு..”
” கல்யாணம் செஞ்சுட்டிங்கன்னா…?”
”அது சரி..” புன்னகைத்தேன்..
”ஏங்க…?” அப்பாவியாக என்னைப் பார்த்தாய்.
”பண்ணலாம்… பண்ணலாம்…” என்றேன்.

நீ.. சும்மா இருக்காமல்.. சீமாற்றை எடுத்து வந்து… சமையலறையிலிருந்து கூட்டத்தொடங்கினாய்..!!
காபி தயாராக… அதை இரண்டு பேருக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டு… முன்னறைக்குப் போய்… டிவி யைப் போட்டு விட்டு… நான் சேரில் உட்கார…நீ கை கழுவிக்கொண்டு.. வந்தாய்..!
”உக்காரு…” என்றேன்.
காபியை எடுத்துக் கொண்டு சேரில் உட்காராமல்… கீழே தரையில் உட்கார்ந்தாய்.
” ஏய்… சேர்ல உக்காரு..”
”பராவால்லங்க..” எனச் சிரித்தாய்.
” ஏன்…?”
” எனக்கு..இதாங்க பழக்கம்..”
”என்ன பழக்கமோ..?” என உடைத்த பிஸ்கெட் கவரை.. உன்னிடம் கொடுத்தேன் ”எடுத்துக்க..!!”

பிஸ்கெட்டை எடுத்து… காபியில் முக்கித் திண்றாய்.
காபி குடித்த பின்.. களைப்பைப் போக்க…சிறிது நேரம் படுக்க எண்ணினேன்.
எழந்து… போட்டிருந்த பேண்ட்.. சர்ட்டைக் கழற்றி விட்டு.. லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு…
ஜன்னலைச் சாத்திவிட்டுப் போய்… கட்டிலில் விழுந்தேன்.!

மல்லாந்து விழுந்து…
”தாமரை…” என்றேன்.
” என்னங்க…?” என்றாய்.
”கட்டிலுக்காவது வருவியா.. இல்ல.. அதுக்கும் நான்தான் கீழ வரனுமா..?” எனக்கேட்க…

”ஏங்க…!” என்றுவிட்டு எழுந்து வந்தாய்.
மெதுவாக வந்து… என் பக்கத்தில் கட்டிலில்.. தயக்கத்துடன் உட்கார்ந்தாய். உன் இடுப்பில் கை போட்டு.. வளைத்து… உன்னை இழுத்து..என் மேல் சாய்த்துக்கொண்டேன்..! உன் சின்ன மலர் பந்துகள் அழுந்த..
நீ.. என் நெஞ்சின்மேல் படுத்து.. என் முகம் பார்த்தாய். உனது நீள மூக்கைப் பிடித்து ஆட்டினேன்.


சினிமா போலாமா…தாமரை..?” என்றேன்.
”இப்பங்களா…?”
” நைட் ஷோ…?”
” செரிங்க…”
”உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே..?”
”ஐயோ… இல்லீங்க…” என.. என் வயிற்றைத் தடவினாய். உன் கை.. என் வயிற்றில் பட்டதும்… என் பாலுருப்பு விறைத்தது.
உன் உள்ளங்கை பதித்து… என் வயிற்றில் இருந்த ரோமங்களை வருடினாய்..! என் வயிறு… சுடாகியது..!!
உணர்ச்சி ஏற… உன் உதடுகளை.. என் இரண்டு விரல்களால் பிடித்து… இழுத்து விளையாடினேன். உனது பெரிய.. முன்பற்களில் படிந்திருந்த கறை பற்றிக் கேட்டேன்.
” என்னது… பலலுல இப்படி கறை.. சரியா பல்லு வெளக்க மாட்டியா…?”


சிரித்தாய் ”இல்லீங்க.. இது அந்தக்கறை இல்லே..”

” ஆ…! அப்றம்… வெத்திலை கறையா…?”
”அதும் இல்லீங்க…”
”வேற… என்ன…?”
” ஊனாங்கொடி.. தெரியுங்களா…?”
”ஊனாங்கொடியா… அப்படின்னா..?”
”அது ஒரு கொடி… இருக்குங்க…! அதோட.. கொழுந்த… சின்ன வயசுல… நாங்க நெறைய புடுங்கி.. புடுங்கி..திம்பங்க..! அந்த கறைதாங்க இது..! என்ன பண்ணாலும் போகவே போகாது..”
” டாக்டர்கிட்ட போய்… க்ளீன் பண்ணா போயிறும்..!!”


சிரித்தாய் ”அபபடிங்களா..?”
உன் வாய்க்குள்.. என் விரலை விட்டு… எடுத்தேன். உன் சரும நிற உதடுகளை.. வருடி… உன் உணர்ச்சியைக் கிளர…
என் வயிற்றைத் தடவிக்கொண்டிருந்த உன் கையைக் கீழே இறக்கி… எனது பாலுருப்பில் பதித்தாய்.
என் எண்ணம் என்ன.. என்பதை நான் சொல்லாமலே.. புரிந்து கொண்டது போலிருந்தது.
Like Reply
#28
உன் உதட்டில் இருந்த.. என் கையை… உனது கழுத்து வழியாகக் கீழே இறக்கினேன். உன் தொண்டைக்குழியில் விரல் பதித்துவிட்டு… கையைக் கீழே இறக்கி… உன் சுடிதாருக்குள் நுழைத்தேன்.
என் மேலிருந்து லேசாக அசைந்து.. என் கை..உள்ளே போக.. இடவசதி செய்து கொடுத்தவாறு படுத்துக் கொண்டாய்.
உன் சுடிதார் கழுத்து.. லூசாக இருந்ததால் என் கை மொத்தமும் உள்ளே போனது..!

சுடிதாருக்குள்.. உன் மார்புப் பகுதி இளஞ்சூட்டுடன் வெதுவெதுப்பாக இருந்தது. என் கையை முழுவதுமாக உள்ளே விட்டு… உனது.. மெண்மையான… மலர்ப் பந்துகளைப் பிடித்து…பிசைந்தேன்.! விறைத்துக் கொண்டிருந்த உன் காம்புகளை.. விரல்களால் நிமிண்டினேன்..!
அதே நேரம்… என்.. லுங்கியை விலக்கி… ஜட்டியை சிறிது இறக்கி.. துடிப்பான… என் பாலுருப்பைப் பற்றியிருந்த.. உன் கை… மேலும்… கீழுமாக.. அசைந்து..என் உடம்பின் வெப்பத்தை அதிகமாக்கியது.
உன் பருவக்கனிகளை நான் பலமுடன் பிசைய… உன் உதடுகள் பிளந்து கொண்டன. என் முகத்தில் வந்து மோதிய.. உன் மூச்சுக்காற்று… சூடாக இருந்தது.
நான் கழுத்தை வளைத்து… உன் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். அதே சமயம் உன் முலைகளையும் பலமுடன் பிசைந்தேன்..!

உன் கையின் அசைவு.. அதிகமாகியது. இருக்கிப் பிடித்தவாறு வேகவேகமாக அசைத்தாய்.
நான் வெறியனானேன். உன் முலைகளை… அழுத்திக் கசக்கியவாறு… மெல்லிய உன் உதடுகளை கடித்துச் சுவைத்தேன்.
என் பாலுருப்பிலிருந்த… உன் கை… இன்னும் கீழே இறங்கியது..! என் தொடை இடுக்கெல்லாம் தடவியது..!
வெகு சில நொடிகளிலேயே.. நான் உச்சம் அடையும் நிலையை எட்டி விட்டேன்.
உன் உதட்டை விட்டுச் சொன்னேன்.

” எனக்கு பயங்கர மூடு வந்துருச்சு தாமரை…”
”என்னங்க பண்றது…?”
”மேல ஏறி.. உக்காந்து.. நீ செய்..”
” நானுங்களா…?”
”ஏன் செய்ய மாட்டியா…?”

சிரித்தாய் ”செய்யறதுங்களா..?”
”ம் ம்..!!”

மெதுவாக.. எழுந்து உட்கார்ந்து… உன் சுடி பாட்டத்தை மட்டும் கழற்றி விட்டு… என் வயிற்றின் மீது தாண்டுகால் போட்டு உட்கார்ந்தாய்.
என் தொடைகளை நான் அகட்டி வைக்க… மேல் நோக்கி நிமிர்ந்து நின்ற.. என் பாலுருப்பைப் பிடித்து… அதற்கு நேராக… உன் பெண்மைப் பெட்டகத்தை வைத்து…உட்கார்ந்து… உன் பிளவில் பொருத்தி… இடுப்பை மெதுவாக அசைத்து… ஏற்றிக்கொண்டு… மெது.. மெதுவாக உன் குண்டியைத் தூக்கித் தூக்கி… இறக்கினாய்..!!

உன் மார்பைப் பிசைவதற்கு.. சுடிதார் இடைஞ்சலாக இருக்க… கீழிருந்து அதை… மேலே தூக்கினேன்.
அசைவை நிறுத்தி.. உன் இரண்டு கைகளையும் மேலே தூக்கினாய்… அதன் வழியாக உன்… சுடியைக் கழற்றிக் கீழே போட்டாய்.
உன் முலைகளைக் கவ்வியிருந்த பிராவைக் கீழே இழுத்து விட்டேன். உன் பருவப் பந்துகள் இரண்டும்…மெதுவாக அதிர… என் நெஞ்சின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டு இயங்கினாய்..!!

உன் சின்ன… முலைகளைப் பிசைந்து… உருட்டினேன். விறைத்திருந்த.. காம்புகளை இரண்டு விரலால் பிடித்து நசுக்கினேன்.
உன் முகம்… லேசாகச சுணங்கியது..!!
Like Reply
#29
உன் இடுப்பைப் பிடித்து.. நான் தூக்கிக்கொடுக்க… நீ வேகத்தை அதிகப்படுத்தினாய்..!! எண்ணெய் போடாமல் வாரியிருந்த… உன் செம்பட்டை மயிர்… முகத்தில் விழுந்து உன் கண்களை மறைத்தது.!
அதேநேரம்.. என் கை பேசி…
” வா… வா… வசந்தமே…” எனப் பாடியது.

நான் டேபிளைப் பார்க்க… நீயும் பார்த்தாய். ஆனாலும் உன்னை நான்… நிறுத்த விடவில்லை..!!
முதல் முறை ஓய்ந்து… மறுபடி… அதே பாடலைப் பாடியது..!!
” யாரோ.. கூப்டறாங்க..” என்றாய்.
”சரி.. அப்படியே அத எடு..” என்றேன்.

என்மேலிருந்து விலகிப் போய்.. டேபிள் மேலிருந்த கைபேசியை எடுத்து வந்து.. என்னிடம் கொடுத்தாய்.
என் முதலாளி.!!
”அண்ணா…” என்றேன்.
”எங்கடா இருக்க..?” என்றார்.
”வீட்லண்ணா…!”
” சும்மாதான இருக்க..?”
” ஆமாண்ணா… ஏன்ணா…?”
” நித்யா.. ஏதோ காச்சலடிக்குதுனு படுத்துட்டிருக்காளாம்… போய் என்னன்னு கொஞ்சம் பாரு..! ரொம்ப காச்சலாருந்தா.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போய்.. ஒரு ஊசி போட்டுட்டு வந்துரு..”
”சரிண்ணா… போறேன்..”
”லேட் பண்ணாம போடா.. நா டாக்டருக்கு போன் பண்ணிருக்கேன்..! அதிகமா தெரிஞ்சா… அவ வேண்டாம்னு சொன்னாலும் விட்றாத…!! கூட்டிட்டு போயிரு..!!” என்றார்.
” சரிண்ணா.. இப்ப கெளம்பிட்டேன்..” என்றுவிட்டு உடனே எழுந்தேன்.


என்னையே பார்த்துக் கொண்டிருந்த உன்னிடம்…
”முதலாளி.. பொண்ணுககு ஒடம்பு செரியில்லையாம்… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச் சொல்றாரு..!! இரு… போனதும் வந்துருவேன்…!!” என்று விட்டு பாத்ரூம் போய்வர…


நீ உடையணிந்து நின்றிருந்தாய்..! உன் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.

நான் துண்டை எடுத்து… ஈரம் துடைத்து… அந்தத் துண்டை உன் தோளில் போட்டேன்..!
பேண்ட் சர்ட் போட்டு… கண்ணாடி பார்த்து தலைவார.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.


நான் தலைவாரித் திரும்பி… உன் கன்னத்தில் தட்டி.. ”அரைமணி நேரத்துல வந்துருவேன்..! பயப்பட வேண்டாம்… இங்க…உன்னை ஒரு புழு.. பூச்சி தீண்டாது..” என்றேன்.!

”ம்…!” தலையாட்டினாய்.மெதுவாக”யாரும் வர மாட்டாங்களா..?”
”யாரும் வர மாட்டாங்க.. கதவ சாத்திக்க..!! அப்படியும் யாராவது வந்தா.. நான் ஸ்டேண்டுக்கு போயிருக்கேனு சொல்லு…”
”என்னைக் கேட்டா…?”


உன் மூக்கைப் பிடித்து ஆட்டி.. ”உறவுக்காரினு சொல்லு..” என்றேன்.
”என்ன உறவுன்னு…?” என யோசணையுடன் பார்த்தாய்.


”என்ன சொல்லுவ…?”
”தெரிலீங்க…! வேலைக்காரினு…. சொல்லட்டுங்களா…?”
”இந்த வீட்டுக்கு வேலைக்காரியா…?” என்று சிரித்தேன்.!


”அப்றங்க…?”
” அது வேண்டாம்…”
” ம்… வேற…என்னன்னு…?”
”ம்..ம்… இப்படி சொல்லேன்..”
”எப்படிங்க…?”
” ராத்திரிக்கு.. படுக்க வந்தவன்னு…”
”ஐயோ… போங்க…” எனச் சிரித்தாய்.
”கவலப்படாத… யாரும் வர மாட்டாங்க..! கதவ தாப்பா போட்டுக்கோ… அதுக்குள்ள நான் வந்துருவேன்..”
”ம்…செரிங்க..!!”
”ஜன்னல மட்டும் தெறக்காத.. என்ன…?”
”ஏங்க…?”
”பின்னால வீட்ல.. ஆள் இருப்பாங்க..! உன்னைப் பாத்தா… யாரு என்னன்னு விசாரிப்பாங்க..!!”
”சரிங்க…”
”டிவிய சத்தமா வெக்காத…! இது உன் வீடு மாதிரி நெனச்சுக்க…! சரியா..?”


சிரித்து ”செரிங்க..” என்றாய்.
” பை…!” எனறு உன் உதட்டில்.. முத்தமிட்டு… விட்டு.. நான் கிளம்பினேன்…!!!
Like Reply
#30
Super bro
Like Reply
#31
நீ – 8

காம்பௌண்ட் கேட் திறந்ததும்… ‘ பப்பி ‘ நாய்.. குலைத்து விட்டு… வாலை ஆட்டிக்கொண்டு வந்தது..!!
நாய் குலைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். என் முதலாளியின் அம்மா.

”வாப்பா…” என்றாள்.
” எங்கீங்க.. நித்யா..?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தேன்.
” படுத்திருக்கா..!! காச்சலு.. அப்படி கொதிக்குது.. ஆஸ்பத்ரி போலாம்னா… வேண்டாங்கிறா..! அதான் அவங்கப்பனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..! இப்பக்கூட என்கூட சண்டை போட்டுட்டுத்தான் இழுத்து போத்திட்டு படுத்திருக்கா..!! ” எனப் பேசிக்கொண்டே.. படுக்கையறைக்குள் போய்…கட்டிலில் இழுத்துப் போத்தியவாறு படுத்திருந்த.. நித்யாவை எழுப்பி விட்டாள். ”ஏய்… எந்திர்ரீ..ஆத்தா..!! அண்ணன் வந்துருக்கான்..! போ… அப்படியே போய் ஒரு ஊசியைப் போட்டுட்டு.. வந்துரு..”

நான் ஹாலில் நிற்க… தன் பாட்டியைத் திட்டிக்கொண்டே எழுந்து வந்தாள் நித்யா.
”ஹேய்.. என்னாச்சு..?” எனக் கேட்டேன்.
”ஒன்னுல்லண்ணா.. லைட் பீவர்தான்..!! இந்த கெழவி இருக்கே.. உடனே அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லிருச்சு..! அப்பா உங்களுக்கு போன் பண்ணிட்டாரா…?”
” ம்..ம்..!! சரி… பொறப்படு..!! டாக்டருக்கும் போன் பண்ணிட்டாரு உங்கப்பா..!!”
”ஆ….!! கெழவி… உன்ன…!! நீங்களே பாருங்கண்ணா.. எனக்கு அந்தளவுக்கெல்லாம் பீவர் இல்ல..” என பக்கத்தில் வந்து…என் கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவள் என் கையைப் பிடித்ததுமே தெரிந்து விட்டது. அவளது உடம்பு சூடாக இருந்தது.
கழுத்திலும் சூடு இருந்தது.

”ஆமா… காச்சல்தான் கெளம்பு ..” என்றேன்.
அவள் பாட்டி.. ” கூப்பிட்டு போப்பா..!!” என்றார்.
நானும் வற்புறுத்த… முணகிக்கொண்டே கிளம்பி வந்தாள் நித்யா.
அவள் அப்பாவுடைய பைக்கில் கூட்டிப் போனேன். வீட்டை விட்டு வெளியேறி… ரோட்டில் பயணித்த போது… என் முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மெததென்ற அவளது மெண்மை பாகங்கள் என் முதுகில் பஞ்சுப் பொதியாக அழுந்தியது.
மெதுவாக ஓட்டியவாறே ”ஆமா எப்பருந்து… காச்சல்..?” எனக் கேட்டேன்.
கிண்கிணியாகச் சிரித்தாள். காய்ச்சலால் அவள் குரல் மாறியிருந்தது.
” நைட்லேர்ந்து…!”
” எப்படி வந்துச்சு…?”
”மழைல நனஞ்சா… வராம.. என்ன பண்ணும்…?”
”நேத்து மழை இல்லையே..”
”இங்கதான மழை இல்ல…?”
” வேறெங்க… மழை…?”
” கேரளால நல்ல மழைதான..?”
”கேரளாவா… அங்க எங்க போனா..?”
Like Reply
#32
சிரித்து ”மழம்புழா..” என்றாள்.
புரிந்தது ”ஓ…! டேட்டிங்கா..?”
”ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்…!! பாவம்… அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!”
”என்ன… ஒரு ஒற்றுமை…?”
”ம்…ம்…!!”
” ஆமா இதே மழை சீசன்னு தெரியாதா… மழம்புலா எதுக்கு போகனும்…?”
” வேற எங்கண்ணா போறது..?”
”நம்ம கோயமுத்தூர்ல இல்லாத.. எடமா..?”
” எல்லா எடமும் சுத்தியாச்சே..? லாஸ்ட் டைம் மருதமலை போனப்பவே… பயங்கர போரா இருந்துச்சு..!! அதான் வேற எங்காவது போலாம்னு பிளான் பண்ணோம்…!!”
” சரி… இப்படி…ஊட்டி லைன்ல போயிருக்க வேண்டியதுதான..?”
” அது… ஹனிமூன் ட்ரிப்பா.. வெச்சுக்கலாம்னு.. பிளான் பண்ணிருக்கோம்..!!”
”ஓ….!!”
”ம்..ம்…!! அப்ப போரடிக்க கூடாதில்ல..? நம்ம லெவலுக்கு நாம.. என்ன காஷ்மீர்.. சிம்லான்னா போகப்போறோம்…?” என்றாள்.
” ஓ…! இப்பவே…எல்லாம் பக்கா.. பிளான்தான்…?”
”பின்ன…?”
” அது..சரி… எப்ப மேரேஜ்..?”
”மேரேஜா… இப்பாலயா…?”
”ஏன…?”
” லவ்ல.. இன்னும் எவ்வளவோ… இருக்குண்ணா…”
” அப்ப… மேரேஜ் இப்போதைக்கு இல்லியா..?”
” அதுக்கு இன்னும் டைம் இருக்குண்ணா..! மெதுவா பண்ணலாம்… என்ன அவசரம்..?”
” அவசரமில்லேன்னா பரவால்ல…!! அவசியம்ங்கறளவுக்கு போகாம இருந்தா சரி…!!” என நான் சிரிக்க…
என் முதுகில் குத்தினாள் நித்யா ”அண்ணா…!! அப்றம்…?”
”சொல்லு…”
” இத யாருகிட்டயும் போட்டுக்குடுத்துராதிங்க…” என்றாள்.

அவளது பயம் புரிந்தது. ”கவலையே படாத… உங்கப்பாகிட்டெல்லாம் சொல்ல மாட்டேன்…” என்றேன்.
Like Reply
#33
”அது தெரியும்.. எனக்கு…”
” ம்…ம்..”
” எங்க குணாகிட்ட… குடிச்சிட்டு மப்புல ஏதாவது ஒளறி வெச்சிராதிங்க…”
”ஹ…ஹா…!! அவனுக்கெல்லாம்.. அந்தளவுக்கு பயப்படறியா.. நீ…?”
”அவன… புடிக்காதுதான்..! இருந்தாலும் என்ன பண்றது.. மொறைப் பையனா வேற போயிட்டான்..! அந்த இதுதான்..!!”
”ம்…ம்..!! லவ் எப்படி போகுது..?”
” ஃபைன்…!!”
” போரடிக்காம.. பாத்துக்க …!!” என்றேன்.
” ஆ..!! அப்றம் இன்னொரு விசயம் தெரியுமா..உங்களுக்கு…?”
”என்ன…?”
”நிலா… இங்கயே வர்றாளாம்..!!”
”ஏன்…?”
” அந்த வேலை… புடிக்கலியாம்..!! அப்றம்… அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணுவாங்க போலருக்கு…”
”கல்யாணமா..?”
”ம்…ம்..!!”
”ஓ…!! என்ன லவ்.. ஏதாவது..?” என்று நான் இழுத்தேன்.

”ம்கூம்..!! அப்படி தெரியல..!!”
” அப்பறம்… உனக்கு யாரு சொன்னா…?”
” வீட்ல… பேசிகிட்டாங்க..!!”
”யாரு வீட்ல…?”
” என் வீட்லதான்..!! ஏன். . குணாகிட்ட கேக்கலாமில்ல..?”
”இப்பதான.. சொல்லிருக்க..? கேட்டுப் பாக்கறேன். .!!”
” ம்… அவனுக்கு தெரியுமில்ல..?”
”ம்..ம்..!! சரி.. உனக்கு தெரிஞ்சு… நிலா.. எப்படி… லவ்.. கிவ்…?”
”ம்கூம்..!! என்கிட்ட அவ.. அதெல்லாம் சொல்ல மாட்டா..”
”ஏன்…?”
”ஏன்னா… என்ன சொல்றது…?”
” சரி… நீ என்ன நெனைக்கற…?”
”அவ அழகுக்கு… எவனும் கொக்கி போடாமயா இருப்பான்..? இருக்கலாம்…!!”
”நானும்.. அதான் நெனச்சேன்…! உன்ன மாதிரி குயில்களுக்கே…நெறைய கொக்கி இருக்கப்ப… அவள மாதிரி மயிலுக்கு… கொக்கி வீசாமயா இருப்பாங்க..?” என நான் சிரிக்க….

இரண்டு கைகளாலும் என் முதுகில் குத்தினாள் நித்யா.
”இந்த லொல்லுதான வேணாங்கறது…! நான் கருப்பா உங்களுக்கு…?”
” ஹேய்… கருப்புனு சொன்னனா…? குயில்னுதான சொன்னேன்…!!”
”குயிலு என்ன… செகப்பாவா இருக்கு..?”
Like Reply
#34
” அப்ப.. அவள மயிலுன்னு சொன்னனே… மயில் மட்டும் என்ன செகப்பாவா இருக்கு…?”
” ஆனா… மயிலு பாக்க… அழகாருக்கும்..!!”
”குயிலு மட்டும்.. என்ன..பாக்க அசிங்கமாவா இருக்கு…?”
” ஆ…!! இப்ப நான்.. ஆர்க்யூமெண்ட் பண்ற தெம்புல இல்ல..!! விடுங்க…!! குயிலும் அழகுதான்..!!” என்றாள்.

நான் சிரித்தவாறு பைக்கை ஓட்டினேன்..!!
ஆஸ்பத்ரியில் அரை மணி நேரத்துக்கும் மேலானது. நித்யாவுக்கு ஊசி போட்டு… மருந்து மாத்திரைகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து.. அவளது வீட்டில் கொண்டு போய் அவளை.. விட்டு விட்டு…என் வீட்டிற்குப் போனேன்..!!
கதவின் முன்னால் இருந்த வாசல் விளக்கு எரியவில்லை. இருட்டாக இருந்தது. வெளிக்கதவின் முன்பாக நின்று…கதவை..
” தட்… தட்..” தட்டினேன்.

‘க்ளக் ‘ தாள் நீங்கி.. கதவு விரிய.. நீ சிரித்தாய்.
நான் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினேன்.
”யாரும் வல்லதானே.. தாமரை..?”
”வல்லீங்க…!”

வீட்டுக்குள் போக.. சத்தமே இல்லாமல் டிவி ஓடிககொண்டிருந்தது.
”என்னது.. சத்தமே இல்ல…டிவில..?”
”நீங்கதான சொன்னீங்க..?”
”அட.. லூசே..!! அதிகமா சத்தம் வெக்காதேன்னுதான் சொன்னேன். இப்படி ஊமைப் படம் பாருனு சொல்லல..”

சிரித்து ”கொஞ்சமா வெச்சுக் கேட்டங்க..” என்றாய்.
சத்தம் நன்றாக வைத்து.. உன்னைப் பார்த்தேன்.
இப்போது நீ பளிச்செனத் தெரிந்தாய்..!! உன் முகம்கூட திருத்தமாக இருந்தது..!!

”அட…!!” என வியப்பைக் காட்டினேன்.
”என்னங்க…?” என்றாய்.
” அழகாய்ட்ட… என்ன பண்ண..?” உன் தோளில் கை வைத்தேன்.
லேசான வெட்கம் ” எண்ணை தொடச்சு தலை சீவனங்க..!! உங்க பவுடர் எடுத்து அடிச்சேன்..!!”
” ம்ம்..!! பரவால்ல…!! ” என உன் உதட்டில் முத்தம் கொடுத்தேன். ”உனக்கு பசிக்குதா…?”
”இல்லீங்க…!”
”போறப்ப… கடைல சாப்பிட்டுக்கலாம்..”
” ம்..!!”

உன் மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்தேன். உன் உதட்டை விட்டதும்..
”தண்ணிகூட குடிக்கலீங்க..”என்றாய்
” யாரு…?”
”நீங்கதான்..!”
” தண்ணி.. எதுக்கு குடிக்கனும்…?”
”இல்ல… வெளில போய்ட்டு வந்தீங்க…!! வந்ததும்…!”
”ஓ…!” சிரித்தேன் ”சரி குடு..”
”என்னங்க…?”
”தண்ணி…” என்றதும் உடனே விலகிப் போய்… தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாய்..!




என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு நின்று… தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு… கடடிலில் உட்கார்ந்தேன்..!
உன் கையைப் பிடித்து… இழுத்து.. என் மடிமேல் உன்னை உட்கார வைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் கை போட்டு.. இருக்கமாக அணைத்து… உன் கன்னத்தைக் கவ்வினேன். பல் படாமல் மெண்மையாகக் கடிகக.. நீ லேசாக நெளிந்தாய்.
Like Reply
#35
” அப்பறம்.. நான் போனப்பறம்.. என்ன பண்ண..?” என்று உன்னை இருக்கியவாறு கேட்டேன்.
”ஒன்னும் பண்ணலிங்க..” என்றாய்.. முனகலாக..!
” போரடிச்சுதா…?”
” ம்கூம்..! டிவி பாத்தங்க ..!”
”ஒன்னும் பயமில்ல…?”
” இல்லீங்க…”

அடக்கமான.. உன் பருவக் கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து.. இருக்கி… அழுத்தினேன்..!
”கெளம்பலாமா…?”
”எங்கீங்க…?”
” செகண்ட் ஷோ…! சினிமாக்கு…?”
” ம்… செரிங்க…!!”
” அதுக்கு முன்னால…”
” என்னங்க…?”
”ஒரு… குத்தாட்டம் போடலாம்…!!” என்க..

சிரித்தாய்..” ம்…!!”
” நீ..என்ன சொல்ற…?”
” ஐயோ…நா என்னங்க சொல்றது…?”
” உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லதான..?”
”ஐயோ… என்னங்க.. நீங்க…?”
” இல்ல.. கூட்டிட்டு வந்து… இமசை பண்றானேன்னு எதும் நெனச்சுக்கலையே…?”
” ஐயோ…!! அப்படியெல்லாம் நான் நெனக்கவே மாட்டங்க..!! எப்ப வேனும்னாலும்…நீங்க அனுபவிச்சுக்குங்க..!!” என்று.. என் கன்னம் வருடி.. முத்தம் கொடுத்தாய் ”நீங்க ரொம்ப நல்லவிங்க…”
”யாரு நானு..?”
” ஆமாங்…?”
” அப்படி… கிப்படி நம்பிடாத..”

”ஏங்க…?”
” நான்லாம்… நீ நெனைக்கறளவுக்கு நல்லவன் கெடையாது..!”
” போங்க…!! நீங்க வெளையாடறீங்க…?”
” அட… நெஜமாத்தான்..”
” ம்கூம்.. போங்க…!! நான் நம்ப மாட்டேன்..!! நீங்க நல்லவருதான்…!!”
” அது சரி…!! நீயே தெரிஞ்சுப்ப..!” என்று சிரித்தேன்.

என் தலை மயிரைக் கோதி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டாய்..!
உன்னைச் சாய்த்து… கட்டிலில் சரித்து… நானும் உன் மேல் கவிழ்ந்தேன். உன் உதடுகளை வெறியுடன் சுவைத்தேன்.! உன் கழுத்திலும்… மார்பிலும் முகம் புரட்டினேன். அப்படியே நான்.. உன்னை உருட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து…
” நீதான் செய்யனும்..” என்றேன்…..!!!! 
Like Reply
#36
நீ -10
மெல்லிய உன் உதடுகள்.. புன்முறுவலால் மலர்ந்தது. என் நெஞ்சின் மேல் கவிழ்ந்து படுத்து… என் முகமெங்கும் முத்தங்கள் பதித்தாய். உன் முத்தச் சுகத்தை அனுபவித்தவாறு நான் அமைதியாகப் படுத்திருந்தேன்.
என் உதட்டருகே… உன் உதட்டை வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய்.
” துணியெல்லாம் அவுக்கறதுங்களா…?”
”ம்… உனக்கெப்படி வசதி…?”
”எனக்கொன்னும் இல்லீங்க.. நீங்க  அவுக்க சொன்னா அவுக்கறேன் ”
"அவுத்துரு.."
"செரிங்க.."
"அம்மணமா படுத்து கெடக்கலாம்.."

உன் உதட்டில் லேசான வெட்கப் புன்னகை படர்ந்தது. உன் கழுத்தில் கை போட்டு வளைத்தேன்.  என் நாக்கை நீட்டி… உன் உதட்டு ஈரத்தைத் தடவினேன். மெல்லிய உன் உதடுகளை… என் நாக்காலேயே.. பிரித்து… என் நாக்கை உன் வாய்க்குள் நுழைத்தேன்.  நீ… என் நாக்கை மெல்ல கவ்வி சூப்பினாய்.. குச்சி ஐஸை சூப்புவது போல..!!
என் கால்களை விரித்துப் போட்டு… உன் கால்களைப் பிண்ணி… தொடைகளால் உன் தொடைகளை நெறித்தேன்..!! என் கைகளை… உன் புட்டங்களில் பதித்து… அழுத்தி.. உருட்டிப் பிசைந்தேன். நீ என் நாக்கை விட்டு.. என் உதட்டில் முத்தமிட்டு விட்டு மெதுவாக அசைந்து… என் மேலிருந்து எழுந்து… சரிந்து உட்கார்ந்து… உன் உடைகளை முற்றிலுமாகக் கழற்றினாய்..!
குட்டியாய் மேடு தட்டி நிற்கும் உன் முலைகளை எட்டிப் பிடித்து பிசைந்தேன். ஒரே கையால்… உன் இரண்டு முலைகளையும் சேர்த்துப் பிடித்து… கசக்கினேன்..!!
"ம்ம்ம்ம்.."  முழு அம்மணமான நீ… நெஞ்சை எக்கிவிட்டு… மெதுவாக என் இடுப்பருகே நகர்ந்து… என் ஜட்டியைக் கழற்றினாய்.
விறைத்துத் துடித்த.. என் ஆண்மைக் குறுத்தைப் பிடித்து.. இறுக்கி… மெதுவாக அசைத்து விட்டு… குனிந்து அதுக்கு ஒரு முத்தம் கொடுத்தாய்.
"தாமரை.."
"என்னங்க? "
"புடிச்சிருக்கா?"
"இதுங்களா.?"
"ம்ம்.."
"புடிச்சிருக்குங்க.."
"சூப்புவியா?"
"சரிங்க.."

நான் எதுவும் செய்யாமல் இருக்க… நீ என் ஆண்மைத் தண்டின்… முனையில் உதடு பொருத்தி… உறிஞ்சினாய்..!! என் இடுப்பை நான் மெதுவாக  மேலே தூக்கிக்கொடுக்க…. வாயை நன்றாகப் பிளந்து… என் உருப்பை… உள் வாங்கி… அடிக்குறுத்தில் கை வைத்து இருக்கியவாறு… தலையை மேலும் கீழும் அசைத்து என்னவனைச் சுவைத்தாய்..!!
"ஹ்ஹ் ஹாஸ்ஸ்ஸ்"  உன் தலை மயிரைக் கோதி விட்டேன்..நான்…!! நான் கிறக்கத்துடன்… கண்களை முடி.. நீ கொடுக்கும் சுக உணர்வை… உள் வாங்கினேன். உன் வாயின் சுவைப்பில் என் உடலில் சுக அதிர்வலைகள் பரவி என்னை மிதக்க வைத்தது.
அப்பறம்.. நீ வாயை விலக்க..நான் கண்கள் திறந்து உன்னைப் பார்த்தேன். நீ மெல்ல  புன்னகைத்து விட்டுக் கேட்டாய்.
"நல்லாருக்குங்களா?"
"சொகமா இருக்கு தாமரை.."
"இன்னும் சூப்பரதுங்களா?"
"போதும்.. நீ மேல வா.."

என் இடுப்பின் மறு பக்கம் உனது ஒரு காலைத் தூக்கிப் போட்டாய்.! மிகச் சரியாக… என் உறுப்புக்கு நேராக உட்கார்ந்து… என் உருப்பைப் பிடித்து… உனது தொடைகளை விரித்து  உன் விரிந்த யோனிக்குள் ஏற்றிக்கொண்டாய்.
"ம்ம்ம்ம்ஹா.." மெல்ல சிலிர்த்தேன்.
நீ மெது… மெதுவாக… இடுப்பை அசைத்து என்னைப் புணர்ந்தாய். உன் உடலை தூக்கி  எம்பி… எம்பி… நீ குதித்துக் கொண்டிருக்க… உனது நெஞ்சில் திரண்டு நிற்கும் உன் முன்னழகு… சின்னக்கனிகள்… அதிர்ந்து குலுங்கியது..!!
Like Reply
#37
நீ உன் இயக்கத்தை நீட்டிக்க… உன் பருவக் கொங்ககளை… என் இரண்டு கைகளிலும் பிடித்து… அழுத்தி… அழுத்திப் பிசைந்தேன்..!!
உனது ஒல்லியான உடல் வாகிற்கு ஏற்றவாறு நீ… மிகவும்  இலகுவாக… நீ கற்றுத் தேர்ந்த அனுபவத்துடன்… என்மேல் இயங்கினாய்..!!

நீண்ட நேரம் நீயும் சளைக்காமல்.. தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாய்..!! மேலே மின்விசிறி சுழன்று கொண்டிருந்த போதும்… நம் இருவருக்குமே வியர்த்தது.! என்னை விடவும் உனக்கே அதிகம் வியர்த்தது..!
உன் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை… உன் கழுத்து வழியாகக் கீழே வழிந்தது..! அது மார்பில் கோடு போட்டு… தொப்புள்வரை… உருண்டு வந்தது..!! நம் தொடை இடுக்குகள்.. ஈரத்தில் சொதசொதத்து… ‘சப்..சப் ‘ பென்கிற சத்தத்தை வெளிப்படுத்தியது..!! உன் பின்னழகில் கை வைத்து.. அழுத்திப் பிடித்து விட்டேன்..!!

நீண்ட நேர… குதியாட்டத்திற்குப் பிறகு… நீ மூச்சிறைக்கக் களைத்து… என் நெஞ்சின் மேல் கவிழ்ந்தாய்..!!
நான் வாஞ்சையுடன்  உன் கன்னம் வருடி… ”முடியலயா..?”எனக் கேட்டேன்.
உலர்ந்த உதடுகளுடன் புன்னகைத்தாய். 
”கெஸ்சு வாங்குதுங்க…”

ஆனால்.. என் ஆண்மை நீர் இன்னும் வெளியேறவில்லை. அதனால் எனக்கு இன்னும் உடலுறவு தேவைப்பட்டது..!
சிறிது ஓய்வுக்குப் பின்…உன்னை இயங்கச் சொல்லலாம்… என்றால்… சினிமா போக வேண்டும். அதற்கும் இப்போது… நேரமாகிவிட்டது.!!

அதனால் என் நெஞ்சின் மேல் படுத்திருந்த… உன்னைப் புரட்டி.. பக்கத்தில் போட்டு… உன்மேல் ஏறிப்படுத்தேன். உன் கால்களை விரித்துப் பிடித்து… நன்கு விரிந்து விட்ட.. உன் யோனித் துவாரத்தில்… என் ஆணுருப்பை வைத்து அழுத்தினேன்…!!
முழுவதுமாக அதை உனக்குள் அழுத்திவிட்டு… உன் மேல் படுத்து… உன் உதட்டில். .. முத்தமிட்டுக் கொண்டே… உன்னைப் புணரத் தொடங்கினேன்..!!

'பட்.. பட்..' என விரைவான… இயக்கம்…!! துரித கதியில் இயங்கி… என் ஜீவ நீரை உனககுள் பாய்ச்சி.. உன்  புழையை நிறைத்தேன்.  உன் முகத்தோடு… என் முகத்தைப் பொருத்தி.. முத்தமிட்டு..  உன்னை அழுத்தி.. இறுக்க… என்னை.. நீயும். . இருகத் தழுவிக்கொண்டாய்…!!
வியர்வை பிசுபிசுத்த.. என் முகமெங்கும் முத்தத்தால் குளிரச் செய்தாய்…!! சிறிது நேரம் அப்படியே… அசையாது கிடந்தோம்…!!
அப்பறம் மெல்ல நான் விலகி எழுந்தேன்..! பாத்ரூம் போய் வந்து… இருவரும் புறப்பட்டோம்..! அப்போதுதான் தோன்றியது. உன்னை பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போக வேண்டுமென்று…!!
வீட்டைப் பூட்டிக்கிளம்பினோம்..! மணி.. இரவு ஒன்பதைத் தொட்டு விட்டதால்… நிறையக் கடைகளின் ஷட்டர்கள் இறக்கி.. பூட்டுப் போடப்பட்டுக் கொண்டிருந்தது. பழக்கமான அந்த பேன்சி ஸ்டோர் சாத்தப்படும் நேரத்தில்… அங்கு போனோம்.!
”வாங்க சார் ” எனச் சிரித்தார் கடை முதலாளி.
”கடை சாத்தறாப்ல இருக்கு..?” என்றேன். 
”டைமாச்சே…?”

உன்னைக் காட்டி ”கம்மல்.. வளையல் அய்ட்டம்லாம் கொஞ்சம் வேனுமே..” என்றேன். 
”எது வேனுமோ பாருங்க..” என்றார்.
உன்னிடம் ” என்ன வேனுமோ.. எல்லாம் வாங்கிக்க..” என்றேன். 
நீ… திணறியவாறு என்னைப் பார்த்தாய்.
”டைமாகுது..!! சீக்கிரம் எடு….கடை சாத்தவேனாமா..?” என நான் சொல்ல… சிரித்து விட்டு… ஆர்வமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாய்.

‘ சம்பள ஆள் தேவை ‘ என்றது போர்டு.!
உன்னோடு சேர்ந்து… நானும் உனக்குத் தேவையான அயிட்டங்களை தேர்வு செய்து கொடுத்தேன்.
”அந்த பொண்ணு இல்லையா..?” என்று.. முன்பு கடையில் வேலைக்கு இருந்த பெண்ணைப் பற்றிக் கேட்டேன்.
”அந்தப் பொண்ணு நின்னுருச்சு..!” என்றார்.
”ஏங்க..?” 
”கல்யாணம் முடிவாகிருச்சு..! கடைல ஆள் இல்லாம…ரொம்ப சிரமமா இருக்கு..! உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி யாராவது பொண்ணுங்க இருந்தா சொல்லுங்களேன்..! நல்ல சமபளம் தந்துரலாம்..!!” என்றார்.
”சொல்றேன்..!” என்றேன்.

இந்த வேலைக்கெல்லாம்.. இப்போது எந்தப் பெண் வருவாள்..????
அடுத்தது… ஹோட்டல்..!! சிக்கன் பிரியாணி..!! மட்டன் வறுவல்…!! அதைச் சாப்பிடுவதற்கே.. மிகவும் திணறிப்போனாய்..!!
Like Reply
#38
தியேட்டர்…!! பகலிலேயே… கூட்டம் இருக்காது. இரவுக்காட்சிக்கு சொல்லவா வேண்டும்…?? 
உள்ளே சென்று  அமர்ந்து  மிகவும் சுதந்திரமாகப் படம் பார்த்தோம். படம் பார்ப்பதில்.. நீ சிறுபிள்ளை போல உற்சாகம் காட்டினாய்..!! மூன்று மணிநேரம்… கழித்து… தியேட்டரை விட்டு வெளியேறிய போது.. ஊரே இருளில் மூழ்கியிருந்தது..!!

”என்னங்க… ஒரே இருட்டா.. இருக்கு..?” என் கை பிடித்துக் கேட்டாய்.
மின்சாரம் கட்.! வானத்தில் சோபையான நிலா..! மேகங்களின் ஊர்வலத்தால்.. நிலா வெளிச்சம்… மங்கி… மங்கி.. ஒளிர்ந்து கொண்டிருந்தது..! இரவு நேர ஆட்டோக்களுக்கு நல்ல சவாரி கிடைத்தது.
”ஆட்டோல போயிரலாமா.. தாமரை..?”
”ஏங்க…?” 
”இருட்டா இருக்கே..?”
”இருட்னா.. பயங்களா உங்களுக்கு…?”
”அப்படி இல்ல…” 
” சரிங்க…” என்றாய்.

ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டோம்..!! பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்தோம். ஆட்டோவை விட்டு  இறங்கும் நேரம்  மின்சாரம் வந்து விட்டது..!!
வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டேன். பேனைப் போட்டு விட்டு… உடைகளைக் களைந்தேன். ஜட்டியோடு… பாத்ரூம் போய் வந்து…
”படுக்கலாமா..?” என உன்னைக் கேட்க…
”ம்… செரிங்க…” எனத் தலையாட்டினாய்.

தண்ணீர் குடித்துவிட்டு.. விளக்கை அணைத்து… விடிவெள்ளியை எரிய விட்டு… கட்டிலில் படுத்து.. உன்னையும் இழுத்து அணைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் காலைப் போட்டு… உன்னை வாசம் பிடித்தேன்.!

”தாமரை…” 
”என்னங்க…?”
” இப்ப எப்படி பீல் பண்ற..?” 
புரியாமல் ”எதைங்க..?” என்று கேட்டாய்.

நான் உணர்ந்து.. உனக்குப் புரியும் விதமாகக் கேட்டேன். 
”இங்க இருக்க… உனக்கு… கஷ்டமா இருக்கா..?” 
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க…” 
”புடிச்சிருக்குதான..?” 
” ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குங்க..”
”என்னைய..?”
”உங்களத்தாங்க… ரொம்ப அதிகமா புடிச்சிருக்கு..”
”நெஜமாவா…?”
”ஐயோ… சத்தியமாங்க…” 
”அப்ப… நான் எப்ப கூப்பிட்டாலும் வருவியா..?” 
”என்னங்க… இப்படி கேக்கறீங்க…? நீங்க கூப்பிட்டு.. நான் வரமாட்டேனு சொல்லுவங்களா..?” என்று என் பக்கம் திரும்பி என் உதட்டில் உன் உதட்டைப் பதித்துக்கொண்டாய்..!

உன்னை நெஞ்சோடு… இருக்கி அணைத்து… உன் மூக்கைக் கடித்தேன்.
என் கன்னம் வருடியவாறு.. மெல்லிய குரலில்… கேட்டாய். 
”எப்பங்க… கல்யாணம் பண்ணுவீங்க..?”
”ஏன்…?”
”சும்மாதாங்க.. கேட்டேன்…”
”தெரியலை.. பொண்ணு அமைஞ்சா.. கல்யாணம்தான்..”
”பொண்ணு ஏதாவது பாத்து வெச்சிருக்கீங்களா..?” 
”ம்கூம்..!! பாத்தா… உடனே கல்யாணம் தான்…” 
” யாரையும் காதலிக்கலீங்களா..?” 
” காதலா…?” 
”ஏங்க…?”
”நமக்கு அதெல்லாம் ஒத்து வல்ல… தாமரை..!!” 
”கல்யாணமாகிட்டா… அப்பறம் என்னையெல்லாம் மறந்துருவீங்க..” என்றாய். 
”உன்னைவா… உன்ன எப்படி மறக்க முடியும்…?” உன் உதட்டில் முத்தமிட்டேன் ”நீ மறக்ககூடிய பொண்ணா..?” 
”ஆனா… என்னால.. உங்கள சாகறவரை மறக்கவே முடியாதுங்க…” 
”சரி… உனக்கு கல்யாண ஆசை இல்லையா..?” என நான் கேட்க… நீ மௌனமாக இருந்தாய்.

”தாமரை…?” 
”ம்…?”
” கல்யாண ஆசை…?” 
” மொடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாதுங்க..” எனப் பெருமூச்சு விட்டாய். 
” என்ன சொல்ற.. நீ..?” 
”நானெல்லாம்… தெருல போற நாய் மாதிரிங்க..! எல்லாரும் கல்லாலதான் அடிப்பாங்க..!! உள்ள கூப்ட்டு.. யாரும்… விருந்து வெக்க மாட்டாங்க…” என்றாய்…..!!!! 
Like Reply
#39
நீ -11

உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான இள  மார்பை என் உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.
” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?” 
” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?”
”தெரிஞ்ச வேலைக்குத்தான் போகனும்னு இல்லையே…? புதுசா.. ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே…?” 
”போலாந்தாங்க… ஆனாக்கா..?”
”உன் தொழிலை விட முடியாதா..?”
”ஐயோ.. அப்படி இல்லீங்க..! எனக்கு ஒரு வேலை கெடைச்சா…இதை நான் விட்றுவங்க..!!” 
”நெஜமாவா.. ?” 
”நெஜமாங்க…”
”அப்ப நீ.. இந்த தொழிலை விட்று.. உனக்கு நான் ஏதாவது ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன்..! என்ன சொல்ற..?” 
”செரிங்க…!! இதெல்லாம் நான் வேற வழி இல்லாமத்தாங்க பண்றேன்…!!”

உன் மார்பை அழுத்திப் பிசைந்தேன்.! அவைகள் இறுக்கம் பெற்று… பிசைவதற்கு நல்ல… பந்து போலானது..!! உன் இடுப்பில் காலைப் போட்டு இருக்கினேன்..!
”தாமரை…”
” என்னங்க..?” 
” உனக்கு படிக்க தெரியும் இல்ல..?” 
”ம்.. ம்.. ஏதோ ஓரளவுக்கு படிப்பங்க..! எங்காவது.. வீடுகளுக்கு வேலைக்காரி வேனும்னாக்கூட.. என்னை அங்க சேத்து விட்றுங்க..!!”
”வீட்டு வேலைக்கா..?” 
” ம்..ம்..! ஏங்க…?” 
”சரி… விசாரிக்கறேன்…!!”
”உங்களுக்கு தெரிஞ்ச எடமாருந்தா… நா ரொம்ப சந்தோசப் படுவங்க…” 
”அது ஏன்…?” 
”அடிக்கடி.. உங்கள பாக்கலாங்களே..!!” என்று விகல்பமில்லாமல் சொன்னாய்.

”அட…! அத்தனை புடிச்சுப் போச்சா… என்னை..?” நீ சொன்னதைக் கேட்டு.. என் உள்ளமும் மகிழ்ந்தது.
”ஐயோ..!! ஆமாங்க…!!” 
” சரி.. அப்ப.. நானே… ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்..! ஆனா.. நல்ல பொண்ணா… நம்பகமா நடந்துக்கனும்…சரியா..?”
”ஐயோ… உங்க பேருக்கு.. ஒரு கெட்ட பேரு வராம நடந்துப்பங்க..! அப்படி ஏதாவது கெட்ட பேரு வந்துட்டா… அப்றம் நான… உசிரவே விட்றுவங்க…!”
”ஏய்… அதுக்கு மொத.. நீ ஒன்னு பண்ணனும்…”
”என்னங்க…?”
”இந்த மாதிரி.. ரொம்ப செண்ட்டிமெண்ட்டா பேசறத நிறுத்து…”
”செரிங்க…” என்று சிரித்தாய்.

உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”என்ன வேலை தெரியுமா..?”
”என்ன வேலைங்க..?”
” பேன்ஸி ஸ்டோர்ல.. உனக்கு வாங்கினமே… வளையல்.. பொட்டு எல்லாம்…” 
” ஆமாங்க…” 
”அந்த கடைலதான்..!! அவரு சொன்னத கேட்ட இல்ல..?”
”ம்..! கேட்டங்க…”
” போறியா…?”
” நீங்க சொன்னா போதுங்க..!! ரொம்ப சந்தோசங்க… எனக்கு..!!” 
”ஆனா நீ.. உன் வீட்லருந்துதான் வந்துக்கனும்..” 
”செரிங்க…”
” நா… பேசி… நல்ல சம்பளம் வாங்கித் தரேன உனக்கு. ..”
” நான்.. வேலைக்கு போனாலும்.. உங்கள பாக்க.. வல்லாமில்லீங்க…?”
”ஓ..! தாராளமா.. வரலாம்..! அதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!”
”தெய்வங்க நீங்க…?” 
”க்கும்…!! ஆரம்பிச்சிட்டியா.. மறுபடியும்..?” 
”அப்ப நாளைக்கே… போயிர்றதுங்களா…?” 
”எங்க… வேலைக்கா..?”
”ம்..! வேலைக்கு…! என் வீட்டுக்கு…?”
”ஓ…!! அதுவேற ஒன்னு இருக்கில்ல…? ம்… ம்… ஒரு ரெண்டு நாள்.. என்கூட இருந்துட்டு போயேன்..!!”
"செரிங்க.."
"அதுல எதுவும்  ஆட்சேபனை  இல்லையே?"
”எனக்கொன்னும் இல்லீங்க..!! எத்தனை நாள் வேனாலும் இருப்பேன்..! உங்களுக்குத்தான்…தொந்தரவா…” 
” சே…சே..!! எனக்கு நீ தொந்தரவெல்லாம் எதுமில்ல..!! நான்தான் உன்னை தொந்தரவு பண்ணுவேன்..!!”
”ஐயோ…! எனக்கெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லீங்க..!!”

உன் சுடிதாரை மேலே ஏற்றிவிட்டு…. உள் அமுங்கிய.. உன் வயிற்றைத் தடவினேன். மென்மையாகத் தடவிக் கொடுத்து…சின்னக் குழியாக இருந்த… உன் அழகிய நாபிச்சுழியில்.. என் சுண்டு விரல் விட்டுக் குடைந்தேன்.! உன் இடுப்பு வளைந்து நெளிந்தது..!!
” இது தொந்தரவா இல்லியா..?” என்று கேட்டேன். 
”இல்லீங்…” என முனகலாகச் சொன்னாய். 
” புடிச்சிருக்குதான…?” உன் காது மடலைக் கவ்வினேன். 
” ரொம்பங்க…” என்றாய்.. !!
Like Reply
#40
கதை நல்லா இருக்கு ஜான்......வித்தியாச சிந்தனை....தொடருங்கள் ...
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)